புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
61 Posts - 45%
heezulia
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
prajai
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
prajai
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர் வைகையில் இறங்குவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 1:50 am

அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Tamil_News_large_2010617
-
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில்
ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள்
பூத்துக் குலுங்கின.

அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து
செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற
இலக்கியங்கள்.

அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால்
உருவாக்கப்பட்டது.

தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை
அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை
இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி
இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம்.

கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில்
மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால்
பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற
முனிவருக்கு எழுந்தது.

வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம்
நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால்,
பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால்,
(பிறவி) கடலையே கடந்துவிடலாமே என்று கணக்கு போட்டார்.

அதற்கேற்றாற் போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர,
இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு
கோபம் வந்துவிட்டது. ""ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ
(தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,'' என்று
சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.

ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க
வேண்டும்! மச்சமாகப் போ (மீனாக மாறு) என சாபம்
பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ
முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம்.

முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும்.
அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல்
மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார்.
மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார்.
அவ்வப்போது தரைக்கு வருவார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 1:51 am

காரணம் என்ன!

எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று
வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம்
கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....
அல்லது சாப விமோசனம்.

ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே
நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில்
வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்! பெருமாளின் திருவடியைப்
பார்த்தாலே சொர்க்கம்....

ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான்
முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக
அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே
கொண்டு சென்று விடுமாம். பார்த்தாலே இப்படி என்றால்....
திருவடி பட்டால் என்னாகும்!

அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில்
ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி
மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார்.

ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே! "

"அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய்.
மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த
நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.
நமக்கும் அதே நிலை தான்!
-
--------------------------------------
தினமலர்

_________________

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 30, 2018 11:06 am

சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக