புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
Page 1 of 1 •
புதுடெல்லி,
2014 பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி,
வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு
கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும்
ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார்.
அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என
எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் விமர்சனங்களும்
முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தகவல் உரிமை சட்டத்தின்கீழ், பிரதமர்
மோடியின் வாக்குறுதிபடி எப்போது ரூ. 15 லட்சம் டெபாசிட்
செய்யப்படும் என கேள்வி எழுப்பட்டது.
மத்திய தகவல் கமிஷனுக்கு இதுதொடர்பாக பதில் அளித்து
உள்ள பிரதமர் அலுவலகம், இவ்விவகாரம் ஆர்டிஐ சட்டத்தின்
கீழ் வரவில்லை, இதுதொடர்பாக பதிலளிக்க முடியாது,
என தெரிவித்து உள்ளது.
மோகன் குமார் சர்மா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 26ம் தேதி இதுதொடர்பான ஆர்.டி.ஐ. மனுனை
சமர்பித்தார். 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என
மத்திய அரசு அறிவித்த பின்னர் 18 நாட்கள் கழித்து, எப்போது
ரூ. 15 லட்சம் பொதுமக்கள் கணக்கில் செலுத்தப்படும் என்பது
உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் மற்றும்
மத்திய ரிசர்வ் வங்கி எந்தஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை
என தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் கூறிஉள்ளார்.
விண்ணப்பத்தாரரின் கேள்விகள் ஒன்று மற்றும் நான்கு
(பிரதமர் மோடியின் வாக்குறுதிபடி எப்போது ரூ. 15 லட்சம்
டெபாசிட் செய்யப்படும் என்பது தொடர்பான கேள்வி மற்றும்
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர்
மோடி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாகவே
பத்திரிக்கைக்கு தகவல் வெளியானது தொடர்பான கேள்வி)
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என பிரதமர் அலுவலகம்
தெரிவித்துவிட்டது.
ஆர்டிஐ சட்டப் பிரிவு 2(எப்)-ன்படி தகவல் வரையறைக்குள்
கேள்விகள் அடங்காது என தெரிவிக்கப்பட்டது என மாத்தூர்
கூறிஉள்ளார்.
-
-------------------------------------
தினமலர்
2014 பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி,
வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு
கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும்
ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார்.
அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என
எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் விமர்சனங்களும்
முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தகவல் உரிமை சட்டத்தின்கீழ், பிரதமர்
மோடியின் வாக்குறுதிபடி எப்போது ரூ. 15 லட்சம் டெபாசிட்
செய்யப்படும் என கேள்வி எழுப்பட்டது.
மத்திய தகவல் கமிஷனுக்கு இதுதொடர்பாக பதில் அளித்து
உள்ள பிரதமர் அலுவலகம், இவ்விவகாரம் ஆர்டிஐ சட்டத்தின்
கீழ் வரவில்லை, இதுதொடர்பாக பதிலளிக்க முடியாது,
என தெரிவித்து உள்ளது.
மோகன் குமார் சர்மா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 26ம் தேதி இதுதொடர்பான ஆர்.டி.ஐ. மனுனை
சமர்பித்தார். 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என
மத்திய அரசு அறிவித்த பின்னர் 18 நாட்கள் கழித்து, எப்போது
ரூ. 15 லட்சம் பொதுமக்கள் கணக்கில் செலுத்தப்படும் என்பது
உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் மற்றும்
மத்திய ரிசர்வ் வங்கி எந்தஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை
என தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் கூறிஉள்ளார்.
விண்ணப்பத்தாரரின் கேள்விகள் ஒன்று மற்றும் நான்கு
(பிரதமர் மோடியின் வாக்குறுதிபடி எப்போது ரூ. 15 லட்சம்
டெபாசிட் செய்யப்படும் என்பது தொடர்பான கேள்வி மற்றும்
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர்
மோடி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாகவே
பத்திரிக்கைக்கு தகவல் வெளியானது தொடர்பான கேள்வி)
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என பிரதமர் அலுவலகம்
தெரிவித்துவிட்டது.
ஆர்டிஐ சட்டப் பிரிவு 2(எப்)-ன்படி தகவல் வரையறைக்குள்
கேள்விகள் அடங்காது என தெரிவிக்கப்பட்டது என மாத்தூர்
கூறிஉள்ளார்.
-
-------------------------------------
தினமலர்
Re: ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
#1267151- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1267144SK wrote:இதுபோல கோமாளித்தனமான அறிவிப்பால் தானே பலரும் ஏமாற்ற பட்டோம்
சிறிது மாற்றம் செய்யலாமா SK ?
இதுமாதிரி ஏமாற்று அறிவிப்புகளால்தானே பலரும் கோமாளிகளாக மாற்றப்பட்டோம்.
பிகு.: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அக்கட்சி மீது சட்டப்பூர்வமாக
நடவடிக்கை எடுக்கமுடியாது ---இது தெரியுமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
#1267154- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1267151T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1267144SK wrote:இதுபோல கோமாளித்தனமான அறிவிப்பால் தானே பலரும் ஏமாற்ற பட்டோம்
சிறிது மாற்றம் செய்யலாமா SK ?
இதுமாதிரி ஏமாற்று அறிவிப்புகளால்தானே பலரும் கோமாளிகளாக மாற்றப்பட்டோம்.
பிகு.: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அக்கட்சி மீது சட்டப்பூர்வமாக
நடவடிக்கை எடுக்கமுடியாது ---இது தெரியுமா?
ரமணியன்
ஆம் ஐயா தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால் அந்த கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்
Re: ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
#1267166- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மக்கள் கையில் மந்திரக்கோல் இருக்கிறது.
அந்த கையில் காந்தியை பார்த்தவுடன்
மந்திரக்கோல் மறைந்து விடுகிறது.
ரமணியன்
அந்த கையில் காந்தியை பார்த்தவுடன்
மந்திரக்கோல் மறைந்து விடுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ஏசி அறையில் இருந்து கொண்டு டுவிட்டில் கவலையை தெரிவிக்க முடியாது - களத்தில் இறங்கிய வில்லன் நடிகர்
» சன் டிவி விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடாது?
» மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம்
» பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்
» இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு
» சன் டிவி விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடாது?
» மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம்
» பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்
» இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|