ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது

3 posters

Go down

அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Empty அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது

Post by ayyasamy ram Wed May 09, 2018 4:04 pm

அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது 201805091416390997_Father-son-dupe-Delhi-man-sell-copper-plate-for-Rs-143-Cr_SECVPF
-
புதுடெல்லி

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நரேந்திரர்.
இவரை வீரேந்திர மோகன்பிரார் , பாபா பிரார் உள்ளிட்ட ஐந்து
பேர் கொண்ட கும்பல் சந்தித்துள்ளது.

அப்போது தகரம் ஒன்றை நரேந்திரரிடம் காட்டி, இது மிகவும்
சக்தி வாய்ந்தது, இதனை வைத்திருப்பவர்களுக்கு கோடி கணக்கில்
பணம் சேரும் என்று கூறியுள்ளனர்.

மேலும், இதனை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும்,
அதற்கு பத்து கோடி தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஒரு கோடியை முன்பணமாக கொடுத்து டோக்கன்
போட்டுக் கொள்ளலாம் என்றனர்.

மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ அமைப்பில் சோதனை நடத்தி, அவர்கள்
கொடுக்கும் சான்றிதழை வைத்து இதனை நாசாவிற்கு விற்கலாம்.
நாசா அமைப்பு இதற்கு 34,000 கோடி கொடுக்க தயாராக உள்ளது
என்றும் கூறி நரேந்திராவை நம்ப வைத்துள்ளனர்.

அதன் பிறகு, அவரிடம் தகரத்தை கொடுத்துவிட்டு ரூ.80 லட்சத்தை
பெற்றுள்ளனர். பின்னர், ரூ.20 லட்சத்தை வாங்கிக் கொண்டு,
தகரத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆராய்ச்சி முடிந்து நாசாவிற்கு விற்றால் கிடைக்கும் லாபத்தில்
70-30 பிரித்துக் கொள்ளலாம் எனவும் நரேந்திரரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தகரத்தில் இருந்து அணு கதிர் வீச்சு வரும். அதிலிருந்து
காத்துக் கொள்ள தனியாக உடை வாங்க வேண்டும் எனக் கூறி,
வெள்ளி நிற உடை வாங்கி ரூ.2,00,000 பணத்தையும் வாங்கியுள்ளனர்.

ஆனால், அவர்கள் சென்று இரண்டு மாதம் ஆகியும் திரும்ப வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த நரேந்திரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடி கும்பல்
பயன்படுத்திய சிம் கார்டுகள் மூலமாக அவர்களை கண்டுபிடித்து
கைது செய்துள்ளனர். வீரேந்திரர் மோகன் பிரார், பாபா பிரார்
இருவரும் தந்தையும் மகனும் ஆவார்கள்.
-
-------------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Empty Re: அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது

Post by ஜாஹீதாபானு Wed May 09, 2018 5:30 pm

இப்படியா கூமுட்டையா இருப்பான்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Empty Re: அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது

Post by T.N.Balasubramanian Thu May 10, 2018 8:27 am

ஜாஹீதாபானு wrote:இப்படியா கூமுட்டையா இருப்பான்
மேற்கோள் செய்த பதிவு: 1268651

இதற்கு பெயர்தான் மார்க்கெட்டிங்.

பிரபல நகைக்கடைகளிலும் ஒன்றையணா பிளாஸ்டிக் பர்ஸ் கொடுத்துவிட்டு
18 கேரட் தங்க நகையை 22 கேரட் என கூறி விற்பதும் அதை சந்தேகப்படாமல்
வாங்கிவிட்டு, பிளாஸ்டிக் பர்ஸ் இன்னும் ஒன்று வேண்டுமென கேட்டு வாங்குவதும்
நீண்ட நாள் உழைக்குமா என சந்தேகத்துடன் கேட்பதும், ஜனங்களை பலியாடு
ஆக்குவதும் ஒரு வகை மார்கெட்டிங்கே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது Empty Re: அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum