புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
92 Posts - 61%
heezulia
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
1 Post - 1%
viyasan
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
1 Post - 1%
eraeravi
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
284 Posts - 45%
heezulia
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
19 Posts - 3%
prajai
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_m10‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 4:42 pm

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? QLEGRBFnQ2SzCEhrNwXL+ec7a0ca2e3038508b9d1ec577ed98575

நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் நினைவுகள் இன்னும் நமது மனதை விட்டு நீங்காத நிலையில் இந்தாண்டும் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு உண்டா...? கிடையாதா..? என கடைசிவரை பதில் தெரியாமல் காத்திருந்தனர் கடந்தாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள். கடைசியாக நீட் தேர்வை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. தமிழக மாணவர்களும் எந்த தயாரிப்பும் இல்லாமல் தேர்வு எழுதி முடித்தனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவ படிக்க முடியாமல் போன அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என ஏகப்பட்ட போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் இந்தாண்டும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போதாக் குறைக்கு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட மையங்கள் என்னவோ ராஜஸ்தான், கேரளா என வெளிமாநிலங்கள்.
இந்தாண்டு நீட் தேர்வு ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டிருந்ததால் மருத்துவம் படிக்க விரும்பிய மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பம் செய்யும்போதே எந்த மையத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்ற காலமும் கொடுக்கப்பட்டு அதில் மூன்று இடங்களை தேர்வு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்கு அருகாமையில் உள்ள 3 மையங்களை மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ப தேர்வு செய்திருக்கின்றனர். ஆனால் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த 3 மையங்களில் ஒரு இடத்தை கூட ஒதுக்காமல் வேறு மாநிலங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கியிருக்கிறது சிபிஎஸ்இ. இதுதொடர்பான வழக்கில் தேர்வு நெருங்கிவிட்டதால் இனி மையங்களை மாற்றினால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நேரிடும் என சிபிஎஸ்இ தெரிவித்தால், மாணவர்களுக்கு எந்தெந்த மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்தந்த மாநிலங்களுக்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றமும் தெரிவித்துவிட்டது.
நன்றி
புதியதலைமுறை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 4:43 pm

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? OgfMmmFJQQu0lMAx1HAE+c1f1ed5b262e710b9e696ed55058e01e

வரும் 6ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் தேர்வை எதிர்கொள்ளப் போவதில் தமிழக கிராமப்புற மாணவர்களும் பலர் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மையங்கள் என்னவோ பிற மாநிலங்கள். இதனால் மாணவர்கள் என்ன செய்வதேன்று திக்குமுக்காடி உள்ளனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் பலருக்கும் கேரளாவில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசிவரை தங்கள் மாநிலங்களில் மையங்கள் கிடைத்துவிடும் என காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம். இனி என்ன செய்வது..? தேர்வை எழுதியாகத்தான் வேண்டும். இது கோடை விடுமுறை காலம். ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் கேரளாவை நோக்கி பயணிப்பார்கள். அதற்கு அவர்கள் முன்னதாகவே ரயிலிலோ அல்லது பேருந்திலோ முன்பதிவு செய்து வைத்திருப்பார்கள். தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள முடிவால் தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்ல முறையான பேருந்து வசதியோ அல்லது ரயில் வசதியோ கிடைக்குமா என்பது சந்தேகம். ஓரளவு பொருளாதார வசதி இருப்பவர்கள் வேண்டுமானால் பேருந்தில் கூடுதல் தொகையை கொடுத்தாவது தேர்வு மையத்திற்கு சென்றுவிடுவார்கள்.
ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு எப்படி..? படிப்பறிவில்லாத பெற்றோராக இருக்கலாம். பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் கூட மாணவர்கள் படிக்கலாம். மதிய உணவை நம்பியே பள்ளிக்கு சென்ற மாணவராக இருக்கலாம். அப்படிப்பட்ட மாணவர்களுக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்திருக்கும். தங்கள் திறமையால் அந்த கனவு நிறைவேறும் என்றும் நம்பியிருப்பார்கள். அதற்காக அவர்கள் இரவு பகல் பாராமல் படித்திருப்பார்கள். தமிழக அரசு வழங்கிய நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் பயிற்சியும் பெற்றிருப்பார்கள். ஆனால் இப்போது தேர்வெழுத மாநிலம் விட்டு மாநிலம் செல்வது எப்படி சாத்தியம்..? மாணவிகளாக இருந்தால் அவர்களால் தனியாகவும் செல்ல முடியாது. பெற்றோர் துணை வேண்டும். அறக்கபறக்க டிக்கெட் எடுத்து சென்றாலும் புது இடத்தில் தேர்வு மையத்தை கண்டுபிடிப்பது என்னவோ மிகவும் கடினமான விஷயம். தேர்வுகள் காலை 8.30 மணிக்கே தொடங்கிவிடுவதால் முந்தைய நாளே அவர்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கே தங்குவதற்கு அறைகள் புக் செய்ய வேண்டும். எப்படி பார்த்தாலும் ஒரு தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பவேண்டும் என்றால் குறைந்தது ரூ.10,000 காலியாகிவிடும். தந்தை இல்லாத மகள். வீட்டு வேலை செய்து வரும் தாயின் மகன் என எல்லோருக்கும் தான் மருத்துவர் கனவு இருக்கும். ஒரு தேர்வை எழுதவே ரூபாய் 10,000 என்றால் அவர்களால் என்ன செய்ய முடியும்..?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 4:45 pm

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? DK5JmZGLR7CxGnDhbi43+7a82c55e86958faf997f82fcfe94fdee
234 சட்டமன்ற உறுப்பினர்களையும், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட மிகப்பெரிய மாநிலம் தான் தமிழகம். கல்வி வளர்ச்சியிலும் நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது. அப்படிப்பட்ட தமிழகத்தில், தமிழக மாணவர்களுக்கே மையங்களை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்றால் இது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தவிர வேறென்னவாக இருக்க முடியும்..? தேர்வு நேரம் நெருங்கிவிட்டால் இனி மையங்களை மாற்ற முடியாது என காரணம் சொல்கிறது சிபிஎஸ்இ. ஒரு மையத்தை கூட மாணர்களுக்கு மாற்றித் தர இயலாத சிபிஎஸ்இ நடத்தும் தேர்வுகள் எப்படிப்பட்ட தேர்வுகளாக இருக்கும் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. நீங்கள் மலை உச்சியில் கொண்டு மையங்களை போடலாம். கடல் கடந்துகூட மையங்களை போடலாம். ஆனால் எங்கு சென்றாலும் தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக