Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
2 posters
Page 1 of 1
கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்த் சிங்,
பிரதாப் கவுடா பதவியேற்க பேரவைக்கு வரவில்லை.
-
--------------------------
தினகரன்
கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்த் சிங்,
பிரதாப் கவுடா பதவியேற்க பேரவைக்கு வரவில்லை.
-
--------------------------
தினகரன்
Re: கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
டெல்லி:
போப்பையா நியமனத்தை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி
செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக இடைக்கால சபாநாயகராக போப்பையா செயல்பட
அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே உத்தரவிட்டபடி மாலை
4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்.
-
--------------------------
Re: கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
பெங்களூரு:
பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை
கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக
பதவியேற்கின்றனர்.
பதவியேற்புக்கு பின்னர் மாலை 4 மணிக்கு நம்பிக்கை
வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
-
---------------------------
பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை
கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக
பதவியேற்கின்றனர்.
பதவியேற்புக்கு பின்னர் மாலை 4 மணிக்கு நம்பிக்கை
வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
-
---------------------------
Re: கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை : குமாரசாமி
-
பெங்களூர் :
காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன்
இருக்கிறோம் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். அதையடுத்து
எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும்
மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு
சாதகமாகத்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
-------------
-
பெங்களூர் :
காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன்
இருக்கிறோம் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். அதையடுத்து
எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும்
மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு
சாதகமாகத்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
-------------
Re: கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
எம்.எல்.ஏ. வாக பதவியேற்ற ஸ்ரீராமலு, எடியூரப்பா
ஆகிய இருவரும் எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா
பெங்களூரு : கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏவாக
பதவியேற்ற ஸ்ரீராமலு, எடியூரப்பா ஆகிய இருவரும்
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா
செய்தனர்.
அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர்
ஏற்றுக்கொண்டார்.
-
-----------------------------------------------
தினகரன்
ஆகிய இருவரும் எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா
பெங்களூரு : கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏவாக
பதவியேற்ற ஸ்ரீராமலு, எடியூரப்பா ஆகிய இருவரும்
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா
செய்தனர்.
அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர்
ஏற்றுக்கொண்டார்.
-
-----------------------------------------------
தினகரன்
Re: கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
கர்நாடகா சட்டசபையை சுற்றி 144 தடை
பெங்களூரு :
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கர்நாடக சட்டசபையில் இன்று
மாலை 4 மணிக்கு முதல்வர் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை
ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதற்காக ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ்
மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ.,க்கள்
பெங்களூரு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
முதலில் ஆளும்கட்சி எம்எல்ஏ.,க்களும், பின்னர் மற்ற கட்சிகளின்
எம்எல்ஏ.,க்களும் பதவியேற்க உள்ளனர்.சபாநாயகருக்கு எதிரான
வழக்கு விசாரணை, நம்பிக்கை ஓட்டெடுப்பு, எம்எல்ஏ.,க்கள்
பதவியேற்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் காரணமாக கர்நாடக
சட்டசபை அமைந்துள்ள விதான்சவுதா பகுதியை சுற்றி 1 கி.மீ.,க்கு
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------
தினமலர்
பெங்களூரு :
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கர்நாடக சட்டசபையில் இன்று
மாலை 4 மணிக்கு முதல்வர் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை
ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதற்காக ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ்
மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ.,க்கள்
பெங்களூரு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
முதலில் ஆளும்கட்சி எம்எல்ஏ.,க்களும், பின்னர் மற்ற கட்சிகளின்
எம்எல்ஏ.,க்களும் பதவியேற்க உள்ளனர்.சபாநாயகருக்கு எதிரான
வழக்கு விசாரணை, நம்பிக்கை ஓட்டெடுப்பு, எம்எல்ஏ.,க்கள்
பதவியேற்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் காரணமாக கர்நாடக
சட்டசபை அமைந்துள்ள விதான்சவுதா பகுதியை சுற்றி 1 கி.மீ.,க்கு
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------
தினமலர்
Re: கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
இது எதுவும் நடக்க கூடும் என்பதை காட்டுகிறது.
தமிழகத்திலும் இதேபோல் தான்
பல நாடகங்கள் அசிங்கம் நடந்தேறியது.
பதவி வெறி பிடித்த அசிங்க கூட்டம்.
தமிழகத்திலும் இதேபோல் தான்
பல நாடகங்கள் அசிங்கம் நடந்தேறியது.
