புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
53 Posts - 42%
heezulia
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
304 Posts - 50%
heezulia
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
21 Posts - 3%
prajai
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
3 Posts - 0%
Barushree
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 11:54 am

சித்திரை முதல் நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்தில் ஏர் பூட்டி, வழிபாடு செய்து பொன்னேர் உழவு உழுது சிறுதானிய விதைகளை விதைத்தனர்.
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை OZ8cFopuSROvfeZlDw85+5f63fa4762c404dcbe0b9da18d6cc736

பொன்னேர் உழுதலைப் பற்றி தூத்துக்குடி மாவட்டம் வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வரதராஜனிடம் பேசினோம், “சித்திரை மாத புழுதி பத்தரை மாற்று தங்கம்” என கிராமத்தில் சொல்வடையே இருக்கு. சித்திரை மாசப் பிறப்பான இன்று பொன்னேர் உழுதல் சிறப்பு. நல்ல நேரம் பார்த்து உழுவதால் இதனை ‘நல்லேர் பூட்டுதல்’ எனவும் சொல்லுவார்கள்.

`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை I1k7dHkRV2trQnz70ygJ+030dca02d64b7c8676d5d031dd28f13b
காலையிலேயே மாடுகளைக் குளிப்பாட்டி, அதுகளுக்கு பொட்டு வச்சு, தயார் படுத்தினோம். ஏர்க்கலப்பைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வச்சு பூமாலை போட்டு, கலப்பையை தோளில் தூக்கிட்டு, கையில மாட்டையும் பிடிச்சுக்கிட்டு விளை நிலத்துக்கு வந்தோம். நிலத்தில் சிறிய விளக்கேற்றி, மஞ்சளில் பிள்ளையார் பிடிச்சு அதுல அருகம்புல் சொறுகி, நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காய்ப்பழம் உடைச்சு , மாடுகளுக்கும், ஏர்கலப்பைக்கும் சாம்பிராணி, சூடம் காட்டினோம். பிறகு, மாடுகளை சூரியனை நோக்கி கிழக்குப் பார்த்து நிறுத்தி ஏர் பூட்டினோம். இன்னைக்கு கிழக்குமேல் சூலம் என்பதால் வடக்கு மேலாக உழவு செய்தோம். உழவுக்குப் பிறகு, கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு..ன்னு இந்தப் பட்டத்தில் என்ன விதைக்கிறோமோ அந்த விதைகளை மூணு கைப்பிடி எடுத்து பரவலா விதைச்சு விடுவோம். உழவு முடிந்ததும் தாகம் தீர்க்க.., பானகம் அல்லது மோர் குடிச்சுட்டு நிலத்துல இருந்து வீட்டுக்கு வருவோம்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 11:55 am

`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை EHto25iMR2yyzZsSHEby+8d081a58c9eef3b283f7b2240fbdde2c

தொழுவத்துல மாட்டைக் கட்டிப் போட்டு பருத்திவிதை, பிண்ணாக்கு, கழனிதண்ணி, திவனப்புல்லுன்னு வழக்கத்தைவிட கூடுதலா உண்ணக் கொடுப்போம். பத்து வருஷத்துக்கு முன்னால வீட்டுக்கு வீடு ஏர்க்கலப்பைகள் இருந்துச்சு. இப்போ மாடுகளே இல்ல.., அதனால், மாடுகளால் உழ வேண்டிய உழவு... பாரம்பர்யம் மாறிப் போயி, டிராக்டரால் உழவு செய்ய வேண்டிய நிலைமையில இருக்கு.
இந்த உழவினால், மண் பொலபொலப்பா மாறிவிடும். இதனால் மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழைநீர் ஆவியாகாமல் தடுக்கப்படும். மண்ணின் அடியிலுள்ள சின்னச் சின்னப் பூச்சிகள், புழுக்கள் மேற்பரப்பில் கொண்டுவரப்படும். அந்தப் பூச்சிகள் பறவைகளுக்கு இரையாகும். மண் இடுக்குகளில் உள்ள கூண்டுப்புழுக்கள், முட்டைகளும் வெயிலில் காய்ந்துவிடும். ஆழமாக உழவடித்தால்தான் அதிக தண்ணீரை நிலத்துக்குள் சேமிக்க முடியும். மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி நில விவசாயிகளுக்கு கோடைமழைதான் உயிர்நாடி. சித்திரையில் பொன்னேர் கட்டி , கோடை உழவை முறையாக அடித்தால் நிச்சயம் மகசூல் கூடும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.” என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக