புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
366 Posts - 49%
heezulia
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
25 Posts - 3%
prajai
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:36 pm

தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Wb8GJWRSIamgnOqddQIE+07909ba2470a5100b7e4a6a9c2bcecd5
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பெய்யும் மழைநீரை, தெப்பக் குளத்துக்குக் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய்கள்.
தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நிபுணர்கள் அளித்த வழிகாட்டி அறிக்கை 30 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
தமிழகம் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் போராடி வருகிறது. தங்கள் பகுதியில் அணை மற்றும் தடுப் பணைகள் கட்ட அண்டை மாநிலங்கள் முயற்சி செய்வதால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பாலைவனமாகும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்யும் மழைநீரை அனைத்து வகையான நீர்நிலைகளிலும் முழுமையாக சேமித்தால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று தண்ணீர் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னைக் குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி, ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
``அணைகள் மற்றும் பாசன ஏரிகளைத் தூர்வாரினால் மட்டும் போதாது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஊரணி, சிறிய குளம் போன்ற நீர்நிலைகளை ஒன்றுவிடாமல் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும். இதுதவிர, சென்னை போன்ற நகரங்களிலும், காவிரி, கொள்ளிடம், பாலாறு, வைகை, தாமிரபரணி போன்ற நதிகளின் முகத்துவாரப் பகுதிகளிலும் பூமிக்கு அடியில் சுமார் 60 அடி ஆழத்தில் தடுப் பணைகளைக் கட்டி நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டியது அவசர அவசியம்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:37 pm

1985-ம் ஆண்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தைத் தூர் வாரி, கரைகளைப் பலப் படுத்தி, அதைச் சுற்றி ஒன்றரை கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பெய் யும் மழைநீரை, மழைநீர் வடிகால் கால்வாய் மூலம் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்துக்கு கொண்டு வர திட்டமிட்டோம். அதன்படி, கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் மக்களிடம் கழிவுநீரை மழைநீர் வடிகால் கால்வாயில் திறந்துவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. சிலர் அங்குள்ள தெருக்களைப் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அங்கிருப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையடுத்து, கோயில் தெப்பக்குளத்தின் பள்ளமான தெற்குப் பகுதியைத் தவிர, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி குளத் தில் மழைநீரைக் கொண்டு போய் சேர்க்க ஏற்பாடு செய்தோம். அந்தாண்டு பருவமழை பெய்யத் தொடங்கியதும் இரண்டு நாட்களுக்கு மழைநீரை, மழைநீர் வடிகால் கால்வாயில் இருந்து பக்கிங்காம் கால்வாய்க்கு திருப்பிவிட்டோம். மழைநீர் வடிகால் கால்வாயில் குவிந்திருந்த குப்பைகளும், கழிவுநீரும் கோயில் குளத்துக்கு வரக்கூடாது என்ப தால் அவ்வாறு செய்தோம்.
மூன்றாவது நாளில் இருந்து குளத்துக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. கோவில் குளத்துக்குள் தண்ணீர் செல்லும் பாதையில் சுமார் 10 அடி தூரத்தில் வைக்கோல் பிரியை லூசாக போட்டு வைத்து, தெளிந்த மழைநீர் குளத்துக்குள் செல்ல ஏற்பாடு செய்தோம். மயிலாப்பூர் மக்களின் ஒத்துழைப்பால் மழைநீரை கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் சேமிக்கும் திட்டம் சாத்திய மானது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:37 pm

இவ்வாறு சுந்தரமூர்த்தி கூறினார்.
இதுபோல வில்லிவாக்கம் ஈஸ்வரன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெருமாள் கோயில், பாரிமுனை கன்னிகா பரமேஸ்வரி கோயில் போன்ற கோயில்களின் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.25 லட்சம் செலவாகும் என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
1983-ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நீரியல் வல்லுநர்கள் குழு தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள், இதர நீர் நிலைகள், நிலத்தடி நீர், நீரின் தன்மை உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்து அரசுக்கு 1987-ம் ஆண்டு செயல்திட்ட அறிக்கைகளை கொடுத்துவிட்டுச் சென்றனர்” என்றார். தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நிபுணர்கள் அளித்துள்ள வழிகாட்டி அறிக்கை கடந்த 30 ஆண்டுக ளாக கிடப்பில் போடப்பட்டுள் ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக