புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
91 Posts - 61%
heezulia
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
1 Post - 1%
viyasan
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
1 Post - 1%
eraeravi
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
283 Posts - 45%
heezulia
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
19 Posts - 3%
prajai
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_m10இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 17, 2018 1:33 pm

தூக்கம் கண்களை தழுவட்டுமே….

சமூகத்தின் குறைகளை சுட்டிக் காட்டிய பாடல் இது..............



டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் - அந்த
மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்
--டிங்கிரி டிங்காலே

ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி
--டிங்கிரி டிங்காலே

கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச
--டிங்கிரி டிங்காலே

கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது
--டிங்கிரி டிங்காலே

அன்பு எங்கே (1958)
பாடலாசிரியர் : வி சீதாராமன்
இசை : வேதா
பாடியவர் : டி எம் எஸ்

..............................
தூக்கி தூக்கி படத்தில் சௌந்தரராசன் பாடிய பாடல்……………….

இவர் பெண்களால் பாதிக்கப்பட்டு இருப்பாரோ?



கண்டால் கொல்லும் விஷமாம் கட்டழகு மங்கையரை - நாம்
கொண்டாடித் திரியாமல் குருடாவதெக்காலம்
பெண்களை நம்பாதே கண்களே 
பெண்களை நம்பாதே 
பெண்களை நம்பாதே கண்களே 
பெண்களை நம்பாதே - வீண்
பெருமைகாட்டி சிறுமையாக்கும்
பெண்களை நம்பாதே கண்களே 
பெண்களை நம்பாதே

மண்கலம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை
மண்கலம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை - கெட்டு
வெண்கலம் போல எவர் தொட்டாலும்
விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
பெண்களை நம்பாதே

ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் - அதன்
உள்ளே இருக்கிறது ஈறும் பேனாம் - இதை
மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
மேன்மினுக்கும் பெண்டுகளைப் பார்த்திடானாம்

கண்டவரோடு கண்ணால் பேசிக் 
காமுறும் மாது இந்த பூமியின் மீது
கண்டவரோடு கண்ணால் பேசிக் 
காமுறும் மாது இந்த பூமியின் மீது - கொண்ட
கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள் 
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு

பெண்களை நம்பாதே கண்களே 
பெண்களை நம்பாதே

சரிகைப் பட்டு ஜவ்வாது பொட்டு 
தங்கநகை பகட்டு
சரிகைப் பட்டு ஜவ்வாது பொட்டு 
தங்கநகை பகட்டு - வெள்ளித்
தாம்பாளந்தனில் தாம்பூலம் முதல்
தேங்காய் பழக் கொத்து கொண்டு
தெருவில் புறப்பட்டு பிறர் மதித்திட வருவாள் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

பிறர் மதித்திட வருவாள் - தெய்வப்
பேரால் எதையும் புரிவாள்
பிறர் மதித்திட வருவாள் தெய்வப்
பேரால் எதையும் புரிவாள் - தன்னைப்
பெண்டாய்க் கொண்டால் திண்டாட்டந்தான்
திருப்பி அனுப்பும் பகபெண்களை நம்பாதே கண்களே 
பெண்களை நம்பாதே - வீண்
பெருமைகாட்டி சிறுமையாக்கும்
பெண்களை நம்பாதே கண்களே 
பெண்களை நம்பாதே கண்களே 
பெண்களை நம்பாதே
பெண்களை நம்பாதே...!

முடிந்தால் நீலம் காலையில் மீண்டும் வரும். வானத்தை சொன்னேன்.வானம் நிலம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 17, 2018 6:24 pm

சிவாஜி நடனம் சூப்பர் .....பிறவி நடிகன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 17, 2018 10:27 pm

இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Hqdefault
-
இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) Thooku%2Bthukhi

இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) 103459460 இரசித்துக்  கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்) 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக