புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
Page 1 of 1 •
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
#1267775சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி
1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு
தமிழக அரசு நடவடிக்கை
Facebook Google+ Mail Text Size Print சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள் மூடப்பட்டன.
ஏப்ரல் 30, 2018, 05:45 AM
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில
நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக
மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள்
மூடப்பட்டன.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ‘டாஸ்மாக்’
மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவு பிறப்பித்தது.
உள்ளாட்சி சாலைகளாக மாற்றம்
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மதுபானக்கடைகள் மூடப்பட்டன.
இந்த கடைகளை தமிழக அரசு வேறு இடத்துக்கு மாற்றம் செய்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மாநில
நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம்
செய்யப்பட்டு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.
ஐகோர்ட்டு தீர்ப்பு
இதுபோன்று மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக
வகை மாற்றம் செய்து மதுபானக்கடைகளை திறக்க தடை விதிக்க
வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவை
சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாநில நெடுஞ்சாலைகளை
உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக
அறிவிக்கப்படாத சாலைகளுக்கு அருகே மதுபானக்கடைகளை
திறக்க தடை விதித்து நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பு கூறியது.
மேலும், அதுபோன்று திறக்கப்பட்ட கடைகளை மூடவும் ஐகோர்ட்டு
உத்தரவு பிறப்பித்தது.
உடனடியாக மூட உத்தரவு
இதைத்தொடர்ந்து ‘டாஸ் மாக்’ நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார்,
அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டாஸ்மாக்
மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோருக்கு
ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும்
அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும் தேசிய, மாநில
நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும் இணைப்புச்
சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுபானக்கடைகள்,
20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும்
தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும்
இணைப்பு சாலைகளில் இருந்து 220 மீட்டர் தூரத்துக்குள் உள்ள
மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பார்களை உடனடியாக மூட
வேண்டும்.
இதை, 30-ந்தேதி (இன்று) உறுதி செய்து டாஸ்மாக் மண்டல
முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோர்
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக
இயக்குனருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
1,300 மதுக்கடைகள்
தமிழ்நாட்டில் மொத்தம் 6,729 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்தநிலையில், படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்ற
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை
தொடர்ந்து, 2 கட்டங்களாக 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய, மாநில
நெடுஞ்சாலைகளின் அருகே இருந்த மதுக்கடைகளும் அடைக்கப்
பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகளினால், மதுக்கடைகளின்
எண்ணிக்கை 4,929 என்ற அளவுக்கு குறைந்தது.
இந்த நிலையில், நகரங்களில் நெடுஞ்சாலைகளின் அருகேயுள்ள
மதுக்கடைகளை திறக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
அளித்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 1,700 மதுக்கடைகள்
திறக்கப்பட்டிருந்தன.
தற்போது, இந்த மதுக்கடைகளை இனம்கண்டு உடனடியாக
மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 1,300 மதுக்கடைகள்
மூடப்பட்டன.
சென்னையில் எத்தனை கடைகள்?
அதாவது, சென்னை மண்டலத்தை பொறுத்தவரை,
வடசென்னையில் 8, மத்திய சென்னையில் 15,
தென்சென்னையில் 18, திருவள்ளூர் மேற்கில் 8, திருவள்ளூர்
கிழக்கில் 59, காஞ்சீபுரம் வடக்கில் 33, காஞ்சீபுரம் தெற்கில்
15 என மொத்தம் 156 மதுக்கடைகளும்,
சேலம் மண்டலத்தில் 122 மதுக்கடைகளும் என மொத்தம்
1,300 கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால், மூடப்பட்டுள்ள மதுக்கடைகளில் பணியாற்றிய
பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கான
கொள்கையை உருவாக்க அரசாணை எதுவும் வெளியிடப்
படவில்லை என்றும், அவர்களுக்கு அரசு துறைகளில் காலியாக
உள்ள பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்
என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின்
(ஏ.ஐ.டி.யு.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் அரசுக்கு
கோரிக்கை விடுத்துள்ளார்.
-
------------------------------------
தினத்தந்தி
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி
1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு
தமிழக அரசு நடவடிக்கை
Facebook Google+ Mail Text Size Print சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள் மூடப்பட்டன.
ஏப்ரல் 30, 2018, 05:45 AM
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில
நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக
மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள்
மூடப்பட்டன.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ‘டாஸ்மாக்’
மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவு பிறப்பித்தது.
உள்ளாட்சி சாலைகளாக மாற்றம்
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மதுபானக்கடைகள் மூடப்பட்டன.
இந்த கடைகளை தமிழக அரசு வேறு இடத்துக்கு மாற்றம் செய்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மாநில
நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம்
செய்யப்பட்டு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.
ஐகோர்ட்டு தீர்ப்பு
இதுபோன்று மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக
வகை மாற்றம் செய்து மதுபானக்கடைகளை திறக்க தடை விதிக்க
வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவை
சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாநில நெடுஞ்சாலைகளை
உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக
அறிவிக்கப்படாத சாலைகளுக்கு அருகே மதுபானக்கடைகளை
திறக்க தடை விதித்து நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பு கூறியது.
மேலும், அதுபோன்று திறக்கப்பட்ட கடைகளை மூடவும் ஐகோர்ட்டு
உத்தரவு பிறப்பித்தது.
உடனடியாக மூட உத்தரவு
இதைத்தொடர்ந்து ‘டாஸ் மாக்’ நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார்,
அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டாஸ்மாக்
மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோருக்கு
ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும்
அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும் தேசிய, மாநில
நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும் இணைப்புச்
சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுபானக்கடைகள்,
20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும்
தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும்
இணைப்பு சாலைகளில் இருந்து 220 மீட்டர் தூரத்துக்குள் உள்ள
மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பார்களை உடனடியாக மூட
வேண்டும்.
இதை, 30-ந்தேதி (இன்று) உறுதி செய்து டாஸ்மாக் மண்டல
முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோர்
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக
இயக்குனருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
1,300 மதுக்கடைகள்
தமிழ்நாட்டில் மொத்தம் 6,729 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்தநிலையில், படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்ற
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை
தொடர்ந்து, 2 கட்டங்களாக 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய, மாநில
நெடுஞ்சாலைகளின் அருகே இருந்த மதுக்கடைகளும் அடைக்கப்
பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகளினால், மதுக்கடைகளின்
எண்ணிக்கை 4,929 என்ற அளவுக்கு குறைந்தது.
இந்த நிலையில், நகரங்களில் நெடுஞ்சாலைகளின் அருகேயுள்ள
மதுக்கடைகளை திறக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
அளித்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 1,700 மதுக்கடைகள்
திறக்கப்பட்டிருந்தன.
தற்போது, இந்த மதுக்கடைகளை இனம்கண்டு உடனடியாக
மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 1,300 மதுக்கடைகள்
மூடப்பட்டன.
சென்னையில் எத்தனை கடைகள்?
அதாவது, சென்னை மண்டலத்தை பொறுத்தவரை,
வடசென்னையில் 8, மத்திய சென்னையில் 15,
தென்சென்னையில் 18, திருவள்ளூர் மேற்கில் 8, திருவள்ளூர்
கிழக்கில் 59, காஞ்சீபுரம் வடக்கில் 33, காஞ்சீபுரம் தெற்கில்
15 என மொத்தம் 156 மதுக்கடைகளும்,
சேலம் மண்டலத்தில் 122 மதுக்கடைகளும் என மொத்தம்
1,300 கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால், மூடப்பட்டுள்ள மதுக்கடைகளில் பணியாற்றிய
பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கான
கொள்கையை உருவாக்க அரசாணை எதுவும் வெளியிடப்
படவில்லை என்றும், அவர்களுக்கு அரசு துறைகளில் காலியாக
உள்ள பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்
என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின்
(ஏ.ஐ.டி.யு.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் அரசுக்கு
கோரிக்கை விடுத்துள்ளார்.
-
------------------------------------
தினத்தந்தி
Similar topics
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|