புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலில் தத்தளித்த 3 பெண்கள் - உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய 65 வயது முதியவர்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடலில் சிக்கி உயிருக்குப் போராடிய 3 பெண்களைத் தனி ஒரு ஆளாகச் சென்று 65 வயது முதியவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழவைத்துள்ளது.
மதுரை வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், பஞ்சவர்ணம் குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா சென்றுவிட்டு ஏர்வாடி தர்காவிற்கு வந்துள்ளனர். தர்காவிற்கு சென்றுவிட்டு அருகில் உள்ள சின்ன ஏர்வாடி கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். சின்ன ஏர்வாடி கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த துளசி என்பவரை திடீரென எழுந்த கடல் அலை இழுத்துச் சென்றது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணும், துளசியின் உறவினரான அபிநயா என்ற பெண்ணும் அவரைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளனர். காப்பாற்றச் சென்ற இவர்கள் இருவரும் கடல் அலையில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து கடல் அலையில் சிக்கி தவித்த 3 பெண்களும் தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர்.
இதனைக் கேட்ட அந்த வழியே வந்த கருப்பையா என்ற 65 வயது முதியவர் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்குள் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பெண்களையும் சமயோசிதமாக காப்பாற்றிக் கரை சேர்த்தார். உயிர் தப்பிய 3 பெண்கள் மற்றும் அவர்களைக் காப்பாற்றிய கருப்பையா ஆகியோருக்குக் கடல் நீரைக் குடித்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நால்வருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முதியவர் கருப்பையா சின்ன ஏர்வாடி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக இருந்து வருகிறார். முதிர்ந்த வயதில் தனது உயிரினை பொருட்படுத்தாது கடலில் குதித்து 3 பெண்களைக் காப்பாற்றிய அவருக்கு உயிர் பிழைத்த குடும்பத்தினர் சன்மானம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் இதனை ஏற்கக் கருப்பையா மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அந்தக் குடும்பத்தினர் கருப்பையாவுக்கு கண்ணீருடன் நன்றி கூறினர்.
நன்றி
விகடன்
மதுரை வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், பஞ்சவர்ணம் குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா சென்றுவிட்டு ஏர்வாடி தர்காவிற்கு வந்துள்ளனர். தர்காவிற்கு சென்றுவிட்டு அருகில் உள்ள சின்ன ஏர்வாடி கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். சின்ன ஏர்வாடி கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த துளசி என்பவரை திடீரென எழுந்த கடல் அலை இழுத்துச் சென்றது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணும், துளசியின் உறவினரான அபிநயா என்ற பெண்ணும் அவரைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளனர். காப்பாற்றச் சென்ற இவர்கள் இருவரும் கடல் அலையில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து கடல் அலையில் சிக்கி தவித்த 3 பெண்களும் தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர்.
இதனைக் கேட்ட அந்த வழியே வந்த கருப்பையா என்ற 65 வயது முதியவர் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்குள் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பெண்களையும் சமயோசிதமாக காப்பாற்றிக் கரை சேர்த்தார். உயிர் தப்பிய 3 பெண்கள் மற்றும் அவர்களைக் காப்பாற்றிய கருப்பையா ஆகியோருக்குக் கடல் நீரைக் குடித்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நால்வருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முதியவர் கருப்பையா சின்ன ஏர்வாடி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக இருந்து வருகிறார். முதிர்ந்த வயதில் தனது உயிரினை பொருட்படுத்தாது கடலில் குதித்து 3 பெண்களைக் காப்பாற்றிய அவருக்கு உயிர் பிழைத்த குடும்பத்தினர் சன்மானம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் இதனை ஏற்கக் கருப்பையா மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அந்தக் குடும்பத்தினர் கருப்பையாவுக்கு கண்ணீருடன் நன்றி கூறினர்.
நன்றி
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
வீரமிக்க ஆண்.
தலை வணங்குவோம்.
ரமணியன்
தலை வணங்குவோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1267899ayyasamy ram wrote:முதியவரானாலும் துணிச்சலாக கடலில் தத்தளித்த
பெண்களை காப்பாற்றிய அந்த அர்ச்சகருக்கு
பாராட்டுகள்...
அறுபது வயது இளைஞர்.
நன்றி ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1267904T.N.Balasubramanian wrote:வீரமிக்க ஆண்.
தலை வணங்குவோம்.
ரமணியன்
நிச்சயம் தலை வழங்குவோம் ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1267915பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1267904T.N.Balasubramanian wrote:வீரமிக்க ஆண்.
தலை வணங்குவோம்.
ரமணியன்
நிச்சயம் தலை வழங்குவோம் ஐயா.
அய்யா யார் தலையை எதற்காக வழங்குவதாக திட்டம்? வேண்டாமய்யா வேண்டாம்.!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1267956T.N.Balasubramanian wrote:
அய்யா யார் தலையை எதற்காக வழங்குவதாக திட்டம்? வேண்டாமய்யா வேண்டாம்.!!
ரமணியன்
தலைக்கறி சாப்பிடலாமே ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1267960SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1267956T.N.Balasubramanian wrote:
அய்யா யார் தலையை எதற்காக வழங்குவதாக திட்டம்? வேண்டாமய்யா வேண்டாம்.!!
ரமணியன்
தலைக்கறி சாப்பிடலாமே ஐயா
வடகறி கூட சாப்பிடாத ஆளையா நான் !
மரக்கறி மட்டுமே உண்ணும்
மனித ஜென்மமைய்யா இது ! .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» பலூன் பொம்மையை பிடித்த படி கடலில் தத்தளித்த 5 வயது சிறுமி மீட்பு
» உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி
» காஷ்மீர்! உயிரைப் பணயம் வைத்து மீட்கும் ராணுவம்.. குவியும் பாராட்டுக்கள்!
» சிரியாவில் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கும் அரும்பணியில் ஒயிட் ஹெல்மெட்ஸ் ஹீரோக்கள்
» உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
» உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி
» காஷ்மீர்! உயிரைப் பணயம் வைத்து மீட்கும் ராணுவம்.. குவியும் பாராட்டுக்கள்!
» சிரியாவில் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கும் அரும்பணியில் ஒயிட் ஹெல்மெட்ஸ் ஹீரோக்கள்
» உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|