புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
106 Posts - 65%
heezulia
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
6 Posts - 4%
viyasan
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:16 pm

இயற்கை மனித இனத்துக்குக் கொடுத்த கொடைகளில் அற்புதமானது, மணல். ஆனால், பேராசை காரணமாக சில மனிதர்கள், மடியை அறுத்து பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பணத்தாசையில் செயல்படும் இது போன்ற சமூக விரோதிகளால் தமிழகம் வெகு விரைவில் தாகத்தில் தவிக்கப் போவது சர்வ நிச்சயமாகி விட்டது. இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் இவர்களுக்குத் துணையிருப்பதால், பொதுமக்களால் இவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஊற்றுக்கு ஆதாரமான ஆற்று மணலை அள்ளி அள்ளி ஆறுகளை பிறாண்டி வைத்துள்ளார்கள். தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகள் குண்டும் குழியுமாகப் பார்க்க சகிக்க முடியாத நிலையில் இருக்கின்றன. மணல் கொள்ளையர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ளது அணைப்பட்டி. வைகை ஆறு இந்த வழியாகத்தான் மதுரைக்குச் செல்கிறது. இந்தப் பகுதியில் பேரணை என்ற பெயரில் ஒரு அணை உள்ளது. இந்த அணையில் இருந்துதான் திண்டுக்கல்லுக்கு குடிநீர் கிடைக்கிறது. மேலும், இங்குள்ள ஆற்றுப்படுகையில் பல குடிநீர் கிணறுகள் அமைத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நடக்கிறது. இந்நிலையில், இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே மணல் திருடர்கள் அராஜகம் அதிகமாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் விளக்கு அமைத்து மணல் திருடுகிறார்கள். கிட்டத்தட்ட ஆறு அடிக்கு மணலை அள்ளிவிட்டார்கள். அதிகாரிகள், போலீஸ் இவர்களுக்குத் துணையாக இருப்பதால் இவர்களைத் தட்டிக்கேட்க பொதுமக்கள் அஞ்சுகிறார்கள்.
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் W2bGGofISc2Pphfm6A6Q+4a16665012cccca05056a5e8c5aa0f1f

இந்நிலையில், கடந்த சில தினங்களாக குடிநீர் கிணறுகளைச் சுற்றியுள்ள மணலைக்கூட விடாமல் சுரண்டி விட்டார்கள். ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துப்போன இந்தப் பகுதியில், இந்தப் கிணறுகள்தான் தவித்த வாயின் தாகத்தை தணித்து வருகின்றன. தற்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் மணல் மாஃபியாக்கள். சித்தர்கள்நத்தம் ஊராட்சிக்கான குடிநீர் கிணறு, மணல் அள்ளியதால் சரிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், சில கிணறுகளும் இதேநிலையில் தான் இருக்கின்றன. பொறுத்துப் பொறுத்து பார்த்து வெறுத்துப்போன மல்லியாம்பட்டி இளைஞர்கள் கடந்த இரு தினங்களாக ஆற்றுக்குள் இறங்கி தங்கள் குடிநீர் கிணற்றையும், மணலையும் காவல் காத்து வருகிறார்கள். மணல் கொள்ளையர்களை கட்டுப்படுத்தாத மாவட்ட நிர்வாகத்துக்கு கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:17 pm

இது தொடர்பாக பேசிய இளைஞர் ஒருவர், ‘‘ அதிகாரிகள் ஆசியோடு எங்கள் பகுதியில இருந்து மணல் எல்லாத்தையும் அள்ளிட்டாங்க. போனா போவுதுன்னு விட்டா, இப்ப குடிதண்ணி கிணத்தையே சாய்க்க துணிஞ்சுட்டாங்க. இனியும் இவங்களை விட்டா, தவிச்ச வாயிக்கு தண்ணியில்லாமத்தான் அலையணும்னு தோணுச்சு. அதுனாலதான் எங்க கிணத்தை பாதுக்காக்க நாங்களே களத்துல இறங்கிட்டோம். இது தொடர்பா கலெக்டரில் இருந்து முதலமைச்சர் வரைக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆற்றுபடுகையில எங்க ஊருல இருந்து சுடுகாட்டுக்குப் போறதுக்கு தார்ரோடு இருந்துச்சு. ஆனா, இவங்க ரெண்டு பக்கமும் மணலை சுரண்டி சுரண்டி தார்ரோடு இப்ப ஒத்தையடி பாதையாகிப்போச்சு. இன்னும் கொஞ்சநாள்ல அதுவும் இருக்காது. அப்புறம் பிணத்தை தூக்கிட்டுப் போகக்கூட பாதையில்லாம அவஸ்தைப்பட வேண்டியதுதான். அரசாங்கம் கடுமையான சட்டம் போட்டு கட்டுப்படுத்தணும். ஆனா என்ன செய்ய மணல் திருடுற பலபேர் ஆளுங்கட்சிக்காரங்களா இருக்குறாங்களே.. பிறகெப்படி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதுனால தான் நாங்கள் காவலுக்கு இறங்கியிருக்கிறோம்‘‘ என்றார் ஆதங்கத்துடன்.
ஏற்கெனவே, மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், மணல் கொள்ளையர்கள் குடிநீர் கிணறுகளை சாய்த்து வருவதை இனியும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கப் போகிறதா? அல்லது நடவடிக்கை எடுத்து குடிநீர் கிணறுகளையாவது காப்பாற்றுமா? என்பதுதான் அந்தப் பகுதி மக்களின் கேள்வியாக இருக்கிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக