புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
106 Posts - 65%
heezulia
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
6 Posts - 4%
viyasan
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
283 Posts - 45%
heezulia
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
19 Posts - 3%
prajai
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:37 pm

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? GYdF5YLuQsWHKJXEel6Z+e419bc32d492f88fc879a50c137dcf8b
Third party image reference
வேலூர் மாவட்டத்தை காட்டினால், எல்லோருக்கும் அதன் பிரமாண்டமான கோட்டைதான் நினைவுக்கு வரும். அதை தவிர இந்த மாவட்டத்தில் பல சுற்றுலா ஸ்பாட்கள் உள்ளன. அவற்றை இங்கே புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளோம். சென்னை, சேலம், பெங்களூருவில் இருந்து வார இறுதி நாட்களில் வேலூரின் இந்த பகுதிகளுக்குச் சென்று வரலாம்.

வேலூர் கோட்டை:

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வெடித்த முக்கிய இடம்தான் இந்த கோட்டை. ஆங்கிலேயர்களின் பொறியியல் நுட்பங்களுடன், செங்கோண கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கம்பீரமான கொட்டை இது. இக்கோட்டையை சுற்றியுள்ள அகழியில் படகு குழாம் அமைந்துள்ளது. மேலும் இக்கோட்டைக்குள் விஜயநகர பேரரசுகள் கட்டிய ஜலகண்டேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது.
நன்றி
சௌத் நியூஸ் தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:40 pm

அமிர்தி உயிரியல் பூங்கா:

ஜவ்வாது மலைத்தொடரின் அடிவாரப் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்த பூங்காவில் பல்வேறு வகைப்பட்ட பறவை இனங்களும், விலங்கினங்களும் வாழ்கின்றன. உள்ளே ஒரு அழகான அருவியும் உள்ளது. பல்வேறு மூலிகை செடிகளும், அரிய வகை தாவரங்களும் வளர்கின்றன.

ஆற்காடு:

பதினெட்டாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கர்நாடக நவாப்களின் தலைநகரம் இந்த ஆற்காடு. பாலாற்றின் கரையில் ஆற்காடு நவாப் தாவூத்தானால் கட்டப்பட்ட கோட்டை, திப்பு சுல்தானின் படையெடுப்பில் சிதைக்கப்பட்டாலும், பின்னாளில் ஆங்கிலேய தளபதி ராபர்ட் க்ளைவால் கைப்பற்றப்பட்டாலும் இன்றும் அக்கோட்டை பாதுகாக்கப்படுகிறது.

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? XNfPr1YcQlOoTdQzKlH3+bf9eb16344eddf13d8ae501cb8cf762c
Third party image reference
ஏலகிரி மலை:

ஜவ்வாது மலையை தழுவி அமைந்திருக்கும் ஏலகிரி ஒரு இயற்கை சுரங்கம். இம்மலையை சுற்றியுள்ள கிராமங்களில் தொல்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைகளையும், மலை சார்ந்த வாழ்வியலையும் கண்டு ரசிக்க ஏதுவான இடம் ஏலகிரி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:43 pm

ஜவ்வாது மலை:

சந்தன மரங்களும், பழ மரங்களும் நிறைந்த ஜவ்வாது மலை இயற்கை ரசிகர்களுக்கு ஓர் அலாதியான அனுபவத்தை தரும். இங்குள்ள அடர்ந்த காட்டில் பீமன்மடவு என்ற அழகான அருவியும் உள்ளது. காவலூரில் வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ளது.

காவேரிப்பாக்கம் ஏரி:

இம்மாவட்டத்தின் மில நீளமான ஏரி காவேரிப்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் கோடிக்கரையை கட்டியவர் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் ஆவார். இந்த ஏரிக்கரையின் நீளம் 8.35கி.மீ ஆகும்.

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? TCmdlgPBSgO2OVrHXtgL+e1e876cdedf18e5f6de403e390b3cb66
Third party image reference
தக்கோலம்:

திருவுரை எனப்படும் தக்கோலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ராஜாதித்ய சோழன் ஆட்சியின்போது, சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் போர் நடந்த இடம் இது. இங்கே அழகிய சிற்பங்களும், மதிப்புமிகு கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:46 pm

ஜலகம்பாறை அருவி:

ஏலகிரி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள குன்றில் விழுகிறது ஜலகம்பாறை அருவி. இதற்கு செல்ல வாகனப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? KcxLaCbTqmrJne7dk7j6+07ac119d667563ba1b4eff61d82730a3

Third party image reference
கைலாசகிரி - காஞ்சனகிரி:

கைலாசகிரி ஒரு சிறு மலை, அதன் மீது அழகிய முருகன் கோவில். அதைச் சுற்றி பல சிற்றோடைகள் ஓடுகின்றன. நவாப் காலத்தின் சிதைவுகளை இங்கே பார்க்கலாம்.

வள்ளிமலை:

மத்திய காலத்தில் சமண மதத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்த மலை. இயற்கைச் சுனைகள் நிறைந்த பாதுகாப்பு மிகுந்த மலைக்குன்றுகளை இங்கே காணலாம். கங்கை பேரரசின் இளவரசன் ராஜமல்லா இம்மலையில் உள்ள குகையை சமணப் பள்ளியாக மாற்றினார். அருகில் உள்ள விலப்பாக்கம் மலையிலும் சமணர்கள் வசித்துள்ளனர். சமண துறவிகளின் சிற்பங்களும் இங்கே உள்ளன.

விரிஞ்சிபுரம்:

பாஸ்கரஷேத்ரம் விரிஞ்சிபுரம் சிவன்கோயிலுக்குப் புகழ்பெற்ற பெயர் இதுதான். பங்குனி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும். இதன் கருவறை மண்டபத்தை இராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்கச் சோழன் கீழிருந்த குறுநில மன்னன் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2018 3:56 pm

ஆனால் சில கல்லூரி மாணவிகள் வேலூரில் வேறு விதமாக நேரத்தை செலவு செய்த காணொளி உலா வந்துகொண்டு இருக்கிறதே புன்னகை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Apr 28, 2018 4:12 pm

ராஜா wrote:ஆனால் சில கல்லூரி மாணவிகள் வேலூரில் வேறு விதமாக நேரத்தை செலவு செய்த காணொளி உலா வந்துகொண்டு இருக்கிறதே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1267640
எனக்கு தெரியாதே அண்ணா  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 28, 2018 8:50 pm

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? 103459460 வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? 3838410834
-

விரிஞ்சிபுரம்
----------------

திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற சிவபெருமானின்
திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில்
மானிடப் பிறவி எடுத்து மார்கபந்து ஈஸ்வரனின் திருமுடியைத்
தரிசித்தார்.

அவருக்காக இறைவன் முடியை வளைத்து அருளிய
பெருமைக்குறிய தலம் இது. ஆதி சைவர் குலத்தில் சிவ சர்மன்
என்ற பெயருடன் தோன்றிய பிரம்மா இங்கு சிவபெருமானிடம்
உபநயனம், பிரம்மோபதோசம், சிவதீ¬க்ஷ ஆகியவற்றை
பெற்றார்.

தனபாலன் என்ற வணிகருக்குச் சிவபெருமான் வழித்
துணையாக வந்து அருளினார். எனவே தான் இங்கு
இறைவனின் பெயர் மார்கபந்து ஈஸ்வரர்
அல்லது வழித்துணை நாதர் என்பதாகும்
-
-------------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக