புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
Page 1 of 1 •
வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#1266072- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
வறட்சி மற்றும் தீவனப் பற்றாக் குறையால் தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தியில் சுமார் 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. சத்துள்ள நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் காங்கேயம் ரக நாட்டு கறவை மாடுகளும், ஜெர்ஸி போன்ற கலப்பின கறவை மாடுகளும் உள்ளன. இதில், நாட்டு கறவை மாடுகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் மட்டுமே. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் தமிழ்நாடு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.
இதனால் வனப் பகுதிகளிலும், வயல்வெளியிலும் புற்கள் கருகிவிட்டதால் மாடுகளுக்கு தீவனம் கிடைக்கவில்லை.
காவிரியில் தண்ணீர் திறக்காதததால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் நெற் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் வைக்கோல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கறவை மாடுகள் கலப்பு தீவனத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
நன்றி
தி இந்து
Re: வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#1266073- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆவின் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் பால் கொள்முதல் செய்கிறது. இந்த ஒன்றியங்களுக்கு 8 ஆயிரத்து 300 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் விற்கப்படுகிறது. வறட்சி மற்றும் தீவனத் தட்டுப் பாடு காரணமாக தமிழகத்தில் தினசரி மொத்த பால் உற்பத்தி யில் சுமார் 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டு வேல் கூறியதாவது:
28 லட்சம் லிட்டர்
தமிழ்நாட்டில் தினசரி பால் உற்பத்தி 33 லட்சம் லிட்டராக இருந்தது. வறட்சி மற்றும் தீவன தட்டுப்பாட்டால் இது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் சேலம் ஒன்றியத்தில் இருந்துதான் அதிகபட்சமாக தினமும் 5 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்கிறது. புற்களும், வைக்கோலும் கிடைக்காத நிலையில் கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனத்தையே நம்பியுள்ளோம். அதுவும் சேலம் ஒன்றியம் போல லாபகரமாக இயங்கும் ஒன்றியங்கள் மட்டுமே மானியத்துடன் கலப்பு தீவனத்தை விற்கின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டு வேல் கூறியதாவது:
28 லட்சம் லிட்டர்
தமிழ்நாட்டில் தினசரி பால் உற்பத்தி 33 லட்சம் லிட்டராக இருந்தது. வறட்சி மற்றும் தீவன தட்டுப்பாட்டால் இது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் சேலம் ஒன்றியத்தில் இருந்துதான் அதிகபட்சமாக தினமும் 5 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்கிறது. புற்களும், வைக்கோலும் கிடைக்காத நிலையில் கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனத்தையே நம்பியுள்ளோம். அதுவும் சேலம் ஒன்றியம் போல லாபகரமாக இயங்கும் ஒன்றியங்கள் மட்டுமே மானியத்துடன் கலப்பு தீவனத்தை விற்கின்றன.
Re: வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#1266074- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
50% மானியம் வேண்டும்
ஒரு கிலோ கலப்பு தீவனத்தின் விலை 16 ரூபாய் 10 பைசா. சேலம் ஒன்றியத்தில் ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க கலப்பு தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்று அரசை கோரி வருகிறோம். கடந்த மாதம் ஒரு கிலோ வைக்கோல் ரூ.18-க்கு விற்றது. தட்டுப்பாடு காரணமாக தற்போது 2 ரூபாய் அதிகரித்து ரூ.20-க்கு விற்கப்படுகிறது. திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஈரோடு, சேலம், கோவை போன்ற இடங்களுக்கு வைக்கோல் எடுத்து வரப்படுகிறது. பால் உற்பத்தி குறைவு காரணமாக ஈரோடு, சேலம், மதுரை, தர்மபுரி ஆகிய 4 பால் பவுடர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பவுடர் பாலில் கலக்கப்படுவதாகக் கூறப் படுகிறது.
ஒரு லிட்டர் ரூ.120
நாட்டு கறவை மாட்டுப் பால், பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது என்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் காங்கேயம் ரக கறவை மாட்டுப் பால் ஒரு லிட்டர் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இந்த பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும், பிற மாட்டுப் பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தையின் வளர்ச்சிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
பால் உற்பத்தி தொடர்பாக ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்தாண்டின் இறுதி யில் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது தினமும் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சென்னையில் 12 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும், மற்ற மாவட்டங்களில் 10 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும் விற்கப்படுகிறது. மீதமுள்ள பால், பால்கோவா போன்ற பால் உபபொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.
ஒரு கிலோ கலப்பு தீவனத்தின் விலை 16 ரூபாய் 10 பைசா. சேலம் ஒன்றியத்தில் ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க கலப்பு தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்று அரசை கோரி வருகிறோம். கடந்த மாதம் ஒரு கிலோ வைக்கோல் ரூ.18-க்கு விற்றது. தட்டுப்பாடு காரணமாக தற்போது 2 ரூபாய் அதிகரித்து ரூ.20-க்கு விற்கப்படுகிறது. திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஈரோடு, சேலம், கோவை போன்ற இடங்களுக்கு வைக்கோல் எடுத்து வரப்படுகிறது. பால் உற்பத்தி குறைவு காரணமாக ஈரோடு, சேலம், மதுரை, தர்மபுரி ஆகிய 4 பால் பவுடர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பவுடர் பாலில் கலக்கப்படுவதாகக் கூறப் படுகிறது.
ஒரு லிட்டர் ரூ.120
நாட்டு கறவை மாட்டுப் பால், பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது என்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் காங்கேயம் ரக கறவை மாட்டுப் பால் ஒரு லிட்டர் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இந்த பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும், பிற மாட்டுப் பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தையின் வளர்ச்சிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
பால் உற்பத்தி தொடர்பாக ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்தாண்டின் இறுதி யில் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது தினமும் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சென்னையில் 12 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும், மற்ற மாவட்டங்களில் 10 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும் விற்கப்படுகிறது. மீதமுள்ள பால், பால்கோவா போன்ற பால் உபபொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.
Re: வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு
#0- Sponsored content
Similar topics
» உயரம் இரண்டே அடி... ஆனால் 4 லிட்டர் பால்... கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு!
» கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை
» செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...
» பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
» கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை
» செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...
» பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|