புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமலான் முதல் அமர்நாத் யாத்திரை வரை தாக்குதல் வேண்டாம்: மெஹபூபா வலியுறுத்தல்
Page 1 of 1 •
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் இருந்து,
வரும் ஆகஸ்ட் மாதம் அமர்நாத் யாத்திரை நிறைவடையும் வரை
பயங்கவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம்
நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் மெஹபூபா முஃப்தி
கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களில் நேரிட்ட மோதல்களில்
பயங்கரவாதிகள் 5 பேர், பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஓரிடத்தில் போராட்டக்காரர்கள் கல்லெறிந்ததில், சென்னைச்
சேர்ந்த இளைஞர் கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் புதன்கிழமை அனைத்துக்
கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற
இக்கூட்டத்தில், மாநிலத்தின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் மெஹபூபா
முஃப்தி கூறியதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது, ரமலான் நோன்பு
காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்
நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல், இந்த மாத பிற்பகுதியில்
தொடங்கும் ரமலான் நோன்புக் காலம் முதல், வரும் ஆகஸ்டில்
நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக் காலம் வரை
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு
நிறுத்தி வைக்க வேண்டும்.
இதுதொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்துவதற்கு கூட்டத்தில்
பங்கேற்ற அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மாநிலத்தில் தொடரும் என்கவுன்ட்டர் மோதல்கள், தேடுதல்
வேட்டைகள், திடீர் சோதனைகள் ஆகியவற்றால் சாமானிய மக்கள்
பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள்.
எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி
வைப்பதால், சிரமங்கள் குறைந்து மக்கள் சற்று நிம்மதியாக
இருப்பார்கள்.
எனவே, ரமலான் நோன்பு, அமர்நாத் யாத்திரை ஆகியவை விரைவில்
தொடங்க இருக்கும் நிலையில், மக்களின் நம்பிக்கையை
மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
மேலும், ரமலான் நோன்பு நல்ல முறையில் கொண்டாடவும்,
அமர்நாத் யாத்திரை சிறப்பாக அமையவும் உகந்த சூழலை நாம்
உருவாக்க வேண்டும்.
பயங்கரவாதிகளும் வன்முறையில் இருந்து இந்த மாநிலம்
விடுபடுவதற்கு உதவ வேண்டும் என்றார் மெஹபூபா முஃப்தி.
-
---------------------------------
தினமணி
வரும் ஆகஸ்ட் மாதம் அமர்நாத் யாத்திரை நிறைவடையும் வரை
பயங்கவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம்
நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் மெஹபூபா முஃப்தி
கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களில் நேரிட்ட மோதல்களில்
பயங்கரவாதிகள் 5 பேர், பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஓரிடத்தில் போராட்டக்காரர்கள் கல்லெறிந்ததில், சென்னைச்
சேர்ந்த இளைஞர் கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் புதன்கிழமை அனைத்துக்
கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற
இக்கூட்டத்தில், மாநிலத்தின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் மெஹபூபா
முஃப்தி கூறியதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது, ரமலான் நோன்பு
காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்
நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல், இந்த மாத பிற்பகுதியில்
தொடங்கும் ரமலான் நோன்புக் காலம் முதல், வரும் ஆகஸ்டில்
நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக் காலம் வரை
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு
நிறுத்தி வைக்க வேண்டும்.
இதுதொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்துவதற்கு கூட்டத்தில்
பங்கேற்ற அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மாநிலத்தில் தொடரும் என்கவுன்ட்டர் மோதல்கள், தேடுதல்
வேட்டைகள், திடீர் சோதனைகள் ஆகியவற்றால் சாமானிய மக்கள்
பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள்.
எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி
வைப்பதால், சிரமங்கள் குறைந்து மக்கள் சற்று நிம்மதியாக
இருப்பார்கள்.
எனவே, ரமலான் நோன்பு, அமர்நாத் யாத்திரை ஆகியவை விரைவில்
தொடங்க இருக்கும் நிலையில், மக்களின் நம்பிக்கையை
மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
மேலும், ரமலான் நோன்பு நல்ல முறையில் கொண்டாடவும்,
அமர்நாத் யாத்திரை சிறப்பாக அமையவும் உகந்த சூழலை நாம்
உருவாக்க வேண்டும்.
பயங்கரவாதிகளும் வன்முறையில் இருந்து இந்த மாநிலம்
விடுபடுவதற்கு உதவ வேண்டும் என்றார் மெஹபூபா முஃப்தி.
-
---------------------------------
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தீவிரவாதிகளை ஒரு முதல்வர் அவர்கள் கெஞ்சுகிறார், என்ன செய்ய?
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
அய்யா
துப்பாக்கி தோட்டா என்று
உயிர் போகும் அளவு சுட்டால்
அவனவனும் மனித உரிமை - பூட்ட கேஸ் என்று
வக்காலத்து வாங்க வருவான்
ரப்பர் தோட்டா சுடும் துப்பாக்கிகளை உபயோகப் படுத்தலாமே ....
அடி வலி பின்னி எடுக்கும்...
பயலுங்களும் 500 க்கும் 1000 த்துக்கும்
கல் வீச வருவானுங்களா. ...
பிடிப்பானுங்க ஓட்டம்
ஆனால் மாநில அரசு செய்யுமா....
துப்பாக்கி தோட்டா என்று
உயிர் போகும் அளவு சுட்டால்
அவனவனும் மனித உரிமை - பூட்ட கேஸ் என்று
வக்காலத்து வாங்க வருவான்
ரப்பர் தோட்டா சுடும் துப்பாக்கிகளை உபயோகப் படுத்தலாமே ....
அடி வலி பின்னி எடுக்கும்...
பயலுங்களும் 500 க்கும் 1000 த்துக்கும்
கல் வீச வருவானுங்களா. ...
பிடிப்பானுங்க ஓட்டம்
ஆனால் மாநில அரசு செய்யுமா....
Similar topics
» ஜூன் 30-ல் துவங்கிறது இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை
» அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்
» படையினரால் ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
» கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - அமர்நாத் யாத்திரை ரத்து?
» பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
» அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்
» படையினரால் ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
» கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - அமர்நாத் யாத்திரை ரத்து?
» பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|