Latest topics
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதைby ayyasamy ram Today at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
நிகழ்நிலை நிர்வாகிகள்
3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்
Page 1 of 1
3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்
சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் என மக்களின் நோய்களை தீர்க்க கூடியதாக தான் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் இருந்துள்ளது. இருப்பினும் சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தையகாலத்தில் தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது சிந்தாமணி மருத்துவம் தான். இந்த சிந்தாமணி மருத்துவம் இராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்ட இராவணனின் கதாபாத்திரமே நம்மில் பெரும்பாலானோரின் கண் முன் வந்து நிற்கும். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.
Third party image reference
சிந்தாமணி மருத்துவம்:
இப்போதும் வட இந்தியாவில் ராவண சம்ஹிதா என ராவணனின் பெயரிலேயே மருத்துவக் குறிப்புகள் அடங்கிய சில புத்தகங்கள் புழக்கத்தில் உள்ளன. இப்புத்தகத்தின் தமிழ்ப்பெயர் சிந்தாமணி மருத்துவம். ராவணன் நன்கு ஆராய்ந்து உருவாக்கியது தான் சிந்தாமணி மருத்துவம். இப்புத்தகத்தை அவர் முழுக்க முழுக்க தமிழில் எழுதி இருந்தார். வட சொல்லோ அல்லது சமஸ்கிருதமோ இல்லாமல்தான் எழுதியிருந்தார்.
நன்றி
சௌத் நியூஸ் தமிழ்
Third party image reference
சிந்தாமணி மருத்துவம்:
இப்போதும் வட இந்தியாவில் ராவண சம்ஹிதா என ராவணனின் பெயரிலேயே மருத்துவக் குறிப்புகள் அடங்கிய சில புத்தகங்கள் புழக்கத்தில் உள்ளன. இப்புத்தகத்தின் தமிழ்ப்பெயர் சிந்தாமணி மருத்துவம். ராவணன் நன்கு ஆராய்ந்து உருவாக்கியது தான் சிந்தாமணி மருத்துவம். இப்புத்தகத்தை அவர் முழுக்க முழுக்க தமிழில் எழுதி இருந்தார். வட சொல்லோ அல்லது சமஸ்கிருதமோ இல்லாமல்தான் எழுதியிருந்தார்.
நன்றி
சௌத் நியூஸ் தமிழ்
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun 29 Apr 2018 - 9:44; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்
ராவணன் எழுதியது:
சித்த மருத்துவத்தில் அக மருந்துக்கள் 32 மற்றும் புற மருந்துக்கள் 32 வகையறாக்கள்தான் உள்ளன. ஆனால் இராவணன் எழுதிய சிந்தாமணி மருத்துவத்தில் அக மருந்துவ முறைகள் 50ம், புற மருத்துவ முறைகள் 60க்கு மேற்பட்டதாகவும் இருந்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோமாவில் உள்ள மனிதர்களை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டுவரும் சிகிச்சை முறையும் இதில் உள்ளது. முதலில் தமிழில் வெளியான மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்புகள், பின்னரே சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, இந்தி, உருது, சிங்களம் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Third party image reference
விசேட சிகிச்சைகள்:
விபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு சித்த முறையில் சிகிச்சைகள் இல்லை ஆனால் இராவணின் சிந்தாமணி மருத்துவதில் அதற்கும் தீர்வுகள் உண்டு. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களும் இவரின் மருத்துவ முறையில் தீர்வுகள் உண்டு.
இன்றும் வாழ்கிறது:
இராவணின் சிந்தாமணி மருத்துவ முறையின் ஒரு சில பகுதிகள்தான் தற்போது பின்பற்றப்படும் சித்த மருத்துவ முறை. தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரியில் இன்றளவும் சில சிந்தாமணி வைத்தியச் சாலைகள் இயங்கி வருகின்றன என்பதுதான் மிகவும் ஆச்சரியமான செய்தி. பண்டையத் தமிழ் இலக்கியங்களையும், அவைதம் பெருமைகளையும், தமிழினத்தின் கலாச்சார நாகரீகக் குறியீடுகளையும் வெளிக்கொண்டுவர குரல் கொடுக்கும் யாவரும் ராவணன் இயற்றிய சிந்தாமணி மருத்துவ முறையை அழிய விடாமல் தடுக்கவும், இன்னும் நீண்ட நெடிய வரலாற்று காலங்களுக்கு இதை கொண்டு செல்லவும் குரலெழுப்ப வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun 29 Apr 2018 - 9:49; edited 2 times in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்
இதில் உள்ள படத்தை பதிவு செய்யமுடியவில்லை.
அதனால் இதை மட்டும் பார்த்து
கொள்ளவும்.
அதனால் இதை மட்டும் பார்த்து
கொள்ளவும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கப்பல் ரோமில் கண்டுபிடிப்பு _
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!
» இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
» நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல்.
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!
» இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
» நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|