ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை?

Go down

10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? Empty 10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 30, 2018 8:14 pm

கடந்த ஆண்டு யானைகள் அதிக அளவில் இறப்பினைச் சந்தித்தது. அதுவும் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் யானைகள் அதிக அளவில் சாலையில் அடிபட்டும், பட்டினி காரணமாகவும் இறப்பைச் சந்தித்து வந்தன. அதனால் தமிழ்நாட்டில் யானைகள் குறித்த விவரங்களைப் பெற வனத்துறைக்கு ஆர்.டி.ஐ மூலம் விண்ணப்பித்திருந்தோம். ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்த ஆர்.டி.ஐ-க்கு இம்மாதம்தான் பதில் கிடைத்தது. அவ்வளவு வேகமாகத் தகவல் ஆணையம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்க, வனத்துறையிடமிருந்து வந்த பதிலை அலசினோம். 

10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? JEJA35gARZOZyUD5K18W+2e51fed7693f152f5d436c58271eaa00
Third party image reference
அதில் தெரிவித்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் கடைசியாக 2017-ம் ஆண்டு மே மாதம் யானை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மொத்தமாக 2761 யானைகள் வனப்பகுதிகளில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கோவில்களில் 39 யானைகளும், தனியார் வசம் 38 யானைகளும், வனத்துறை முகாம்களில் 47 யானைகளும், பூங்காக்களில் 5 யானைகளும் இருக்கின்றன. பொதுவாக யானைகள் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல கடந்த 10 ஆண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன எனத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த யானைகள் கணக்கெடுப்பின் படி மொத்தமாக 27,312 யானைகள் இருந்துள்ளன.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? Empty Re: 10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 30, 2018 8:16 pm

ஆனால் 2012-ம் ஆண்டு எடுத்த யானைகள் கணக்கெடுப்பின்படி 29,391 யானைகள் இருந்திருக்கின்றன. அதில் தென்னிந்தியாவில்தான் அதிகமாக யானைகள் இருக்கின்றன. ஆனால் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் யானைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வரும் காடுகளும், பெருகி வரும் வறட்சியும்தான். இதுதவிர யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதும் முக்கியமான காரணம். விலங்குகளில் மிக முக்கியமான இடம் யானைக்கு உண்டு. ஆனால், 20 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்கிற கணக்கு விகிதத்தில் மட்டுமே யானைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதுதான் சோகமான விஷயம். 
10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? TFgcM2YvRNmst2VtMJlV+e86d4c9484915b1ff97ca45e46c1573e

Third party image reference
கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டுக்கும் சராசரியாக 97 யானைகள் வீதம் இறந்துகொண்டிருக்கின்றன. தானாக இறக்கும் யானைகள் தவிர தந்தம், முடி எனப் பலவற்றுக்காகவும் மனிதர்களால் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில வருடங்களாக யானைகள் ஊருக்குள் வருகின்றன என்ற செய்தி தினசரி வெளிவந்தபடி இருக்கின்றன. ஆனால், நன்றாக யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். யானை எப்போதும் தனது முன்னோர்கள் நடந்த பாதையில் மட்டுமே பயணிக்கும் தன்மை கொண்டது. அது எப்படி ஊருக்குள் வரும். யானைகளின் பாதைகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதுதான் நிதர்சனமான உண்மை. வழக்கமாக தமிழ்நாட்டில் யானைகளுக்காக வருடம் தோறும் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. அவற்றுக்குக் காட்டும் அக்கறையைக் காட்டு யானைகளைக் காப்பதில் வனத்துறை காட்டவில்லை. அதற்கான காரணிகளையும் ஆராய வனத்துறை தயாராக இல்லை.

``கேரளா மற்றும் கர்நாடகாவில் வனப்பகுதிகளில் ரிசார்ட்டுகள் தொடங்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் அதிகமான ரிசார்ட்டுகள் இன்று முளைத்துக்கிடக்கின்றன. தியான மையம், கல்லூரிகள் போன்ற கட்டடங்களும் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. வனத்தைக் காக்க வேண்டிய வனத்துறை இதுபற்றி நடவடிக்கை எடுக்காததுதான் வருத்தமளிக்கிறது" எனக் குற்றம் சாட்டுகிறார்கள், சூழலியலாளர்கள். வருடத்துக்கு 97 யானைகள் வீதம் இறக்கும் நிலை நீடிக்குமானால் கூகுளில் மட்டுமே காணக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதில்லை. 
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum