புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by ayyasamy ram Today at 15:50
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
Page 1 of 1 •
வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#1266072- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
வறட்சி மற்றும் தீவனப் பற்றாக் குறையால் தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தியில் சுமார் 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. சத்துள்ள நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் காங்கேயம் ரக நாட்டு கறவை மாடுகளும், ஜெர்ஸி போன்ற கலப்பின கறவை மாடுகளும் உள்ளன. இதில், நாட்டு கறவை மாடுகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் மட்டுமே. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் தமிழ்நாடு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.
இதனால் வனப் பகுதிகளிலும், வயல்வெளியிலும் புற்கள் கருகிவிட்டதால் மாடுகளுக்கு தீவனம் கிடைக்கவில்லை.
காவிரியில் தண்ணீர் திறக்காதததால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் நெற் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் வைக்கோல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கறவை மாடுகள் கலப்பு தீவனத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
நன்றி
தி இந்து
Re: வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#1266073- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆவின் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் பால் கொள்முதல் செய்கிறது. இந்த ஒன்றியங்களுக்கு 8 ஆயிரத்து 300 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் விற்கப்படுகிறது. வறட்சி மற்றும் தீவனத் தட்டுப் பாடு காரணமாக தமிழகத்தில் தினசரி மொத்த பால் உற்பத்தி யில் சுமார் 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டு வேல் கூறியதாவது:
28 லட்சம் லிட்டர்
தமிழ்நாட்டில் தினசரி பால் உற்பத்தி 33 லட்சம் லிட்டராக இருந்தது. வறட்சி மற்றும் தீவன தட்டுப்பாட்டால் இது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் சேலம் ஒன்றியத்தில் இருந்துதான் அதிகபட்சமாக தினமும் 5 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்கிறது. புற்களும், வைக்கோலும் கிடைக்காத நிலையில் கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனத்தையே நம்பியுள்ளோம். அதுவும் சேலம் ஒன்றியம் போல லாபகரமாக இயங்கும் ஒன்றியங்கள் மட்டுமே மானியத்துடன் கலப்பு தீவனத்தை விற்கின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டு வேல் கூறியதாவது:
28 லட்சம் லிட்டர்
தமிழ்நாட்டில் தினசரி பால் உற்பத்தி 33 லட்சம் லிட்டராக இருந்தது. வறட்சி மற்றும் தீவன தட்டுப்பாட்டால் இது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் சேலம் ஒன்றியத்தில் இருந்துதான் அதிகபட்சமாக தினமும் 5 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்கிறது. புற்களும், வைக்கோலும் கிடைக்காத நிலையில் கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனத்தையே நம்பியுள்ளோம். அதுவும் சேலம் ஒன்றியம் போல லாபகரமாக இயங்கும் ஒன்றியங்கள் மட்டுமே மானியத்துடன் கலப்பு தீவனத்தை விற்கின்றன.
Re: வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#1266074- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
50% மானியம் வேண்டும்
ஒரு கிலோ கலப்பு தீவனத்தின் விலை 16 ரூபாய் 10 பைசா. சேலம் ஒன்றியத்தில் ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க கலப்பு தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்று அரசை கோரி வருகிறோம். கடந்த மாதம் ஒரு கிலோ வைக்கோல் ரூ.18-க்கு விற்றது. தட்டுப்பாடு காரணமாக தற்போது 2 ரூபாய் அதிகரித்து ரூ.20-க்கு விற்கப்படுகிறது. திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஈரோடு, சேலம், கோவை போன்ற இடங்களுக்கு வைக்கோல் எடுத்து வரப்படுகிறது. பால் உற்பத்தி குறைவு காரணமாக ஈரோடு, சேலம், மதுரை, தர்மபுரி ஆகிய 4 பால் பவுடர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பவுடர் பாலில் கலக்கப்படுவதாகக் கூறப் படுகிறது.
ஒரு லிட்டர் ரூ.120
நாட்டு கறவை மாட்டுப் பால், பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது என்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் காங்கேயம் ரக கறவை மாட்டுப் பால் ஒரு லிட்டர் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இந்த பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும், பிற மாட்டுப் பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தையின் வளர்ச்சிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
பால் உற்பத்தி தொடர்பாக ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்தாண்டின் இறுதி யில் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது தினமும் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சென்னையில் 12 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும், மற்ற மாவட்டங்களில் 10 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும் விற்கப்படுகிறது. மீதமுள்ள பால், பால்கோவா போன்ற பால் உபபொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.
ஒரு கிலோ கலப்பு தீவனத்தின் விலை 16 ரூபாய் 10 பைசா. சேலம் ஒன்றியத்தில் ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க கலப்பு தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்று அரசை கோரி வருகிறோம். கடந்த மாதம் ஒரு கிலோ வைக்கோல் ரூ.18-க்கு விற்றது. தட்டுப்பாடு காரணமாக தற்போது 2 ரூபாய் அதிகரித்து ரூ.20-க்கு விற்கப்படுகிறது. திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஈரோடு, சேலம், கோவை போன்ற இடங்களுக்கு வைக்கோல் எடுத்து வரப்படுகிறது. பால் உற்பத்தி குறைவு காரணமாக ஈரோடு, சேலம், மதுரை, தர்மபுரி ஆகிய 4 பால் பவுடர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பவுடர் பாலில் கலக்கப்படுவதாகக் கூறப் படுகிறது.
ஒரு லிட்டர் ரூ.120
நாட்டு கறவை மாட்டுப் பால், பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது என்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் காங்கேயம் ரக கறவை மாட்டுப் பால் ஒரு லிட்டர் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இந்த பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும், பிற மாட்டுப் பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தையின் வளர்ச்சிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
பால் உற்பத்தி தொடர்பாக ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்தாண்டின் இறுதி யில் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது தினமும் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சென்னையில் 12 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும், மற்ற மாவட்டங்களில் 10 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும் விற்கப்படுகிறது. மீதமுள்ள பால், பால்கோவா போன்ற பால் உபபொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.
Re: வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#0- Sponsored content
Similar topics
» உயரம் இரண்டே அடி... ஆனால் 4 லிட்டர் பால்... கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு!
» கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை
» செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...
» பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
» கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை
» செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...
» பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|