புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_c10தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_m10தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_c10தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_m10தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_c10தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_m10தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_c10தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_m10தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_c10தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_m10தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 5:15 pm

தங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம் N39hAeHEQ9Owm84xSVrq+1fd9bc34d41b12301ff8578a32bfd57a

தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள கூடலூரை அடுத்த கயித்தக்கொல்லி மலைத்தொடர்.
நீ

லகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா, நாடுகாணி, கயித்தக்கொல்லி, பந்தலூர் வரையிலான பகுதிகளில் சிலர் மண்ணைத் தோண்டிக் கொண்டே இருக்கின்றனர். இது அவர்களின் அன்றாடப் பணியாக இருக்கிறது. எதற்காக மண்ணை எடுத்துச் செல்கின்றனர் என விசாரித்தால், பெரும்பாலானோர் பதில் கூறுவதில்லை. புதியவர்களை கண்டாலே விலகிச் சென்று விடுகின்றனர். தொடர்ந்து பேச்சு கொடுத்தால், ‘தயங்கியபடி தங்கம் தேடுகிறோம்’ என்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள் சிலர், ‘நாடுகாணி, தேவாலா, பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் இப்பணி யைச் செய்கின்றனர். இதற்காக புதி தாக குழிகள் அமைத்து, சுரங்கப்பாதைகளையும் ஏற்படுத்துகின்றனர். 100 முதல் 300 அடிக்கு கீழ் தங்கப் படிமங் கள் நிறைந்த பாறைகளை உடைத்து, அதை இயங்கு கப்பி மூலமாக மேலே கொண்டு வருகின்றனர். பின்னர், மில்களில் கொடுத்து மாவாக அரைத்து காய வைக்கின்றனர். பின்னர் தண்ணீரில் அலசி, பாதரசம் மூலமாக தங்கத்தைப் பிரித்தெடுக்கின்றனர். உள் ளூர் நகைக் கடைகளில், அன்றைய மார்க்கெட்டை பொறுத்து விற்பனை செய்கின்றனர்.
சுரங்கக் குழிகளில் இறங்கி, உயிரை பணயம் வைக்கும் அபாயகரமான இத்தொழிலில் இரு பாலரும் ஈடுபடுகின்றனர். உள்ளேயே சிக்கி இறந்தால் கூட தெரியாது. வனத்துறையினர் வந்தால், சுரங்கக் குழிகளுக்குள் ஒளிந்து கொள்கின்றனர். சிலர், புதர் காடுகளில் தீ மூட்டிவிட்டு ஓடிவிடுகின்றனர். பந்தலூர் முதல் நாடுகாணி வரை நிலநடுக்கப் பட்டியலில் உள்ள பகுதியில், இங்கு தோண்டப்பட்டுள்ள ஆயிரக்கணக் கான சுரங்கக் குழிகளால் பேரிடர் அபாயமும் உள்ளது.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 5:16 pm

குழிகள் உள்ள இடங்கள் எல்லாம் புதர் காடுகளாக உள்ளன. இங்கே யானை உள்ளிட்ட வன விலங்குகள் திரிவதும் இயல்பாக உள்ளது. சுரங்கக் குழிகளுக்குள் தங்கம் தேடச் செல்லும் மனிதர்கள், வன விலங்குகளிடம் அகப்பட்டுக்கொள்வதும் நடக்கிறது.
இந்தச் சுரங்கங்கள் இருப்பது சில ஏக்கர் பரப்பில்தான் என்றாலும் நடக் கும் சர்ச்சைகள் அதிகம். மேலும், இதை முன்வைத்து கோடை காலங்களில் பெரும்பாலான காடுகள் தீப் பிடிப்பதும் நடக்கிறது என்கின்றனர்.
இதுதொடர்பாக நீலகிரி ஆவண மைய இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, ‘ஆங்கிலேயர் காலத்தில், 1831-ல் லண்டனைச் சேர்ந்த ஹூகேனின், மலபார் பகுதியை ஒட்டிய நீலகிரி மாவட்டம் பந்தலூர் கிளன்ராக் பகுதியில் தங்கப் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து, தேவாலா பகுதியை ஒட்டி 2 சதுர கிமீ சுற்றளவில், ‘ஆல்பா கோல்டு மைனிங்’ நிறுவனத்தினர் சுரங்கப் பாதைகள் அமைத்தனர்.
1879-ல் ‘லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங்' நிறுவனத்தினர், அப்பகுதியில் சுரங்கம் தோண்டி தங்கம் எடுத்தனர். இதில், வரவைவிட செலவு அதிகம் என்பதால், பணியை நிறுத்திவிட்டு சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்டனர். இருப்பினும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் தங்க மோகம் ஓயவில்லை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுரங்கங்கள் நோக்கி மக்கள் வருகின்றனர். இப்பணியில் ஈடுபடுபவர்கள் அடிமட்ட கூலித்தொழிலாளர்கள் என்பதால், அரசு அதிகாரிகளும் பெரிதாக கண்டுகொள்வதில்லை’ என்றார்.
எது எப்படியோ, வனமே வாழ்க்கை யாகக் கொண்ட பழங்குடி மக்கள், கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும்போது, அவர் கள் இதுபோன்ற வேலைகளுக்கு துணிகின்றனர். அவர்களின் வாழ்விடங்களை ஒட்டிய வேலைவாய்ப்புகளை யும் மலை வேளாண்மையையும் ஊக்குவிக்க அரசுகள் நடவடிக்கை எடுப் பது காலத்தின் கட்டாயமாக இருக் கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக