புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
5 Posts - 3%
prajai
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
2 Posts - 1%
சிவா
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
435 Posts - 47%
heezulia
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
30 Posts - 3%
prajai
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சந்தனம் மரம்.. Poll_c10சந்தனம் மரம்.. Poll_m10சந்தனம் மரம்.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தனம் மரம்..


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 5:15 am

சந்தனம் மரம்.. Sandal-treeசந்தனம்

- விஜயகுமாரி பாஸ்கரன்


இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா.

இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.

மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். கட்டையை பழச்சாற்றில் உரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு பூசலாம். புருவத்தின் வலிகளுக்கு உரைத்துப் பற்றிடலாம். சந்தனாதித் தைலம் தேய்த்து தலைமூழ்கி வர உடல் சூடு தணிந்து முறைப்படும்.

சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. பருமனுக்கு ஏற்ப மிக விலை உயர்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மரத்தின் மையம் பகுதியிலும், வேர்ப்பகுதியிலும் சேகரித்து வைத்துக் கொள்ளப்படுகிறது. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது.

சந்தனம் தமிழர் வாழ்வில், மருந்தில் மிக முன்காலத்திலிருந்து பயன்பட்டு வந்துள்ளன. வெளி உபயோகத்தில் மட்டுமல்ல உள் மருந்தாக உண்பதாலும் பல பிணிகள் நீங்கும்.

மிகுந்த நறுமணத்துடன் நீடிக்கவல்ல தன்மையுடன் இருப்பதால் மணமுள்ள பொடிகள் தயாரிக்கவும், ஒப்பனைச் சாதனங்களில் சேர்க்கப்படும் வாசனைப் பொருளாகவும், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ஒளிக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் களிம்புகள் அனைத்து வித சருமத்திற்கும் ஏற்றது.

சருமத்திற்கு மிருதுத் தன்மை அளிக்கக்கூடியது. காய்ச்சலையும், ஒற்றைத் தலைவலியையும் போக்கும் குணமும் உண்டு. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.

பக்கவாதம், முடக்குவாதம், அஜீரணம் எனப் பல நோய்களைப் போக்கும். மேல் பூச்சாக தோல் வியாதிகளைப் போக்கும். தளர்ந்த சருமத்திற்கு இறுக்கமளிக்கும். பாலுணர்வை ஊக்குவிக்கும் செயல் ஊக்குவியாகவும் செயல்படுகிறது. உலர்ந்த மரக்கட்டைகள் பொடியாக்கப்பட்டு நீருடன் சேர்த்து கொப்புளங்களுக்கு களிம்பாகவும், தோல் வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும் தோல் வியாதிக்கு பயன்படுகிறது.

தலையில் அரைத்துப் பூச சுரத் தலைவலி, கோடைக்கட்டிகள் அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும், இருதயத்திற்கும் உள்ள பலவீனம் நலமடையும்.

சந்தனம் இரத்தத்தை சுத்தி செய்து, தேகத்தைக் குளிர்பித்து, மார்புத் துடிப்பு, மனபயம் முதலியவற்றை குணப்படுத்தும். சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றுடன் அரைத்துக் தடவ நமைச்சல், சொறி சிரங்கு, அக்கி, படர்தாமரை, வீக்கம், தேமல் சரியாகும்.


by - விஜயகுமாரி பாஸ்கரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக