ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 21ம் தேதி பல்லாவரத்தில் நீதிபதி கிருபாகரன் நேரில் ஆய்வு

Go down

படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 21ம் தேதி பல்லாவரத்தில் நீதிபதி கிருபாகரன் நேரில் ஆய்வு Empty படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 21ம் தேதி பல்லாவரத்தில் நீதிபதி கிருபாகரன் நேரில் ஆய்வு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 10:17 am

படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 21ம் தேதி பல்லாவரத்தில் நீதிபதி கிருபாகரன் நேரில் ஆய்வு CHC1Tpv1RhnASov8ssJA+cac1dbee3b11850b920d069cc421651b

சென்னை: பல்லாவரத்தில் படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டு எடுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியை வருகிற 21ம் தேதி தானே ஆய்வு செய்ய போவதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவித்துள்ளார். சென்னை பல்லாவரம், ஜமீன்பல்லாவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்காக பல ஆதாரங்கள் புதைந்து கிடக்கிறது. இதனால், அந்த பகுதிகளில் வீடுகளை கட்டுவதற்கு மத்திய தொல்லியல்த்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. சில பகுதிகளை தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டின் கீழும் வைத்துள்ளன.இந்த நிலையில், பத்திரிகையாளர் ஆர்.எம்.பாவேந்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் பல்லாவரத்தில் உள்ள 11, 12, 13, 14, 16,17 ஆகிய வார்டுகளில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்குவது இல்லை’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் ஆகிய ஊர்களில் உள்ள சில பகுதிகளை, புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, தொல்லியல்த்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பழமையான நினைவுச் சின்னங்களை அதன் வரலாறு மறையாமல் பாதுகாக்க வேண்டிய மிகவும் அவசியம் ஆகும்.
எனவே, எந்த பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் என்பது தொடர்பாக தொல்லியல் துறை, வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும். இதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஆய்வுகள் நடந்தப்பட்டது. அப்போது, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டு எடுக்கப்பட்டன. இறந்தவர்களை பெரிய பானையில் வைத்து, அடக்கம் செய்யும் பழக்கம் முன்பு இருந்தது. 12 கால்கள் கொண்ட படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது கி.மு. 300 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவு சின்னம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன் ஆஜராகி, பழமை வாய்ந்த பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டது குறித்து கூறினார். இதையடுத்து, பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளை வருகிற 21ம் தேதி தானே நேரில் சென்று ஆய்வு செய்யப்போவதாக நீதிபதி என்.கிருபாகரன் அறிவித்து, உத்தரவிட்டார்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தில்லையாடியில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
» விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
» திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது
» சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார்.
» 'இவ்வளவு சொத்து சேர்த்தால் கவுன்சிலர்கள் ஏன் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள்'- நீதிபதி கிருபாகரன் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum