Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்
3 posters
Page 1 of 1
தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்
'தமிழகத்துக்கு, தற்போது தரவேண்டிய 4 டி.எம்.சி தண்ணீரை கொடுக்க முடியாது' என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது.
![தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம் 7j8iUdjSot1DREow8jTw+2c3ea1f45e63e78fb965a8ca7b3baeec](https://www.filepicker.io/api/file/7j8iUdjSot1DREow8jTw+2c3ea1f45e63e78fb965a8ca7b3baeec.jpg)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த 3-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
'மே மாதத்துக்குள் கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்' என்று உத்தரவிட்டு, மே 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். நாளை, இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது. அந்த அறிக்கையில், 'கடந்த 4 மாதங்களில் தமிழகத்துக்கு 14 டி.எம்.சி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது, போதிய மழையில்லாததால் அணைகளில் நீர் இல்லை. எனவே, தமிழகத்துக்கு 4 டி.எம்.சி நீர் கொடுக்க இயலாது. மழையின்மை காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற முடியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
![தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம் 7j8iUdjSot1DREow8jTw+2c3ea1f45e63e78fb965a8ca7b3baeec](https://www.filepicker.io/api/file/7j8iUdjSot1DREow8jTw+2c3ea1f45e63e78fb965a8ca7b3baeec.jpg)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த 3-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
'மே மாதத்துக்குள் கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்' என்று உத்தரவிட்டு, மே 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். நாளை, இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது. அந்த அறிக்கையில், 'கடந்த 4 மாதங்களில் தமிழகத்துக்கு 14 டி.எம்.சி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது, போதிய மழையில்லாததால் அணைகளில் நீர் இல்லை. எனவே, தமிழகத்துக்கு 4 டி.எம்.சி நீர் கொடுக்க இயலாது. மழையின்மை காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற முடியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்
தனக்கு மிஞ்சினால்தான் தர்மம். நாம் விடுவோமா?
அங்கும் போராட்டம் இங்கும் போராட்டம் மைய அரசு
நியாயத்தை பார்க்கனும் .எல்லோரும் வேணும் அதற்கு .
அங்கும் போராட்டம் இங்கும் போராட்டம் மைய அரசு
நியாயத்தை பார்க்கனும் .எல்லோரும் வேணும் அதற்கு .
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்
எங்களுக்கும் மின்சார பற்றாக்குறை இருக்கு கர்நாடகத்திற்கு மின்சாரம் தரமுடியாது என்று சொல்ல எடுபுடி அரசுக்கு தையிரியம் இருக்கா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்
மேற்கோள் செய்த பதிவு: 1268565SK wrote:எங்களுக்கும் மின்சார பற்றாக்குறை இருக்கு கர்நாடகத்திற்கு மின்சாரம் தரமுடியாது என்று சொல்ல எடுபுடி அரசுக்கு தையிரியம் இருக்கா
அது மட்டும் முடியாது
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்
மேற்கோள் செய்த பதிவு: 1268556சிவனாசான் wrote:தனக்கு மிஞ்சினால்தான் தர்மம். நாம் விடுவோமா?
அங்கும் போராட்டம் இங்கும் போராட்டம் மைய அரசு
நியாயத்தை பார்க்கனும் .எல்லோரும் வேணும் அதற்கு .
இது எந்த தர்மம்?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்
» ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்
» ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|