Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
4 posters
Page 1 of 1
பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
-
பழநி:
பராமரிப்பு பணி முடிந்து பழநி கோயில் 1ம் எண் வின்ச் இன்று
காலை முதல மீண்டும் பயன்பாட்டிற்கு வந்ததால் பக்தர்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.
பழநி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வசதியாக
மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச், தெற்கு கிரிவீதியில்
இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது.
1965ம் ஆண்டு ஜப்பான் ஹிடாச்சி கம்பெனியின் அதிதொழில்
நுட்ப வசதிகளுடன் முதல் வின்ச் துவங்கப்பட்டது. பின்பு 2வது
வின்ச் 1982ல் மும்பை ஹான்ஹார்ட் நிறுவனம் மூலம்
அமைக்கப்பட்டது.
3வது வின்ச் 1988ல் சென்னை கிரீஸ் நிறுவனம் மூலம்
அமைக்கப்பட்டது.
மலைக்கோயிலுக்கு வின்ச் பயணம் நேரம் 8 நிமிடம்.
சிறப்பு கட்டணம் ரூ.25ம், சாதாரண கட்டணம் ரூ.10ம்
வசூலிக்கப்படுகிறது. இந்த வின்ச்களில் 1ம் எண் வின்ச்
வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 40 நாட்களுக்கு
முன்பு நிறுத்தப்பட்டது.
பாதையில் ஸ்லீப்பர் கட்டைகள் மாற்றப்பட்டன.
வின்ச் மேல் நிலையத்தில் உள்ள ஷாப்ட் உள்ளிட்ட பொருட்கள்
மாற்றப்பட்டு பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.
வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்கு பின் இன்று காலை 9.30 மணிக்கு
1ம் எண் வின்ச் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ்,
துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர்
கலந்து கொண்டனர்.
கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் பராமரிப்பு பணி
முடிவடைந்து வின்ச் சேவை மீண்டும் துவங்கியதால் பக்தர்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
---------------------
தினகரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
சிறப்பு கட்டணம் ரூ.25ம், சாதாரண கட்டணம் ரூ.10ம்
வசூலிக்கப்படுகிறது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1266123ayyasamy ram wrote:
-
பழநி:
பராமரிப்பு பணி முடிந்து பழநி கோயில் 1ம் எண் வின்ச் இன்று
காலை முதல மீண்டும் பயன்பாட்டிற்கு வந்ததால் பக்தர்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.
பழநி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வசதியாக
மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச், தெற்கு கிரிவீதியில்
இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது.
1965ம் ஆண்டு ஜப்பான் ஹிடாச்சி கம்பெனியின் அதிதொழில்
நுட்ப வசதிகளுடன் முதல் வின்ச் துவங்கப்பட்டது. பின்பு 2வது
வின்ச் 1982ல் மும்பை ஹான்ஹார்ட் நிறுவனம் மூலம்
அமைக்கப்பட்டது.
3வது வின்ச் 1988ல் சென்னை கிரீஸ் நிறுவனம் மூலம்
அமைக்கப்பட்டது.
மலைக்கோயிலுக்கு வின்ச் பயணம் நேரம் 8 நிமிடம்.
சிறப்பு கட்டணம் ரூ.25ம், சாதாரண கட்டணம் ரூ.10ம்
வசூலிக்கப்படுகிறது. இந்த வின்ச்களில் 1ம் எண் வின்ச்
வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 40 நாட்களுக்கு
முன்பு நிறுத்தப்பட்டது.
பாதையில் ஸ்லீப்பர் கட்டைகள் மாற்றப்பட்டன.
வின்ச் மேல் நிலையத்தில் உள்ள ஷாப்ட் உள்ளிட்ட பொருட்கள்
மாற்றப்பட்டு பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.
வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்கு பின் இன்று காலை 9.30 மணிக்கு
1ம் எண் வின்ச் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ்,
துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர்
கலந்து கொண்டனர்.
கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் பராமரிப்பு பணி
முடிவடைந்து வின்ச் சேவை மீண்டும் துவங்கியதால் பக்தர்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
---------------------
தினகரன்
நான் 21 ந் இந்த நம்பர் வின்ச் மூலம் காலை சென்றேன். எனக்கு 11 ந் தேதி வலது காலில்
பைக் ஆக்ஸிடென்டால் எழும்பு முறிவு ஏற்பட்டது. மனைவி உதவியுடன் குச்சி ஊன்றி
மேலே சென்றேன். பேட்டரி கார் என்ன சன்னதி அருகில் இறக்கி விட செக்யூரிட்டி என்னை முருகன் முன்னால் கொண்டு போய் நிறுத்தினார். திவ்ய தரிசனம் காலை ஆறு மணிக்கு எந்த அலங்கராமின்றி மனதுறுகி தரிசித்தது அருமை.
மாற்றுதிறனாளியாக சென்ற எனக்கு அற்புத
அனுபவம்.
அன்று நாள் முழுவதும் நான் நிறைய அனுபவித்தேன். அது பெரிய கதை தனி அத்தியாயம் தனியாக எழுதுகிறேன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
பழ.முத்துராமலிங்கம் wrote:
நான் 21 ந் இந்த நம்பர் வின்ச் மூலம் காலை சென்றேன். எனக்கு 11 ந் தேதி வலது காலில்
பைக் ஆக்ஸிடென்டால் எழும்பு முறிவு ஏற்பட்டது. மனைவி உதவியுடன் குச்சி ஊன்றி
மேலே சென்றேன். பேட்டரி கார் என்ன சன்னதி அருகில் இறக்கி விட செக்யூரிட்டி என்னை முருகன் முன்னால் கொண்டு போய் நிறுத்தினார். திவ்ய தரிசனம் காலை ஆறு மணிக்கு எந்த அலங்கராமின்றி மனதுறுகி தரிசித்தது அருமை.
மாற்றுதிறனாளியாக சென்ற எனக்கு அற்புத
அனுபவம்.
அன்று நாள் முழுவதும் நான் நிறைய அனுபவித்தேன். அது பெரிய கதை தனி அத்தியாயம் தனியாக எழுதுகிறேன்.
இப்போது நீங்கள் நலமா ஐயா? ....உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
சில பிரச்சினை காரணமாக தாமதமாகkrishnaamma wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:
நான் 21 ந் இந்த நம்பர் வின்ச் மூலம் காலை சென்றேன். எனக்கு 11 ந் தேதி வலது காலில்
பைக் ஆக்ஸிடென்டால் எழும்பு முறிவு ஏற்பட்டது. மனைவி உதவியுடன் குச்சி ஊன்றி
மேலே சென்றேன். பேட்டரி கார் என்ன சன்னதி அருகில் இறக்கி விட செக்யூரிட்டி என்னை முருகன் முன்னால் கொண்டு போய் நிறுத்தினார். திவ்ய தரிசனம் காலை ஆறு மணிக்கு எந்த அலங்கராமின்றி மனதுறுகி தரிசித்தது அருமை.
மாற்றுதிறனாளியாக சென்ற எனக்கு அற்புத
அனுபவம்.
அன்று நாள் முழுவதும் நான் நிறைய அனுபவித்தேன். அது பெரிய கதை தனி அத்தியாயம் தனியாக எழுதுகிறேன்.
இப்போது நீங்கள் நலமா ஐயா? ....உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறேன்
மறுமொழி பதிவு செய்கிறேன்.
தற்போது சரியாகிவிட்டது அம்மா
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
பழ.முத்துராமலிங்கம் wrote:
சில பிரச்சினை காரணமாக தாமதமாக
மறுமொழி பதிவு செய்கிறேன்.
தற்போது சரியாகிவிட்டது அம்மா
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
அம்மா
பரவாயில்லை ஐயா, நீங்கள் நலமென்று அறிய சந்தோஷம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பழநி கோயில் உண்டியல் திறப்பு : 12 நாளில் ரூ.2 கோடி வசூல்
» பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!
» பழநி யானைப்பாதையில் திடீர் நிலச்சரிவு - படிப்பாதையில் பக்தர்கள் திரும்பினர்
» பழநி தைப்பூச விழா நாளை துவக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
» கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!
» பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!
» பழநி யானைப்பாதையில் திடீர் நிலச்சரிவு - படிப்பாதையில் பக்தர்கள் திரும்பினர்
» பழநி தைப்பூச விழா நாளை துவக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
» கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|