ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
Dr.S.Soundarapandian
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
heezulia
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -

Go down

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Empty கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -

Post by ayyasamy ram Sat Apr 21, 2018 6:20 am

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - V8
-

-
சைவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பஞ்ச பூத
ஸ்தலங்களில் ஒன்றானதான ஆகாய ஸ்தலம் சிதம்பரம்.

இதற்கு வடமேற்கு திசையில் குருவைய்யர் அக்ரஹாரத்தில்
ஸ்ரீமத் ஜடாவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகிறார்.

முன்பொரு காலத்தில் ஆந்திர தேசத்தில் குறுநில மன்னன்
ஒருவன் அந்த தேச வட பகுதியை ஆண்டு வந்தான், மன்னனுக்கு
மகப்பேறு இல்லாத காரணத்தால் பல யாகங்கள், தர்மங்கள்
செய்து ஒரு பெண் மகளை பெற்றான்,

அந்ந பெண் குழந்தையை கல்வி, சாஸ்திரங்கள் ஆகியவற்றில்
தேர்ச்சி பெற்று விளங்குபவராக வளர்த்தான். அந்த பெண்ணும்
தனது கல்வி அறிவுக்கு நிகரான மணமகனைதான் திருமணம்
செய்து கொள்வேன் என தெரிவித்தாள்.

அவள் கூறியபடி மணமகன் கிடைக்கவில்லை. இந்நிலையில்
ஆந்திர தேச தென் பகுதியைச் சேர்ந்த கல்வி அறிவு இல்லாத
இளவரசன், அப்பெண்ணை திருமணம் செய்ய கொள்ள எண்ணி
அப்பெண்ணின் நிபந்தனைபடி தனக்கு சாஸ்திரங்கள்,
காவியங்கள், காப்பியங்கள் தெரியும் என பொய்யாகக் கூறி
திருமணம் செய்து கொண்டான்.

தனது கணவன் இளவரசனுக்கு கல்வி அறிவே கிடையாது
என்பதை அறிந்த அப்பெண் அவனை விட்டு பிரிந்து விட்டாள்.

தன் தவறை உணர்ந்த இளவரசன், தன் மனைவிக்கு நிகராக
கல்வி கற்க எண்ணி பல தேசங்களுக்கு சென்றும் பலனில்லை.
இந்நிலையில் மிகவும் வேதனைப்பட்டு தென் திசை நோக்கி
பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது மிகவும் களைப்புற்று
ஒரு மரத்தடியில் உறங்கினான்.

அப்போது அவனது கனவில் விநாயகர் உருவம் தோன்றி,
சிதம்பரத்திற்கு செல்லுமாறு அசரீரி வாக்காக அவனிடம்
தெரிவித்தது. சிதம்பரத்திற்கு வந்த இளவரசன் நகரின்
வடமேற்கு பகுதியில் ஓர் ஒளி வட்டம் தெரிவதை கண்டு
ஸ்ரீ ஜடா விநாயகரை மூர்த்தியாகவும், அதன் அருகில் முனிவர்
ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான்.

முனிவர் கண் விழித்து பார்த்த போது, இளவரசன் தன்
வரலாற்றை பணிவோடு கைகூப்பி தெரிவித்தான். பின்னர்
முனிவர் அவனிடம் நீ இன்றிலிருந்து 48 நாள்களுக்கு மனதை
ஒருநிலைபடுத்தி தினமும் சிறந்த பக்தியுடன் அருகே உள்ள
பாசிமறுத்தன் ஓடையிலிருந்து ஒரு குடம் நீர் கொண்டு வந்து
அபிஷேகம் செய்து, ஒரு செம்பருத்தி பூவாக சாற்றி பூஜை
செய்ய வேண்டும்.


இந்த விநாயகர் ஜடாமுடியுடன் எழுந்தருளியிருப்பதால்,
தாயுள்ளம் கொண்ட அவர் உனக்கு நிச்சயம் அருள்பாலிப்பார்
எனக் கூறினார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Empty Re: கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -

Post by ayyasamy ram Sat Apr 21, 2018 6:20 am

ஜடாதர முனிவர் கூறியபடி தினமும் பக்தியுடனுடன், மிகுந்த
ஆசாரத்துடன் ஆற்றிலிருந்து ஒரு குடம் நீரும், செம்பருத்தி
பூவும் எடுத்து வந்து பூஜை செய்து வந்தான். இளவரசனின்
பக்தியையும், சிரத்தையையும் சோதிக்க விநாயகர் முடிவு
செய்தார்.

48-ஆவது நாளன்று காலை வழக்கம் போல இளவரசன் குளித்து
பக்தியோடு குடத்தில் நீர் எடுத்து வந்து விநாயகருக்கு
அபிஷேகம் செய்துவிட்டு செம்பருத்தி புஷ்பத்தை தேடும்
போது, ஒரு புஷ்பம் கூட கிடைக்கவில்லை.

கடைசியில் மனம் நொந்து விநாயகரை கண்ணீர் மல்க
நோக்கினான். திடீரென வந்த யோசனையின்படி விளக்கு
ஏற்றும் பஞ்சை எடுத்து, வட்டமாக வைத்து, தனது வலது
கையை கல்லால் கீறி ரத்தத்தை வரவைத்து, அந்த ரத்தத்தை
அதில் தேய்த்து செம்பருத்தி புஷ்பம் போல ஆக்கி
விநாயகருக்கு பூஜைக்கு வைக்க முற்படும் போது விநாயகரே
தன் கரத்தால் அவனை தடுத்து ஆட்கொண்டு
காட்சியளித்தார்.

பின்னர் பல காலம் கற்றாலும் கிடைக்காத கல்வி அறிவு
பெற்றவனாக அவனை மாற்றி அருள்பாலித்து ஆசி
வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இளவசரன்,
முனிவரையும் வணங்கி விடைபெற்று தன் தேசம் சென்று
ஜடா விநாயகரால் அருள் பெற்றதை தெரிவித்து, தனது
மனைவியுடன் மகிழ்ச்சியும் வாழ்ந்ததாகவும் தல வரலாறு
கூறுகிறது.

திருமணமாகாதவர்கள் வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்தால்
திருமணம் ஆகும் என்பது இக்கோயிலின் ஐதீமாகும்.
சிறப்பு வாய்ந்த சிதம்பரம் குருவைய்யயர் அக்ரஹாரத்தில்
அமைந்துள்ள ஸ்ரீ ஜடா விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு
வருகிற ஏப்ரல் 22- ஆம் தேதி (22-4-2018) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்
மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
-
-----------------------------------

- ஜி. சுந்தரராஜன்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum