புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடந்த ஆண்டு யானைகள் அதிக அளவில் இறப்பினைச் சந்தித்தது. அதுவும் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் யானைகள் அதிக அளவில் சாலையில் அடிபட்டும், பட்டினி காரணமாகவும் இறப்பைச் சந்தித்து வந்தன. அதனால் தமிழ்நாட்டில் யானைகள் குறித்த விவரங்களைப் பெற வனத்துறைக்கு ஆர்.டி.ஐ மூலம் விண்ணப்பித்திருந்தோம். ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்த ஆர்.டி.ஐ-க்கு இம்மாதம்தான் பதில் கிடைத்தது. அவ்வளவு வேகமாகத் தகவல் ஆணையம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்க, வனத்துறையிடமிருந்து வந்த பதிலை அலசினோம்.
![10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? JEJA35gARZOZyUD5K18W+2e51fed7693f152f5d436c58271eaa00](https://www.filepicker.io/api/file/jEJA35gARZOZyUD5K18W+2e51fed7693f152f5d436c58271eaa00.jpg)
Third party image reference
அதில் தெரிவித்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் கடைசியாக 2017-ம் ஆண்டு மே மாதம் யானை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மொத்தமாக 2761 யானைகள் வனப்பகுதிகளில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கோவில்களில் 39 யானைகளும், தனியார் வசம் 38 யானைகளும், வனத்துறை முகாம்களில் 47 யானைகளும், பூங்காக்களில் 5 யானைகளும் இருக்கின்றன. பொதுவாக யானைகள் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல கடந்த 10 ஆண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன எனத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த யானைகள் கணக்கெடுப்பின் படி மொத்தமாக 27,312 யானைகள் இருந்துள்ளன.
நன்றி
விகடன்
![10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? JEJA35gARZOZyUD5K18W+2e51fed7693f152f5d436c58271eaa00](https://www.filepicker.io/api/file/jEJA35gARZOZyUD5K18W+2e51fed7693f152f5d436c58271eaa00.jpg)
Third party image reference
அதில் தெரிவித்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் கடைசியாக 2017-ம் ஆண்டு மே மாதம் யானை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மொத்தமாக 2761 யானைகள் வனப்பகுதிகளில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கோவில்களில் 39 யானைகளும், தனியார் வசம் 38 யானைகளும், வனத்துறை முகாம்களில் 47 யானைகளும், பூங்காக்களில் 5 யானைகளும் இருக்கின்றன. பொதுவாக யானைகள் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல கடந்த 10 ஆண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன எனத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த யானைகள் கணக்கெடுப்பின் படி மொத்தமாக 27,312 யானைகள் இருந்துள்ளன.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆனால் 2012-ம் ஆண்டு எடுத்த யானைகள் கணக்கெடுப்பின்படி 29,391 யானைகள் இருந்திருக்கின்றன. அதில் தென்னிந்தியாவில்தான் அதிகமாக யானைகள் இருக்கின்றன. ஆனால் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் யானைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வரும் காடுகளும், பெருகி வரும் வறட்சியும்தான். இதுதவிர யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதும் முக்கியமான காரணம். விலங்குகளில் மிக முக்கியமான இடம் யானைக்கு உண்டு. ஆனால், 20 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்கிற கணக்கு விகிதத்தில் மட்டுமே யானைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதுதான் சோகமான விஷயம்.
![10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? TFgcM2YvRNmst2VtMJlV+e86d4c9484915b1ff97ca45e46c1573e](https://www.filepicker.io/api/file/tFgcM2YvRNmst2VtMJlV+e86d4c9484915b1ff97ca45e46c1573e.jpg)
Third party image reference
கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டுக்கும் சராசரியாக 97 யானைகள் வீதம் இறந்துகொண்டிருக்கின்றன. தானாக இறக்கும் யானைகள் தவிர தந்தம், முடி எனப் பலவற்றுக்காகவும் மனிதர்களால் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில வருடங்களாக யானைகள் ஊருக்குள் வருகின்றன என்ற செய்தி தினசரி வெளிவந்தபடி இருக்கின்றன. ஆனால், நன்றாக யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். யானை எப்போதும் தனது முன்னோர்கள் நடந்த பாதையில் மட்டுமே பயணிக்கும் தன்மை கொண்டது. அது எப்படி ஊருக்குள் வரும். யானைகளின் பாதைகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதுதான் நிதர்சனமான உண்மை. வழக்கமாக தமிழ்நாட்டில் யானைகளுக்காக வருடம் தோறும் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. அவற்றுக்குக் காட்டும் அக்கறையைக் காட்டு யானைகளைக் காப்பதில் வனத்துறை காட்டவில்லை. அதற்கான காரணிகளையும் ஆராய வனத்துறை தயாராக இல்லை.
``கேரளா மற்றும் கர்நாடகாவில் வனப்பகுதிகளில் ரிசார்ட்டுகள் தொடங்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் அதிகமான ரிசார்ட்டுகள் இன்று முளைத்துக்கிடக்கின்றன. தியான மையம், கல்லூரிகள் போன்ற கட்டடங்களும் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. வனத்தைக் காக்க வேண்டிய வனத்துறை இதுபற்றி நடவடிக்கை எடுக்காததுதான் வருத்தமளிக்கிறது" எனக் குற்றம் சாட்டுகிறார்கள், சூழலியலாளர்கள். வருடத்துக்கு 97 யானைகள் வீதம் இறக்கும் நிலை நீடிக்குமானால் கூகுளில் மட்டுமே காணக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதில்லை.
![10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு, RTI தந்த அதிர்ச்சி, விழித்துக்கொள்ளுமா வனத்துறை? TFgcM2YvRNmst2VtMJlV+e86d4c9484915b1ff97ca45e46c1573e](https://www.filepicker.io/api/file/tFgcM2YvRNmst2VtMJlV+e86d4c9484915b1ff97ca45e46c1573e.jpg)
Third party image reference
கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டுக்கும் சராசரியாக 97 யானைகள் வீதம் இறந்துகொண்டிருக்கின்றன. தானாக இறக்கும் யானைகள் தவிர தந்தம், முடி எனப் பலவற்றுக்காகவும் மனிதர்களால் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில வருடங்களாக யானைகள் ஊருக்குள் வருகின்றன என்ற செய்தி தினசரி வெளிவந்தபடி இருக்கின்றன. ஆனால், நன்றாக யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். யானை எப்போதும் தனது முன்னோர்கள் நடந்த பாதையில் மட்டுமே பயணிக்கும் தன்மை கொண்டது. அது எப்படி ஊருக்குள் வரும். யானைகளின் பாதைகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதுதான் நிதர்சனமான உண்மை. வழக்கமாக தமிழ்நாட்டில் யானைகளுக்காக வருடம் தோறும் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. அவற்றுக்குக் காட்டும் அக்கறையைக் காட்டு யானைகளைக் காப்பதில் வனத்துறை காட்டவில்லை. அதற்கான காரணிகளையும் ஆராய வனத்துறை தயாராக இல்லை.
``கேரளா மற்றும் கர்நாடகாவில் வனப்பகுதிகளில் ரிசார்ட்டுகள் தொடங்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் அதிகமான ரிசார்ட்டுகள் இன்று முளைத்துக்கிடக்கின்றன. தியான மையம், கல்லூரிகள் போன்ற கட்டடங்களும் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. வனத்தைக் காக்க வேண்டிய வனத்துறை இதுபற்றி நடவடிக்கை எடுக்காததுதான் வருத்தமளிக்கிறது" எனக் குற்றம் சாட்டுகிறார்கள், சூழலியலாளர்கள். வருடத்துக்கு 97 யானைகள் வீதம் இறக்கும் நிலை நீடிக்குமானால் கூகுளில் மட்டுமே காணக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதில்லை.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|