புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
3 Posts - 8%
heezulia
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் கணக்கு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 16, 2018 10:10 am

இறைவன் கணக்கு! KJfGy8sSTXq1T2OdjnOh+sm14
-
ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் அழகு, அரசு என்று
இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்.
பெருத்த மழை வேறு!...அப்போது அங்கே அன்பு என்று
மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

அன்பு, "நானும் இரவு இங்கே தங்கலாமா?'' என்று அவர்களிடம்
கேட்டார்.

"அதெற்கென்ன?....தாராளமாய்த் தங்குங்கள்!'' என்றார்கள்
அழகும், அரசும்.

சிறிது நேரம் கழித்து, "எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?''
என்று கேட்டார் அன்பு.

அதற்கு அழகு, "என்னிட்ம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றன''
என்றார்.

அரசு, "என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றன...
ஆக எட்டு ரொட்டிகள்!....இதனை நாம் எப்படி மூவரும்
சமமாய் பிரித்தக் கொள்ள முடியும்?'' என்றார்.

அதற்கு அன்பு, "இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்.
ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப்
போடலாம்... இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!...
நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்துக்
கொள்ளலாம்'' என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு
உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது! அன்பு கிளம்பும்
போது, "உங்கள் உதவிக்கு நன்றி!'' என்று சொல்லிவிட்டு
எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, ""நீங்கள்
உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்!'' என்று சொல்லி
விட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளைக் கொடுத்த அரசு, "அந்தத் தங்கக்
காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்
கொள்ளலாம்!'' என்றார்.

அழகு இதற்கு சம்மதிக்கவில்லை. ""மூன்று ரொட்டிகள்
கொடுத்த உனக்கு மூன்று காசுகள்!....ஐந்து ரொட்டிகள்
கொடுத்த எனக்கு ஐந்து காசுகள்!'' என்றார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்த அரசு இதற்கு ஒப்புக்
கொள்ளவில்லை. "என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தும்
நான் பங்கிடச் சம்மதித்தேன்!....நிறைய இருப்பவன்
கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது!....என்றாலும்
பரவாயில்லை!....சமமாகவே பங்கிடுவோம்!'' என்றார்.

சுமுகமான முடிவு ஏற்படவில்லை. விஷயம் பஞ்சாயத்துக்குச்
சென்றது. பஞ்சாயத்துத் தலைவருக்கு யார் சொல்வது சரி
என்று புரியவில்லை. மறுநாள் தீர்ப்பு சொல்வதாக அறிவித்து
விட்டார்.

பஞ்சாயத்துத் தலைவருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை.
வெகு நேரம் கழித்தே தூங்கினார். அவரது கனவில் கடவுள்
காட்சி அளித்தார். தீர்ப்பும் விளக்கமும் அளித்தார்.
இது பஞ்சாயத்துத் தலைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் பஞ்சாயத்து கூடியது. தலைவர் இருவரையும்
அழைத்தார். மூன்று ரொட்டிகள் அளித்த அரசுவிற்கு
ஒரு காசும், ஐந்து ரொட்டிகளை அளித்த அழகுவிற்கு
ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசை வாங்கிக் கொண்ட அரசு, "இது அநியாயம்!...
அழகே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக்
கொண்டார்.'' என்றார்.

தலைவர், "நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்!....அதிலும்
எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது!....
அழகு கொடுத்தது பதினைந்து துண்டுகள்!....அவனுக்கும்
எட்டு துண்டுகள்தான் கிடைத்தது!

ஆக, நீ தருமம் செய்தது ஒரு துண்டுதான்! அவர் தருமம்
செய்தது ஏழு துண்டுகள்! ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம்
பிரித்துக் கொடுத்திருக்கிறேன்!'' என்றார்.

நீதி: கடவுளின் கணக்கு துல்லியமானது.
தகுதியானதே நமக்குக் கிடைக்கும்!
-
----------------------------------------

ப. சரவணன்
சிறுவர்மணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 11:12 am

நல்ல தீர்ப்பு

இறைவன் கணக்கு! 3838410834 இறைவன் கணக்கு! 3838410834 இறைவன் கணக்கு! 3838410834

இது போல காவிரி விவகாரத்தில் நமக்கு தீர்ப்பு கிடைத்திருந்தால்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக