Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
3 posters
Page 1 of 1
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதியில், ஒரே நாளில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டது என ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவலை வீடியோவாகப் பேசி அதை பரப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
![வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் EGELIHkRAOtz8kQBg8Dn+0f678195c78847344a0f34c121bc7332](https://www.filepicker.io/api/file/EGELIHkRAOtz8kQBg8Dn+0f678195c78847344a0f34c121bc7332.jpg)
திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில். வடமாநிலத்தவர், குழந்தை கடத்துவதாகக் கூறி ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பொய்யான தகவல் வதந்தியாகப் பரவி வருகிறது. இந்த வதந்தியை உண்மை என்று நம்பி இதுவரை மூன்று பேரை அடித்துக் கொலை செய்துள்ளனர் பொதுமக்கள். அதோடு 50-க்கும் மேற்பட்டவர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வதந்தியால் போலீஸுக்குப் பெரும் தலைவலி ஏற்பட்டது. இந்த வதந்தியை நம்பாதீர்கள் என்று பொதுமக்களுக்குக் காவல் நிலையங்கள் மூலம் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டன என்று கூறி பொய்யான தகவலை, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரப்பி வந்த புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் அவரே செல்ஃபி வீடியோவாகப் பேசி அதை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை உண்மை என்று நம்பி 52,000 பேர் ஷேர் செய்துள்ளனர். 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதே போல் வாட்ஸ் அப் குரூப்பில் ஷேர் செய்துள்ளார். இந்தப் பொய்யான தகவல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வதந்தியாகப் பரவியுள்ளது. இந்த வதந்தியைத் தடுக்க சில ஆர்வலர்கள் அந்த வீடியோவை திருவண்ணாமலை எஸ்.பி பொன்னிக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி உத்தரவின் பேரில் செய்யாறு அனக்காவூர் போலீஸ், வீரராகவனை கைது செய்து அவர்மீது சமூக வலைதளங்களில் தவறான தகவலைப் பரப்பியதற்கு 507 என்ற பிரிவிலும், பொது அமைதிக்கு கேடு உண்டாக்கும் வகையில் வதந்தியைப் பரப்பியதற்கு 505 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை அழிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் போலீஸ்.
நன்றி
விகடன்
![வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர் EGELIHkRAOtz8kQBg8Dn+0f678195c78847344a0f34c121bc7332](https://www.filepicker.io/api/file/EGELIHkRAOtz8kQBg8Dn+0f678195c78847344a0f34c121bc7332.jpg)
திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில். வடமாநிலத்தவர், குழந்தை கடத்துவதாகக் கூறி ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பொய்யான தகவல் வதந்தியாகப் பரவி வருகிறது. இந்த வதந்தியை உண்மை என்று நம்பி இதுவரை மூன்று பேரை அடித்துக் கொலை செய்துள்ளனர் பொதுமக்கள். அதோடு 50-க்கும் மேற்பட்டவர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வதந்தியால் போலீஸுக்குப் பெரும் தலைவலி ஏற்பட்டது. இந்த வதந்தியை நம்பாதீர்கள் என்று பொதுமக்களுக்குக் காவல் நிலையங்கள் மூலம் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டன என்று கூறி பொய்யான தகவலை, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரப்பி வந்த புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் அவரே செல்ஃபி வீடியோவாகப் பேசி அதை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை உண்மை என்று நம்பி 52,000 பேர் ஷேர் செய்துள்ளனர். 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதே போல் வாட்ஸ் அப் குரூப்பில் ஷேர் செய்துள்ளார். இந்தப் பொய்யான தகவல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வதந்தியாகப் பரவியுள்ளது. இந்த வதந்தியைத் தடுக்க சில ஆர்வலர்கள் அந்த வீடியோவை திருவண்ணாமலை எஸ்.பி பொன்னிக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி உத்தரவின் பேரில் செய்யாறு அனக்காவூர் போலீஸ், வீரராகவனை கைது செய்து அவர்மீது சமூக வலைதளங்களில் தவறான தகவலைப் பரப்பியதற்கு 507 என்ற பிரிவிலும், பொது அமைதிக்கு கேடு உண்டாக்கும் வகையில் வதந்தியைப் பரப்பியதற்கு 505 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை அழிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் போலீஸ்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்...
எடுக்கப்பட வேண்டும்...
Re: வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
இது சரி போலியான வாக்குறுதி கொடுத்து விட்டு அதை நிறைவேற்றாத திரு மோடி அவர்கள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
மேற்கோள் செய்த பதிவு: 1269294ayyasamy ram wrote:வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்...
இதனால் பல உயிர் பலி நடந்து உள்ளது.
சாமி கும்பிட மலேசியா இருந்து வந்தவர்கள்
பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளனர்.
ஒரு மனநோயாளி அடித்து கொன்று உள்ளார்.
தனியாக தெரியாத ஊருக்கு போக முடியாத நிலை.
எதுவும் கேட்க பயம்.
இந்த மனிதர்களை கொன்று குவிக்கும் பொது மக்கள் என்ற ஓநாய் கூட்டம் கண்டவர்கள் அனைவரையும் குதறி பிய்த்து திண்ணும் மனித மிருகங்கள் ஆகி விட்டனர்.
எதையும் விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ளாமல் உடனே கூட்டத்தோடு கூட்டமாக கொன்று குவிப்பது. நரபலி நாடோடி கொலைவெறி கூட்டம். வெட்கம்....
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon May 21, 2018 5:36 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
மேற்கோள் செய்த பதிவு: 1269305SK wrote:இது சரி போலியான வாக்குறுதி கொடுத்து விட்டு அதை நிறைவேற்றாத திரு மோடி அவர்கள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா
மோடி மேல் ஒரு கண்..
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
» தற்கொலை செய்த இளைஞர் சடலம் புதைப்பு: போலீஸ் விசாரணை
» ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,
» மின்சாரம் கசிந்ததாக வதந்தி: மும்பை ரயில்வே நிலையத்தில் நெரிசல்;15 பேர் பலி
» இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது
» தற்கொலை செய்த இளைஞர் சடலம் புதைப்பு: போலீஸ் விசாரணை
» ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,
» மின்சாரம் கசிந்ததாக வதந்தி: மும்பை ரயில்வே நிலையத்தில் நெரிசல்;15 பேர் பலி
» இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|