Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
+5
ஜாஹீதாபானு
ராஜா
ரா.ரமேஷ்குமார்
T.N.Balasubramanian
SK
9 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
எனக்குள் ஒரு கவிஞன் SK
குழப்பம்
அமாவாசை முடிந்து மூன்றாம் நாள்
சந்திரனை பார்த்தல் நல்லதாம்
இந்த மாதம் முடிவு செய்துவிட்டேன்
நண்பர் அமாவாசையுடன் சென்று
அவர் மைத்துனர் சந்திரனை
பார்த்துவிடுவேன் .......!
பாதுகாப்பு
நாங்கள் தேர்ந்தெடுத்த ச.ம.உ (mla) வை
சந்திக்க அனுமதி மறுப்பு
காரணம் கேட்டோம்
பாதுகாப்பாம் எங்களிடம் இருந்து
அமாவாசை முடிந்து மூன்றாம் நாள்
சந்திரனை பார்த்தல் நல்லதாம்
இந்த மாதம் முடிவு செய்துவிட்டேன்
நண்பர் அமாவாசையுடன் சென்று
அவர் மைத்துனர் சந்திரனை
பார்த்துவிடுவேன் .......!
பாதுகாப்பு
நாங்கள் தேர்ந்தெடுத்த ச.ம.உ (mla) வை
சந்திக்க அனுமதி மறுப்பு
காரணம் கேட்டோம்
பாதுகாப்பாம் எங்களிடம் இருந்து
Last edited by SK on Tue Apr 24, 2018 11:02 am; edited 1 time in total
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
அடடே கவித -----கவித ..... !
அந்த சந்திரன் பிரகாசமாகவும் அமாவாசை கருப்பாகவும் இருப்பார்களோ?
ரமணியன்
அந்த சந்திரன் பிரகாசமாகவும் அமாவாசை கருப்பாகவும் இருப்பார்களோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
அருமைங்க S K ... தொடரட்டும் சரவெடி ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
மேற்கோள் செய்த பதிவு: 1267158T.N.Balasubramanian wrote:அடடே கவித -----கவித ..... !
அந்த சந்திரன் பிரகாசமாகவும் அமாவாசை கருப்பாகவும் இருப்பார்களோ?
ரமணியன்
ஆம் ஐயா அமாவாசை கருப்பாக தான் இருப்பர் அவர் மைத்துனரை நான் இன்னும் பார்த்ததில்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
தீண்டாமை
இயற்கையும் தீண்டாமை பார்க்கிறது
கன்யாகுமரியில் கடல் சீற்றம்
தென் மாவட்டங்களில் மழை
சென்னையில் கொளுத்தும் வெயில்
இயற்கையும் தீண்டாமை பார்க்கிறது
கன்யாகுமரியில் கடல் சீற்றம்
தென் மாவட்டங்களில் மழை
சென்னையில் கொளுத்தும் வெயில்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
மேற்கோள் செய்த பதிவு: 1267183SK wrote:தீண்டாமை
இயற்கையும் தீண்டாமை பார்க்கிறது
கன்யாகுமரியில் கடல் சீற்றம்
தென் மாவட்டங்களில் மழை
சென்னையில் கொளுத்தும் வெயில்
அருமை தொடருங்கள்
இருப்பினும் இயற்கையை கைதா செய்யமுடியும் ?
அல்லது வழக்குதான் பதிவிடமுடியுமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
மேற்கோள் செய்த பதிவு: 1267209T.N.Balasubramanian wrote:
அருமை தொடருங்கள்
இருப்பினும் இயற்கையை கைதா செய்யமுடியும் ?
அல்லது வழக்குதான் பதிவிடமுடியுமா?
ரமணியன்
நன்றி ஐயா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
சகுனம் சரியில்லை
வழக்கமாக 8 மணிக்கு அலுவலகம் கிளம்பும் விக்னேஷ்
பூனை குறுக்கே வந்ததால்
சகுனம் சரிஇல்லை என்று 8:30 க்கு கிளம்பினான்
அவசர வேலைநாளில் தாமதமாக வந்ததால்
பனி நீக்கம் செய்யப்பட்டான்
வழக்கமாக 8 மணிக்கு அலுவலகம் கிளம்பும் விக்னேஷ்
பூனை குறுக்கே வந்ததால்
சகுனம் சரிஇல்லை என்று 8:30 க்கு கிளம்பினான்
அவசர வேலைநாளில் தாமதமாக வந்ததால்
பனி நீக்கம் செய்யப்பட்டான்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
மேற்கோள் செய்த பதிவு: 1267251SK wrote:சகுனம் சரியில்லை
வழக்கமாக 8 மணிக்கு அலுவலகம் கிளம்பும் விக்னேஷ்
பூனை குறுக்கே வந்ததால்
சகுனம் சரிஇல்லை என்று 8:30 க்கு கிளம்பினான்
அவசர வேலைநாளில் தாமதமாக வந்ததால்
பனி நீக்கம் செய்யப்பட்டான்
நீங்க எதை எழுதினாலும் கவிதை என்று ஒப்புக்கொள்ளமாட்டோம் SK .
கவிதை என்பது பெண் போல்.
சிறிய வேலைக்கு வெளியே போனாலும்
சிறு சிறு அலங்காரத்துடனே செல்வர்.
அந்த சிறு சிறு அலங்காரம் தேவை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|