புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
1 Post - 25%
viyasan
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
21 Posts - 4%
prajai
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_m10இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 09, 2018 5:06 pm

இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை Dkn_Daily_News_May_2018__7083050012589
-

புதுடெல்லி:
இறந்த தியாகிகள் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு
அரசு மரியாதை அளிக்கும் வகையில் மூவர்ணக் கொடி
போர்த்தி இறுதி சடங்குகள் செய்யப்படும்.

தற்போது இந்த நெறிமுறை தேசிய பறவையான மயிலுக்கும்
நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, உயர்
நீதிமன்றத்தின் 5வது கேட்டின் வெளியே மயில் ஒன்று
காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், சாந்தினி சவுக்கில்
உள்ள ஜெயின் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மயில் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மயிலுக்கு தெற்கு டெல்லி ஜானாபுரியில்
உள்ள மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை மேற்
கொள்ளப்பட்டது.

அதனை வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார்,
மூவர்ண கொடி போர்த்தி மரப்பெட்டியில் வைத்து நல்லடக்கம்
செய்தனர். இது குறித்து திலக் மார் போலீசார் கூறுகையில்,

‘மயில் இந்தியாவின் தேசியப்பறவை என்பதால் அதனை
மூவர்ண கொடி போர்த்தி நல்லடக்கம் செய்யும் நெறிமுறையை
பின்பற்றி வருகிறோம்.

இதுபோன்று மேலும் இறந்த மயில்கள் எங்களது கட்டுப்பாட்டில்
வந்தால், மரியாதையுடன் நல்லடக்கம் செய்வோம். பிரேத
பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம் வந்துவிடும்.

அதன்பின் மயிலின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.
முதல்கட்ட விசாரணையில் இறந்த மயில் மரத்திலிருந்து கீழே
விழுந்திருக்கலாம் என தெரிகிறது’ என்று தெரிவித்தார்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ போலீசார் நடத்தி
உள்ள இந்த நல்லடக்கத்தால் வனத்துறை விதி மீறப்பட்டுள்ளது.
இந்த விதிப்படி இறந்த முதல் வரிசை பிரிவு விலங்குகள் மாநில
அரசு சொத்தாகும்.

பிரேத பரிசோதனைக்கு பின் அதனை மாநில வனத்துறை தான்
அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும்’ என்றனர்.
ஜெயின் பறவை மருத்துவமனை மேலாளர் சுனில் ஜெயின்,
‘ஒவ்வொரு மாதமும் 10 மயில்கள் காயங்களுடன் வருகின்றன.
இதில் சில ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டிருக்கும்,

சில மயில்கள் நாய் கடி அல்லது போக்குவரத்து நெரிசலில் சிக்கி
காயத்தால் உயிரிழக்க நேரிடும்’ என்று தெரிவித்தார்.
-
----------------------------------------
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக