புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்
Page 1 of 1 •
மன்னார்குடி:
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்
டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திவாகரன் ‘‘ அம்மா அணி’’ என்ற புதிய
கட்சியை தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன்
‘‘அம்மா அணி’’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
இதன் தொடக்கவிழா இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேரையூர் பாண்டியன், இளந்தமிழன், ரிஷியூர்
தமிழ்செல்வம், அம்மாப்பேட்டை தினகரன், எம்.என்.பி.ராஜா,
எம்.என்.பி பாலு, உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.
இதையடுத்து திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
‘‘அம்மா அணி ’’இன்று முதல் உயிர்ப்பிக்கப்படுகின்றது.
இளைஞர்களை அதிகம் சேர்த்து அறிவியல் பூர்வமாக சிந்தித்து
உயர்ந்தபட்ச அமைப்பாக இது செயல்படும். சென்னையிலும்
தலைமை அலுவலகம் ஒன்று திறக்கப்படும்.
எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவின் கொள்கையையொட்டி
சசிகலாவின் வழிகாட்டுதலுடன் நான் தலைமை
ஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுவேன். விரைவில்
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.
அதன்பிறகு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில்
பணியாற்றியுள்ளேன். ஜெயலலிதாவை பொதுச்
செயலாளரானதில் எனக்கு முழு பங்கு உண்டு.
ஜெயலலிதா பொதுச் செயலாளரானதற்கு பிறகு நான்
பரிந்துரைத்த நண்பர்களும், ஆதரவாளர்களுமே கட்சி
நிர்வாகிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்கள் இன்னும்
என்னுடன் தொடர்பில் தான் உள்ளனர்.
-
தற்போது டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகளை
கடுமையாக விமர்சிக்கின்றனர். தினகரனின் செயல்பாடுகள்
அனைத்தும் பொய், புரட்டு மாயையை ஏற்படுத்துவது போன்ற
செயல்பாடுகளாக தான் உள்ளது. சட்டமன்றம் கோவிலைப்
போன்றது.
அங்கு பொய் பேசாமல் தனித்துவமாக செயல்படுங்கள்
என்று ஆலோசனை வழங்கினேன்.
ஆனால் அதை ஏற்கவில்லை. குடும்ப அரசியல் கூடாது
என்கிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார்.
சசிகலாவின் அக்காள் மகன் என்பதாலேயே எம்.பி பதவி
கிடைத்தது.
பின்னர் சில காலம் அரசியலில் இருந்தே காணாமல் போய்
விட்டார். தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர்
சசிகலாவை பிடித்து துணை பொதுச்செயலாளர் பதவியை
வாங்கிக் கொண்டார். தற்போது தினகரன் மனைவி,
வெங்கடேசனின் வழிகாட்டுதலிலேயே கட்சி நடைபெறுகிறது.
சமீபத்தில் வெற்றிவேல் கொடுத்த அறிக்கையே தினகரன்
மனைவி கொடுத்ததுதான். இதனால் அதிகமான தொண்டர்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை
அரவணைப்பதற்காகவே இந்த கட்சி தொடங்கியுள்ளேன்.
தினகரன் கட்சியில் மாநிலப்பொறுப்பாளர்கள் அனைவரும்
தினகரனுக்கு நெருங்கிய உறவினர்கள்தான். தினகரன்
தன்னிச்சையாக செயல்படுகின்றார். வருகின்ற உள்ளாட்சித்
தேர்தல் தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் தொண்டர்களின்
மனநிலை அறிந்து செயல்படுவோம்.
விரைவில் மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள்
நியமிக்கப்படுவார்கள். அதன்பிறகு நகரம், பேரூராட்சி, கிளை
வாரியாக நிர்வாகிகளை நியமிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------------
மாலை மலர்
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்
டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திவாகரன் ‘‘ அம்மா அணி’’ என்ற புதிய
கட்சியை தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன்
‘‘அம்மா அணி’’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
இதன் தொடக்கவிழா இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேரையூர் பாண்டியன், இளந்தமிழன், ரிஷியூர்
தமிழ்செல்வம், அம்மாப்பேட்டை தினகரன், எம்.என்.பி.ராஜா,
எம்.என்.பி பாலு, உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.
இதையடுத்து திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
‘‘அம்மா அணி ’’இன்று முதல் உயிர்ப்பிக்கப்படுகின்றது.
இளைஞர்களை அதிகம் சேர்த்து அறிவியல் பூர்வமாக சிந்தித்து
உயர்ந்தபட்ச அமைப்பாக இது செயல்படும். சென்னையிலும்
தலைமை அலுவலகம் ஒன்று திறக்கப்படும்.
எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவின் கொள்கையையொட்டி
சசிகலாவின் வழிகாட்டுதலுடன் நான் தலைமை
ஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுவேன். விரைவில்
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.
அதன்பிறகு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில்
பணியாற்றியுள்ளேன். ஜெயலலிதாவை பொதுச்
செயலாளரானதில் எனக்கு முழு பங்கு உண்டு.
ஜெயலலிதா பொதுச் செயலாளரானதற்கு பிறகு நான்
பரிந்துரைத்த நண்பர்களும், ஆதரவாளர்களுமே கட்சி
நிர்வாகிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்கள் இன்னும்
என்னுடன் தொடர்பில் தான் உள்ளனர்.
-
தற்போது டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகளை
கடுமையாக விமர்சிக்கின்றனர். தினகரனின் செயல்பாடுகள்
அனைத்தும் பொய், புரட்டு மாயையை ஏற்படுத்துவது போன்ற
செயல்பாடுகளாக தான் உள்ளது. சட்டமன்றம் கோவிலைப்
போன்றது.
அங்கு பொய் பேசாமல் தனித்துவமாக செயல்படுங்கள்
என்று ஆலோசனை வழங்கினேன்.
ஆனால் அதை ஏற்கவில்லை. குடும்ப அரசியல் கூடாது
என்கிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார்.
சசிகலாவின் அக்காள் மகன் என்பதாலேயே எம்.பி பதவி
கிடைத்தது.
பின்னர் சில காலம் அரசியலில் இருந்தே காணாமல் போய்
விட்டார். தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர்
சசிகலாவை பிடித்து துணை பொதுச்செயலாளர் பதவியை
வாங்கிக் கொண்டார். தற்போது தினகரன் மனைவி,
வெங்கடேசனின் வழிகாட்டுதலிலேயே கட்சி நடைபெறுகிறது.
சமீபத்தில் வெற்றிவேல் கொடுத்த அறிக்கையே தினகரன்
மனைவி கொடுத்ததுதான். இதனால் அதிகமான தொண்டர்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை
அரவணைப்பதற்காகவே இந்த கட்சி தொடங்கியுள்ளேன்.
தினகரன் கட்சியில் மாநிலப்பொறுப்பாளர்கள் அனைவரும்
தினகரனுக்கு நெருங்கிய உறவினர்கள்தான். தினகரன்
தன்னிச்சையாக செயல்படுகின்றார். வருகின்ற உள்ளாட்சித்
தேர்தல் தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் தொண்டர்களின்
மனநிலை அறிந்து செயல்படுவோம்.
விரைவில் மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள்
நியமிக்கப்படுவார்கள். அதன்பிறகு நகரம், பேரூராட்சி, கிளை
வாரியாக நிர்வாகிகளை நியமிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------------
மாலை மலர்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
முதல் குற்றவாளி இருக்கும்போது இப்படி பேசி இருக்கிறாராஜெயலலிதாவை பொதுச்
செயலாளரானதில் எனக்கு முழு பங்கு உண்டு.
ஜெயலலிதா பொதுச் செயலாளரானதற்கு பிறகு நான்
பரிந்துரைத்த நண்பர்களும், ஆதரவாளர்களுமே கட்சி
நிர்வாகிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்கள் இன்னும்
என்னுடன் தொடர்பில் தான் உள்ளனர்.
சட்டமன்றம் கோவிலைப்
போன்றது.
அங்கு பொய் பேசாமல் தனித்துவமாக செயல்படுங்கள்
என்று ஆலோசனை வழங்கினேன்.
பிறகு அங்கே எதற்கு முதல் குற்றவாளியின் படம் திறக்கப்பட்டது
Similar topics
» வேல்முருகன் புதிய கட்சி தொடங்கினார்
» விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே புதிய அரசியல் கட்சி தொடங்கினார்
» விடைபெற்றார் திரு எஸ் ஆர் நாதன், புதிய அதிபர் பணியைத் தொடங்கினார்
» வரலாறு மாறுகிறது - புதிய இயக்கம் தொடங்கினார் மார்கண்டே கட்ஜு...........!!
» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
» விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே புதிய அரசியல் கட்சி தொடங்கினார்
» விடைபெற்றார் திரு எஸ் ஆர் நாதன், புதிய அதிபர் பணியைத் தொடங்கினார்
» வரலாறு மாறுகிறது - புதிய இயக்கம் தொடங்கினார் மார்கண்டே கட்ஜு...........!!
» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|