Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவேரி மேலாண்மை வாரியம் போராட்டத்தை திசை திருப்பிய நிர்மலா தேவி பிரச்சனை
+2
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 1 of 1
காவேரி மேலாண்மை வாரியம் போராட்டத்தை திசை திருப்பிய நிர்மலா தேவி பிரச்சனை
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடந்த போராட்டம்,
ஸ்டெர்லைட் ஆலை போராட்டம்
நியூட்ரினோ போராட்டம்
மீத்தேன் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் போராட்டம்
ஆகிய அனைத்து போராட்டங்களையும்
நிர்மலா தேவி பிரச்சனையை உள்ள விட்டு
அனைத்தையும் ஆப் செய்து விட்டார்கள்.
மக்கள் மனதில் ஒரு போராட்டத்தை ஒடுக்க புதுசாக ஒன்றை விதைத்து விட்டால் பழசை மறந்து புதியதை பிடித்து கொண்டு புலம்ப ஆரம்பித்து விடுவார்கள் தற்போது அந்த காரியம்
நடந்து கொண்டிருக்கிறது.
பார்ப்போம். மக்கள் ஏமாளிகளா? அல்லது கோமாளிகளா?
ஏதோ சதி திட்டம் தீட்டி நடந்து கொண்டிருக்கிறது??
பழ.முத்துராமலிங்கம்
@ ரமணியன் அவர்கள்
ஸ்டெர்லைட் ஆலை போராட்டம்
நியூட்ரினோ போராட்டம்
மீத்தேன் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் போராட்டம்
ஆகிய அனைத்து போராட்டங்களையும்
நிர்மலா தேவி பிரச்சனையை உள்ள விட்டு
அனைத்தையும் ஆப் செய்து விட்டார்கள்.
மக்கள் மனதில் ஒரு போராட்டத்தை ஒடுக்க புதுசாக ஒன்றை விதைத்து விட்டால் பழசை மறந்து புதியதை பிடித்து கொண்டு புலம்ப ஆரம்பித்து விடுவார்கள் தற்போது அந்த காரியம்
நடந்து கொண்டிருக்கிறது.
பார்ப்போம். மக்கள் ஏமாளிகளா? அல்லது கோமாளிகளா?
ஏதோ சதி திட்டம் தீட்டி நடந்து கொண்டிருக்கிறது??
பழ.முத்துராமலிங்கம்
@ ரமணியன் அவர்கள்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: காவேரி மேலாண்மை வாரியம் போராட்டத்தை திசை திருப்பிய நிர்மலா தேவி பிரச்சனை
சரியான நேரத்தில் நினைவூட்டினீர்கள் அண்ணா ... இது தான் அரசியல்வாதிகள் காலங்காலமாக கடைபிடிக்கும் யுக்தி
Re: காவேரி மேலாண்மை வாரியம் போராட்டத்தை திசை திருப்பிய நிர்மலா தேவி பிரச்சனை
ஏதோ சதி திட்டம் தீட்டி நடந்து கொண்டிருக்கிறது??
உண்மைதான் --இரு கோடுகள்--கதைதான்.
என்னவோ நடக்குது மர்மமா இருக்குது. ஒரு கல்லில் இரு மாங்காய் ஆகவும்
இருக்கக் கூடும் .
coding பிரமாதம் பழமு @பழமுராமலிங்கம்
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Apr 19, 2018 4:20 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: காவேரி மேலாண்மை வாரியம் போராட்டத்தை திசை திருப்பிய நிர்மலா தேவி பிரச்சனை
அரசியல் வியாதிகளின் பொதுநலம் இல்ல சுயநலம் என்னை வியப்பில் ஆழ்த்தியது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: காவேரி மேலாண்மை வாரியம் போராட்டத்தை திசை திருப்பிய நிர்மலா தேவி பிரச்சனை
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:சரியான நேரத்தில் நினைவூட்டினீர்கள் அண்ணா ... இது தான் அரசியல்வாதிகள் காலங்காலமாக கடைபிடிக்கும் யுக்தி
சரியாக சொன்னீர்கள் ராஜா
இந்த விஷயம் உண்மையானாலும்
இந்த நேரத்தில் இது லீக் ஆவதும் ,மற்றும்
நிருபர் கண்ணத்தை வருடிய சம்பவமும்
தற்போது விவாத பொருள் ஆக்கி விட்டனர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: காவேரி மேலாண்மை வாரியம் போராட்டத்தை திசை திருப்பிய நிர்மலா தேவி பிரச்சனை
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ஏதோ சதி திட்டம் தீட்டி நடந்து கொண்டிருக்கிறது??
உண்மைதான் --இரு கோடுகள்--கதைதான்.
என்னவோ நடக்குது மர்மமா இருக்குது. ஒரு கல்லில் இரு மாங்காய் ஆகவும்
இருக்கக் கூடும் .
coding பிரமாதம் பழமு @பழமுராமலிங்கம்
ரமணியன்
இதற்கு சரியான பதில் விளக்கம் தாங்கள்
வழங்குவீர்கள் என்ற நோக்கில் Coding ல் தங்களை பதிவிட்டேன் ஐயா நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: காவேரி மேலாண்மை வாரியம் போராட்டத்தை திசை திருப்பிய நிர்மலா தேவி பிரச்சனை
[You must be registered and logged in to see this link.]SK wrote:அரசியல் வியாதிகளின் பொதுநலம் இல்ல சுயநலம் என்னை வியப்பில் ஆழ்த்தியது
ஒரு பிரச்சனையைத் திசை திருப்புதல் காலம் காலமாக இப்படி தான் நடக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: காவேரி மேலாண்மை வாரியம் போராட்டத்தை திசை திருப்பிய நிர்மலா தேவி பிரச்சனை
காவேரி விவகாரத்தில் அரசையோ , நீதிமன்றங்களையோ நம்பிப் பயனில்லை ! நீதிபதிகள் அரசின் கைப்பாவைகளாகிவிட்டனர் .எனவே இனி
வேல்முருகன் வழியே நல்வழியாகும்
...வினைகளை முடிக்கும் செவ்வழியாகும்
கோல்கொண்டு அடித்தால் குரங்காடும்
...கோவணம் பறிப்பார் இல்லையென்றால்
வேல்முருகன் வழியே நல்வழியாகும்
...வினைகளை முடிக்கும் செவ்வழியாகும்
கோல்கொண்டு அடித்தால் குரங்காடும்
...கோவணம் பறிப்பார் இல்லையென்றால்
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காவேரி மேலாண்மை வாரியம் போராட்டத்தை திசை திருப்பிய நிர்மலா தேவி பிரச்சனை
உண்மை தான் ஐயா ... புதுசா அதுவும் கொஞ்சம் இப்படி பட்ட விவகாரத்தை மக்கள் மனதில் புகுத்தி விட்டால் மற்றவைகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்கள் .. இதில் மீடியாவின் பங்கும் சிறப்பாக உள்ளது.. மற்ற பிரச்சனைகளை விட்டு விட்டு இதுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள் ...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி
» விவசாயி,காவேரி மற்றும் ஸ்டேலைட் பிரச்சனை
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!
» ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?
» விவசாயி,காவேரி மற்றும் ஸ்டேலைட் பிரச்சனை
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!
» ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|