புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்
Page 1 of 1 •
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்
#1269176- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உத்திரமேருர் அருகே வெங்கச்சேரி பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை. - படம்: எம்.முத்துகணேஷ்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கும் பணியை பொதுப்பணித் துறை தீவிரப்படுத்தியுள்ளது. செய்யாற்றில் வெங்கச்சேரி பகுதியில் ஏற்கெனவே ரூ.8 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் நிலையில் பாலாற்றில் 2 இடங்களில் ரூ.78 கோடியில் தடுப்பணைகள் கட்டுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றன. வேகவதி ஆறு கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்ட நிலை யில் பாலாறும், செய்யாறும் விவசாயத்துக்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயம் செழிக்க இந்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன்படி செய்யாற்றின் குறுக்கே வெங்கச்சேரியில் ரூ.8 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. செய்யாற்றில் தண்ணீர் வரும்போது இந்த தடுப்பணையில் இருந்து காவாந்தண்டலம் ஏரிக்கு நீர் செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 1.7 மீட்டர் உயரம் 282 மீட்டர் அகலத்தில் இந்த தடுப்பணை அமைக்கப்படுகிறது. இந்தத் தடுப்பணையில் 2 பாசன மதகுகளும், 2 மணல் போக்கிகளும் அமைக்கப்படுகின்றன.
இந்தத் தடுப்பணை மூலம் வெங்கச்சேரி, அரசாணிப்பாளையம், மாகரல், காவாந்தண்டலம் உட்பட 18 கிராமங்கள் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் பெற்று பயனடையும். தடுப்பணை அமைக்கும் பணியை வரும் மழைக் காலத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
நன்றி
தி இந்து
Re: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்
#1269177- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
222 கி.மீ. ஓடும் பாலாறு
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஆறான பாலாறு கர்நாடக மாநிலத்தில் 93 கிமீ தூரமும், ஆந்திரத்தில் 33 கிமீ தூரமும், தமிழ்நாட்டில் 222 கிமீ தூரமும் ஓடி காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூரில் கடலில் கலக்கிறது. 33 கிமீ தூரம் ஆந்திர மாநிலத்தில் ஓடும் பாலாற்றில் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரே ஒரு தடுப்பணை உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வள்ளிபுரம், வெங்குடி, உள்ளாவூர், வாயலூர், பழவேரி, பாலூர், வெங்கடாபுரம் ஆகிய 7 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கடந்த ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால் அதன்படி நடவடிக்கை எடுக்காமல் தாமதம் ஏற்பட்டு வந்தது.
ஆய்வுப் பணிகள் நிறைவு
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 7 இடங்களில் உள்ளாவூர், வள்ளிபுரம் ஆகிய 2 இடங்களில் தடுப்பணைகளை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் முடிந்து அங்கு தடுப்பணைகள் கட்டுவதற்கான ஒப்புதலை பொதுப்பணித் துறை வழங்கியுள்ளது.
இதற்கு நிர்வாக அனுமதி பெறுவதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு சென்னை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “உள்ளாவூரில் ரூ.44.5 கோடியிலும், வள்ளிபுரத்தில் ரூ.33.5 கோடியிலும் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிர்வாக அனுமதி கிடைத்து, அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்ட பின்னர் பணிகள் தொடங்கும்” என்றார்.
நன்றி
தி இந்து
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஆறான பாலாறு கர்நாடக மாநிலத்தில் 93 கிமீ தூரமும், ஆந்திரத்தில் 33 கிமீ தூரமும், தமிழ்நாட்டில் 222 கிமீ தூரமும் ஓடி காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூரில் கடலில் கலக்கிறது. 33 கிமீ தூரம் ஆந்திர மாநிலத்தில் ஓடும் பாலாற்றில் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரே ஒரு தடுப்பணை உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வள்ளிபுரம், வெங்குடி, உள்ளாவூர், வாயலூர், பழவேரி, பாலூர், வெங்கடாபுரம் ஆகிய 7 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கடந்த ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால் அதன்படி நடவடிக்கை எடுக்காமல் தாமதம் ஏற்பட்டு வந்தது.
ஆய்வுப் பணிகள் நிறைவு
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 7 இடங்களில் உள்ளாவூர், வள்ளிபுரம் ஆகிய 2 இடங்களில் தடுப்பணைகளை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் முடிந்து அங்கு தடுப்பணைகள் கட்டுவதற்கான ஒப்புதலை பொதுப்பணித் துறை வழங்கியுள்ளது.
இதற்கு நிர்வாக அனுமதி பெறுவதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு சென்னை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “உள்ளாவூரில் ரூ.44.5 கோடியிலும், வள்ளிபுரத்தில் ரூ.33.5 கோடியிலும் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிர்வாக அனுமதி கிடைத்து, அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்ட பின்னர் பணிகள் தொடங்கும்” என்றார்.
நன்றி
தி இந்து
Similar topics
» நெல்லை மாவட்டத்தில் ரூ.4.20 கோடியில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுப் பணிகள்: ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
» மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை: கர்நாடக அமைச்சர்
» அயோத்தியில் உலக தரம்வாய்ந்த பேருந்து நிலையம்: ரூ.400 கோடியில் அமைக்க உ.பி., அமைச்சரவை ஒப்புதல்
» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை !
» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
» மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை: கர்நாடக அமைச்சர்
» அயோத்தியில் உலக தரம்வாய்ந்த பேருந்து நிலையம்: ரூ.400 கோடியில் அமைக்க உ.பி., அமைச்சரவை ஒப்புதல்
» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|