ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?

4 posters

Go down

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Empty 2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:15 pm

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? LHPCjD8qSwqeKFDRD1xe+0578104eb0b6ad7ba983154505d6d9a0
2047ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் தமிழகம் தனிநாடாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.
அரசியல் காட்சிகளை மட்டுமல்லாமல் பொது மக்களும் தன்னெழுச்சியாக போராடி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காமல் இருந்துவருகிறது.
இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியை காண வந்த பிரதமர் மோடியை எதிர்த்து பல இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல அரசியல் காட்சிகள் உட்பட திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இந்த எதிர்பின் போது "திரும்பி போ மோடி" , 'தமிழர்களில் வளங்களை சுரண்டும் மோடி',காவேரி வாரியம் வேண்டும் போன்ற முழக்கங்களையும் , வாசகங்களையும் தெரிவித்தனர்.
அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பொழுது செய்தியாளர்களின் பேசிய வைகோ, “மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் பாரதிய ஜனதாவின் கனவு பலிக்காது.
2047 ஆம் ஆண்டு இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டின் பல்வேறு பகுதிகள் தனித்தனி நாடுகளாக மாறியிருக்கும்.
அதில் தமிழகமும் ஒன்று. என்னுடைய கருத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய இந்தக் கருத்துக்காக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யட்டும்” என்றார்.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Empty Re: 2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?

Post by கோபால்ஜி Fri Apr 13, 2018 7:19 pm

இளைஞர்களை நல்வழியில் நடத்தவேண்டிய ஒரு மூத்த (!) அரசியல்வாதியே இப்படி பேசுவது தமிழர்களாகிய நம் யாவருக்குமே தலை குனிவு தான்...இப்படி சமூக பொறுப்பில்லாமல் வாய்க்கு வந்ததை பேசுபவர்களை லட்சியம் செய்யாமல் இளைஞர்கள் மொழிப்பற்று,இனப்பற்று மற்றும் தேசப்பற்றோடு இருக்க வேண்டும்..ஜெய் ஹிந்த்..வாழ்க பாரதம்,வாழ்க தமிழகம்..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Empty Re: 2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?

Post by ayyasamy ram Fri Apr 13, 2018 8:29 pm

கருத்து சுதந்திரம் ...!!
-
அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Empty Re: 2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?

Post by கோபால்ஜி Fri Apr 13, 2018 8:33 pm

ayyasamy ram wrote:கருத்து சுதந்திரம் ...!!
-
அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1266107
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவது நியாயம் இல்லை தானே ஐயா?ஆனால் அரசியல்வியாதிகளுக்கும் நியாயத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க போகிறது..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Empty Re: 2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?

Post by M.Jagadeesan Fri Apr 13, 2018 8:36 pm

சேர்ந்தே இருந்து என்னபயன் ?
...செல்லாக் காசாய் ஆகிவிட்டோம் !
தூர்த்தர் வடவர் துன்மார்க்கர்
...துன்பம் கண்டும் மனமிரங்கார் !
வார்த்தை ஜாலம் செய்கின்றார்
...வஞ்சனை நெஞ்சில் வைக்கின்றார் !
தேர்ந்த மோசடிப் பேர்வழியாய்
...தேர்தல் மட்டும் நினைக்கின்றார் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Empty Re: 2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?

Post by கோபால்ஜி Fri Apr 13, 2018 8:46 pm


[/quote]
மேற்கோள் செய்த பதிவு: 1266111
M.Jagadeesan wrote:சேர்ந்தே இருந்து என்னபயன் ?
...செல்லாக் காசாய் ஆகிவிட்டோம் !
தூர்த்தர் வடவர் துன்மார்க்கர்
...துன்பம் கண்டும் மனமிரங்கார் !
வார்த்தை ஜாலம் செய்கின்றார்
...வஞ்சனை நெஞ்சில் வைக்கின்றார் !
தேர்ந்த மோசடிப் பேர்வழியாய்
...தேர்தல் மட்டும் நினைக்கின்றார் !
மேற்கோள் செய்த பதிவு: 1266111
சரி தனி நாடாக ஆகிவிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து சகல வளங்களுடன் எந்த ஊழல் ,முறைகேடு இல்லாமல் ,நிதி பிரச்சினை இல்லாமல்,அடுத்த மாநிலங்களுடன்(நாடுகளுடன்!) சுமுக உறவோடு இருக்க போகிறோமா??அப்போது இன்னும் தரம் தாழ்ந்து போய் மாவட்டங்களுக்கு இடையே கூட பிரிவினை கேட்க ஆரம்பித்து விடுவார் நண்பரே...
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Empty Re: 2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
» காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம்
» உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்பை 15 நாளில் வெளியிட வழக்கு: மாநில தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்
» ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
» புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழகம் தயாராகி வருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum