புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமலான் முதல் அமர்நாத் யாத்திரை வரை தாக்குதல் வேண்டாம்: மெஹபூபா வலியுறுத்தல்
Page 1 of 1 •
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் இருந்து,
வரும் ஆகஸ்ட் மாதம் அமர்நாத் யாத்திரை நிறைவடையும் வரை
பயங்கவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம்
நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் மெஹபூபா முஃப்தி
கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களில் நேரிட்ட மோதல்களில்
பயங்கரவாதிகள் 5 பேர், பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஓரிடத்தில் போராட்டக்காரர்கள் கல்லெறிந்ததில், சென்னைச்
சேர்ந்த இளைஞர் கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் புதன்கிழமை அனைத்துக்
கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற
இக்கூட்டத்தில், மாநிலத்தின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் மெஹபூபா
முஃப்தி கூறியதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது, ரமலான் நோன்பு
காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்
நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல், இந்த மாத பிற்பகுதியில்
தொடங்கும் ரமலான் நோன்புக் காலம் முதல், வரும் ஆகஸ்டில்
நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக் காலம் வரை
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு
நிறுத்தி வைக்க வேண்டும்.
இதுதொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்துவதற்கு கூட்டத்தில்
பங்கேற்ற அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மாநிலத்தில் தொடரும் என்கவுன்ட்டர் மோதல்கள், தேடுதல்
வேட்டைகள், திடீர் சோதனைகள் ஆகியவற்றால் சாமானிய மக்கள்
பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள்.
எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி
வைப்பதால், சிரமங்கள் குறைந்து மக்கள் சற்று நிம்மதியாக
இருப்பார்கள்.
எனவே, ரமலான் நோன்பு, அமர்நாத் யாத்திரை ஆகியவை விரைவில்
தொடங்க இருக்கும் நிலையில், மக்களின் நம்பிக்கையை
மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
மேலும், ரமலான் நோன்பு நல்ல முறையில் கொண்டாடவும்,
அமர்நாத் யாத்திரை சிறப்பாக அமையவும் உகந்த சூழலை நாம்
உருவாக்க வேண்டும்.
பயங்கரவாதிகளும் வன்முறையில் இருந்து இந்த மாநிலம்
விடுபடுவதற்கு உதவ வேண்டும் என்றார் மெஹபூபா முஃப்தி.
-
---------------------------------
தினமணி
வரும் ஆகஸ்ட் மாதம் அமர்நாத் யாத்திரை நிறைவடையும் வரை
பயங்கவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம்
நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் மெஹபூபா முஃப்தி
கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களில் நேரிட்ட மோதல்களில்
பயங்கரவாதிகள் 5 பேர், பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஓரிடத்தில் போராட்டக்காரர்கள் கல்லெறிந்ததில், சென்னைச்
சேர்ந்த இளைஞர் கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் புதன்கிழமை அனைத்துக்
கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற
இக்கூட்டத்தில், மாநிலத்தின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் மெஹபூபா
முஃப்தி கூறியதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது, ரமலான் நோன்பு
காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்
நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல், இந்த மாத பிற்பகுதியில்
தொடங்கும் ரமலான் நோன்புக் காலம் முதல், வரும் ஆகஸ்டில்
நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக் காலம் வரை
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு
நிறுத்தி வைக்க வேண்டும்.
இதுதொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்துவதற்கு கூட்டத்தில்
பங்கேற்ற அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மாநிலத்தில் தொடரும் என்கவுன்ட்டர் மோதல்கள், தேடுதல்
வேட்டைகள், திடீர் சோதனைகள் ஆகியவற்றால் சாமானிய மக்கள்
பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள்.
எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி
வைப்பதால், சிரமங்கள் குறைந்து மக்கள் சற்று நிம்மதியாக
இருப்பார்கள்.
எனவே, ரமலான் நோன்பு, அமர்நாத் யாத்திரை ஆகியவை விரைவில்
தொடங்க இருக்கும் நிலையில், மக்களின் நம்பிக்கையை
மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
மேலும், ரமலான் நோன்பு நல்ல முறையில் கொண்டாடவும்,
அமர்நாத் யாத்திரை சிறப்பாக அமையவும் உகந்த சூழலை நாம்
உருவாக்க வேண்டும்.
பயங்கரவாதிகளும் வன்முறையில் இருந்து இந்த மாநிலம்
விடுபடுவதற்கு உதவ வேண்டும் என்றார் மெஹபூபா முஃப்தி.
-
---------------------------------
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தீவிரவாதிகளை ஒரு முதல்வர் அவர்கள் கெஞ்சுகிறார், என்ன செய்ய?
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
அய்யா
துப்பாக்கி தோட்டா என்று
உயிர் போகும் அளவு சுட்டால்
அவனவனும் மனித உரிமை - பூட்ட கேஸ் என்று
வக்காலத்து வாங்க வருவான்
ரப்பர் தோட்டா சுடும் துப்பாக்கிகளை உபயோகப் படுத்தலாமே ....
அடி வலி பின்னி எடுக்கும்...
பயலுங்களும் 500 க்கும் 1000 த்துக்கும்
கல் வீச வருவானுங்களா. ...
பிடிப்பானுங்க ஓட்டம்
ஆனால் மாநில அரசு செய்யுமா....
துப்பாக்கி தோட்டா என்று
உயிர் போகும் அளவு சுட்டால்
அவனவனும் மனித உரிமை - பூட்ட கேஸ் என்று
வக்காலத்து வாங்க வருவான்
ரப்பர் தோட்டா சுடும் துப்பாக்கிகளை உபயோகப் படுத்தலாமே ....
அடி வலி பின்னி எடுக்கும்...
பயலுங்களும் 500 க்கும் 1000 த்துக்கும்
கல் வீச வருவானுங்களா. ...
பிடிப்பானுங்க ஓட்டம்
ஆனால் மாநில அரசு செய்யுமா....
Similar topics
» ஜூன் 30-ல் துவங்கிறது இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை
» அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்
» படையினரால் ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
» கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - அமர்நாத் யாத்திரை ரத்து?
» பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
» அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்
» படையினரால் ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
» கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - அமர்நாத் யாத்திரை ரத்து?
» பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|