புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
53 Posts - 42%
heezulia
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
304 Posts - 50%
heezulia
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
21 Posts - 3%
prajai
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர் வைகையில் இறங்குவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 1:50 am

அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Tamil_News_large_2010617
-
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில்
ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள்
பூத்துக் குலுங்கின.

அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து
செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற
இலக்கியங்கள்.

அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால்
உருவாக்கப்பட்டது.

தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை
அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை
இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி
இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம்.

கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில்
மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால்
பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற
முனிவருக்கு எழுந்தது.

வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம்
நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால்,
பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால்,
(பிறவி) கடலையே கடந்துவிடலாமே என்று கணக்கு போட்டார்.

அதற்கேற்றாற் போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர,
இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு
கோபம் வந்துவிட்டது. ""ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ
(தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,'' என்று
சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.

ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க
வேண்டும்! மச்சமாகப் போ (மீனாக மாறு) என சாபம்
பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ
முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம்.

முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும்.
அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல்
மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார்.
மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார்.
அவ்வப்போது தரைக்கு வருவார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 1:51 am

காரணம் என்ன!

எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று
வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம்
கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....
அல்லது சாப விமோசனம்.

ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே
நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில்
வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்! பெருமாளின் திருவடியைப்
பார்த்தாலே சொர்க்கம்....

ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான்
முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக
அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே
கொண்டு சென்று விடுமாம். பார்த்தாலே இப்படி என்றால்....
திருவடி பட்டால் என்னாகும்!

அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில்
ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி
மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார்.

ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே! "

"அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய்.
மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த
நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.
நமக்கும் அதே நிலை தான்!
-
--------------------------------------
தினமலர்

_________________

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 30, 2018 11:06 am

சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக