புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
Page 1 of 1 •
"நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். என் வாழ்க்கையில் இதுதான்
அருமையான நேரம் என்று நினைக்கிறேன்!'' மென்
புன்னகையில் மிளிர்கிறார் கதிர்
"மதயானைக் கூட்டம்', "விக்ரம் வேதா' என அடுத்தடுத்து
படங்களில் கவனம் ஈர்ப்பவர். "சிகை', "சத்ரு', "பரியேறும்
பெருமாள்' என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
"கேட்டதைவிட, நினைத்ததை விட எல்லாமே அதிசயமாக
அடுத்தடுத்து நடந்துக் கொண்டே வருகிறது. சினிமாவின்
ஆரம்பத்தில் இருந்து வருகிற வெற்றி எல்லோருக்கும்
அமையாது. பல பேர் அதற்காகத்தான் போராடி
வருகிறார்கள்.
என்னை இப்போது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.
நீங்கள் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று சொல்ற
வார்த்தைகள் காதில் வந்து விழுகிறது. இதில் இருந்து
இனி இறங்கக் கூடாது. மேலே மேலே போக வேண்டும்.
இப்போது எல்லாம் சாமி கும்பிடும்போது எதுவும் கேட்கத்
தோன்றவில்லை. நன்றி மட்டும்தான் கடவுளுக்குச்
சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அப்பா, அம்மா,
மனைவி இந்த வெற்றி எல்லாம் கிடைத்த பிறகு...
கடவுளுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்!''
-
--------------------------------------
சரியான தேர்வில் கதைதளை சரியாக எடைப் போடுறீங்க..
நிறையப் பேருக்கு இந்தக் "கணக்கு' தப்பாகுதே..?
நான் கோவையில் சிவில் இன்ஜினீயரிங் கடைசி ஆண்டு
படித்துக் கொண்டு இருந்த சமயம். அங்கே ஜி.வி.பிரகாஷ்
உறவினர் ஒருவர் என் நண்பர்.
அவர்தான் "ஜி.வி ஒரு படம் தயாரிக்கிறார். சிட்டி பையன்
மாதிரி இல்லாம நம்ம ஊர்ப் பக்கம் இருக்கிற மாதிரியான
புது முகம் வேணும்னு தேடுறாங்க. அந்த ஆடிஷன்ல நீங்க
கலந்துக்கங்களேன்' என்று அவர் சொல்லித்தான் நான்
கலந்து கொண்டேன்.
அவர்கள் முதல்ல என்னை டெஸ்ட் எடுத்தார்கள். எனக்குத்
தாடி வளருமா வளராதா என்பதுதான் அந்த டெஸ்ட். இப்படி
எல்லா டெஸ்டிலும் தேர்வாகி, இயக்குநர் கூடவே இருந்து
படத்துக்கு என்னென்ன தேவையோ அதை அப்படியே
கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து வெளியே கொண்டு
வந்தார்.
இப்படித்தான் "மதயானைக் கூட்டம்' பட வாய்ப்புக் கிடைத்தது.
அது வேறு மாதிரி. எல்லோருக்கும் அது நினைவுகளாக
மாறியிருந்தது. முதல் படத்திலேயே அவ்வளவு படிப்பினைகள்.
எல்லோருக்கும் பிடிக்கிறவனாக இருக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டேன்.
எல்லா வயதுக்கும் பிடிக்க வேண்டும். நிச்சயமாக, ஒரே மாதிரி
படங்கள் நடிக்க மாட்டேன். அடுத்து வருகிற "சிகை', "சத்ரு',
"பரியேறும் பெருமாள்' மூன்று படங்களுமே எனக்குப் பெரிய
லெவல்.
ஒவ்வொரு இயக்குநரிடமும் என்னை அர்ப்பணிக்கிறேன்.
என்ன கொடுக்குறாங்களோ, அதில் என் அதிகபட்ச சக்தியைத்
தருவேன். அவ்வளவுதான்.
-
-----------------------------------
ஹீரோவாக நல்ல அறிமுகம் இருந்தும், "விக்ரம் வேதா'
படத்துக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தீர்கள்...?
"கிருமி' பட விழாவில்தான் புஷ்கர் - காயத்ரியைப் பார்த்தேன்.
"படம் பார்த்தேன் நல்லா இருந்தது' என்று என்னை வந்து
பாராட்டி விட்டு மற்ற இயக்குநர்களுக்கு என்னை அறிமுகப்
படுத்தி வைத்தார்கள்.
அப்போது அவர்களை எனக்கு யாரென்றே தெரியவில்லை.
நீங்க யாருனு எப்படிக் கேட்குறதுனு நான் கேட்கவும் இல்லை.
சினிமாத்துறையில் ஒரு முக்கியமான நபர் போல,
ஒருவேளை தயாரிப்பாளராக இருப்பார்கள் என்று நானும்
விட்டுட்டேன்.
அவர்கள் எனக்கு "விக்ரம் வேதா' கதை சொன்னபோதுதான்
இவர்கள் இயக்குநர் என்றே தெரியும். மாதவனும்
, "விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். உங்களுக்கு ஒரு
முக்கியமான ரோல் இருக்கு பிடித்தால் நடியுங்கள்' என்று
சொன்னார்கள்.
நான் அப்போதுதான் பா.ரஞ்சித் சார் தயாரிப்பில் ஒரு
படத்தில் ஒப்பந்தம் ஆகி இருந்தேன். அதன் பின்பு
விஜய் சேதுபதி அண்ணனிடம்தான் கேட்டேன். அவருக்கும்
எனக்கும் "கிருமி' படத்தில் இருந்து நல்ல பழக்கம். நான்
அப்போதே அண்ணன் என்று அவரை அழைக்க ஆரம்பித்து
விட்டேன்.
அவர்தான் "உனக்குப் பெரிய ப்ளஸா இந்தப் படம் இருக்கவும்
வாய்ப்பு இருக்கு. நீதான் முடிவு செய்ய வேண்டும்' என்று
சொல்லிட்டார். அப்படிதான் அந்தப் படத்துக்குள் நான் உள்ளே
வந்தேன்.
-
------------------------
-
"பரியேறும் பெருமாள்' வன்முறை அதிகம் இருக்கும் போல...?
-
நல்ல படம். இப்போதைய சமூகத்துக்கான படம். திருநெல்வேலி
மண்ணின் அச்சு அசல் வாழ்க்கை. மனிதனுக்கு அழகு அன்புதான்
என்று உணர்த்த வருகிற படம். ரத்தமும் சதையுமா ஒரு
வாழ்க்கையைத் தரிசிக்கவும் வாய்ப்புள்ளது. என் கேரியரில்
இப்படியொரு படம் நடித்திருக்கிறேன் என்று சொல்லுவது
எனக்குப் பெருமை.
கமர்ஷியல் படத்துக்கும் கலைப் படத்துக்கும் இடையில் வந்து
நிற்கும் இந்த "பரியேறும் பெருமாள்'.
-
"சிகை' படத்துக்கு இவ்வளவு தாமதம் ஏன்.... பெண் வேடத்தில்
நடித்து இருக்கிறீர்களாமே...?
-
நியூயார்க் திரைப்பட விழாவுக்காக காத்திருக்கிறோம்.
அதன் பின்பு, இது மாதிரியான சின்ன படங்கள் ரிலீஸ் ஆகிற
நேரம் ரொம்ப முக்கியம். படத்தில் நடிப்பதை விட ரிலீஸ்
செய்வதுதான் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்.
சிகை க்ரைம் த்ரில்லர். கதை கேட்டவுடனே ரொம்ப பிடித்திருந்தது.
புதிதாக முயற்சி செய்யலாம் என்றுதான் இந்த பெண் வேடம்.
எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகத்தான்
இந்தப் படம் இருக்கும். இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து
பரிசோதனை முயற்சிகளில் இறங்கலாம்.
அதற்கு இந்தப் படம் முன்னோடியாக இருக்கலாம்.
அடுத்து சினிமாவில் உங்கள் ஆசை என்ன...?
"சிகை', "சத்ரு', "பரியேறும் பெருமாள்' இந்த மூன்று படங்களின்
படப்படிப்பும் முடிந்து விட்டது. அடுத்து இன்னொரு படத்தில்
நடிக்கிறேன். இன்னும் பெயர் வைக்கவில்லை. சினிமாவில்
என்னுடைய ஆசை செல்வராகவன் சார் இயக்கத்தில் நடிக்க
வேண்டும் என்பதுதான்.
அடுத்து ரஜினி, விஜய் சாரின் படங்களில் நடிக்க வேண்டும்.
வெறுமென ஹீரோ என்றில்லாமல் புதிதாக எதாவது செய்து
கொண்டே இருக்க வேண்டும்.
-
-----------------------------------
-ஜி.அசோக்
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
வளரட்டும்
வளரட்டும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|