பதவி வெறி பிடித்த அசிங்க கூட்டம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
தேடப்பட்ட எம்எல்ஏ மீட்பு
-
பெங்களூரு;
கர்நாடகாவில் எடியூரப்பா இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு
கோரவுள்ள நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும்
2 காங்., எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர் ஓட்டலில் இருந்தது தெரிய
வந்துள்ளது. மற்றொரு நபர் குறித்த தகவல் இல்லை.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு
நடக்கவுள்ளது. காலையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு முடிந்தது.
மீண்டும் அவை 3.30 மணிக்கு கூடுகிறது.
இதற்கிடையில் இன்று மதியம் எடியூரப்பா பேரம் பேசியதாக
காங்., தரப்பில் மற்றொரு ஆடியே வெளியிடப்பட்டுள்ளது.
இதில் எடியூரப்பாவே நேரடியாக ஒரு காங்., எம்.எல்.ஏ.,விடம் ,
அமைச்சர் பதவி தருவதாகவும், 15 கோடி முதல் தவணையாக
தருவதாகவும், மேலும் 2 பேரை தனக்கு ஆதரவு அளிக்க
வலியுறுத்தி பேரம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ரெட்டி சகோதரர்களால் காங்., எம்.எல்.ஏ.,க்கள்
ஆனந்த்சிங், பிரதாப் பாட்டீல் ஆகியோர் கடத்தி வைக்கப்
பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு
ஓட்டலில் இருவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீஸ் படையினர் அந்த ஓட்டலில் தேடும்
பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆனந்த் சிங் ஓட்டலில் இருந்தது கண்டு
பிடிக்கப்பட்டது. அவர் ஓட்டலில் இருந்து வெளியே வந்தார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவுள்ள நிலையில் பல்வேறு
பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வருகிறது.
-
---------------------------------
தினமலர்
-
பெங்களூரு;
கர்நாடகாவில் எடியூரப்பா இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு
கோரவுள்ள நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும்
2 காங்., எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர் ஓட்டலில் இருந்தது தெரிய
வந்துள்ளது. மற்றொரு நபர் குறித்த தகவல் இல்லை.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு
நடக்கவுள்ளது. காலையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு முடிந்தது.
மீண்டும் அவை 3.30 மணிக்கு கூடுகிறது.
இதற்கிடையில் இன்று மதியம் எடியூரப்பா பேரம் பேசியதாக
காங்., தரப்பில் மற்றொரு ஆடியே வெளியிடப்பட்டுள்ளது.
இதில் எடியூரப்பாவே நேரடியாக ஒரு காங்., எம்.எல்.ஏ.,விடம் ,
அமைச்சர் பதவி தருவதாகவும், 15 கோடி முதல் தவணையாக
தருவதாகவும், மேலும் 2 பேரை தனக்கு ஆதரவு அளிக்க
வலியுறுத்தி பேரம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ரெட்டி சகோதரர்களால் காங்., எம்.எல்.ஏ.,க்கள்
ஆனந்த்சிங், பிரதாப் பாட்டீல் ஆகியோர் கடத்தி வைக்கப்
பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு
ஓட்டலில் இருவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீஸ் படையினர் அந்த ஓட்டலில் தேடும்
பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆனந்த் சிங் ஓட்டலில் இருந்தது கண்டு
பிடிக்கப்பட்டது. அவர் ஓட்டலில் இருந்து வெளியே வந்தார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவுள்ள நிலையில் பல்வேறு
பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வருகிறது.
-
---------------------------------
தினமலர்
Re: கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
-
கர்நாடகாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள்
பதவியேற்ற காட்சி.
Re: கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாததால்
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்
எடியூரப்பா
-
தந்தி டி.வி.செய்தி
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்
எடியூரப்பா
-
தந்தி டி.வி.செய்தி
Similar topics
» ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !
» செய்திகள் - தொடர் பதிவு
» செய்திகள் - தொடர் பதிவு
» இன்றைய செய்திகள் - தொடர் பதிவு
» ஆன்மிக செய்திகள் - தொடர் பதிவு
» செய்திகள் - தொடர் பதிவு
» செய்திகள் - தொடர் பதிவு
» இன்றைய செய்திகள் - தொடர் பதிவு
» ஆன்மிக செய்திகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|