புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
55 Posts - 63%
heezulia
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
50 Posts - 63%
heezulia
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் கணக்கு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 16, 2018 10:10 am

இறைவன் கணக்கு! KJfGy8sSTXq1T2OdjnOh+sm14
-
ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் அழகு, அரசு என்று
இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்.
பெருத்த மழை வேறு!...அப்போது அங்கே அன்பு என்று
மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

அன்பு, "நானும் இரவு இங்கே தங்கலாமா?'' என்று அவர்களிடம்
கேட்டார்.

"அதெற்கென்ன?....தாராளமாய்த் தங்குங்கள்!'' என்றார்கள்
அழகும், அரசும்.

சிறிது நேரம் கழித்து, "எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?''
என்று கேட்டார் அன்பு.

அதற்கு அழகு, "என்னிட்ம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றன''
என்றார்.

அரசு, "என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றன...
ஆக எட்டு ரொட்டிகள்!....இதனை நாம் எப்படி மூவரும்
சமமாய் பிரித்தக் கொள்ள முடியும்?'' என்றார்.

அதற்கு அன்பு, "இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்.
ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப்
போடலாம்... இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!...
நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்துக்
கொள்ளலாம்'' என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு
உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது! அன்பு கிளம்பும்
போது, "உங்கள் உதவிக்கு நன்றி!'' என்று சொல்லிவிட்டு
எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, ""நீங்கள்
உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்!'' என்று சொல்லி
விட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளைக் கொடுத்த அரசு, "அந்தத் தங்கக்
காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்
கொள்ளலாம்!'' என்றார்.

அழகு இதற்கு சம்மதிக்கவில்லை. ""மூன்று ரொட்டிகள்
கொடுத்த உனக்கு மூன்று காசுகள்!....ஐந்து ரொட்டிகள்
கொடுத்த எனக்கு ஐந்து காசுகள்!'' என்றார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்த அரசு இதற்கு ஒப்புக்
கொள்ளவில்லை. "என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தும்
நான் பங்கிடச் சம்மதித்தேன்!....நிறைய இருப்பவன்
கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது!....என்றாலும்
பரவாயில்லை!....சமமாகவே பங்கிடுவோம்!'' என்றார்.

சுமுகமான முடிவு ஏற்படவில்லை. விஷயம் பஞ்சாயத்துக்குச்
சென்றது. பஞ்சாயத்துத் தலைவருக்கு யார் சொல்வது சரி
என்று புரியவில்லை. மறுநாள் தீர்ப்பு சொல்வதாக அறிவித்து
விட்டார்.

பஞ்சாயத்துத் தலைவருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை.
வெகு நேரம் கழித்தே தூங்கினார். அவரது கனவில் கடவுள்
காட்சி அளித்தார். தீர்ப்பும் விளக்கமும் அளித்தார்.
இது பஞ்சாயத்துத் தலைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் பஞ்சாயத்து கூடியது. தலைவர் இருவரையும்
அழைத்தார். மூன்று ரொட்டிகள் அளித்த அரசுவிற்கு
ஒரு காசும், ஐந்து ரொட்டிகளை அளித்த அழகுவிற்கு
ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசை வாங்கிக் கொண்ட அரசு, "இது அநியாயம்!...
அழகே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக்
கொண்டார்.'' என்றார்.

தலைவர், "நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்!....அதிலும்
எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது!....
அழகு கொடுத்தது பதினைந்து துண்டுகள்!....அவனுக்கும்
எட்டு துண்டுகள்தான் கிடைத்தது!

ஆக, நீ தருமம் செய்தது ஒரு துண்டுதான்! அவர் தருமம்
செய்தது ஏழு துண்டுகள்! ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம்
பிரித்துக் கொடுத்திருக்கிறேன்!'' என்றார்.

நீதி: கடவுளின் கணக்கு துல்லியமானது.
தகுதியானதே நமக்குக் கிடைக்கும்!
-
----------------------------------------

ப. சரவணன்
சிறுவர்மணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 11:12 am

நல்ல தீர்ப்பு

இறைவன் கணக்கு! 3838410834 இறைவன் கணக்கு! 3838410834 இறைவன் கணக்கு! 3838410834

இது போல காவிரி விவகாரத்தில் நமக்கு தீர்ப்பு கிடைத்திருந்தால்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக