புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்
Page 1 of 1 •
நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்
#1266047மும்பை,
நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட
4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த கும்பல்
பற்றி திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
‘டக், டக்’ திருட்டு கும்பல்
மும்பையில் காரில் செல்லும் செல்வந்தர்களை குறி வைத்து ஒரு
கும்பல் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்தது. கார் கதவுகளை ‘டக், டக்’
என தட்டி திறக்க வைத்து, காரில் இருப்பவர்களின் கவனத்தை திசை
திருப்பி விட்டு பணம், நகை, உடைமைகளை திருடி செல்வதை
வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
மும்பை போலீசுக்கு சவாலாக இருந்த இவர்கள் ‘டக், டக்’ கும்பல்
என அழைக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் மும்பை, பைதோனி பகுதியில் கடந்த மாதம் பெண்
நகை வடிவமைப்பாளர் ஒருவா் காரில் சென்று கொண்டு இருந்தார்
அப்போது, ஒருவர் காரின் கண்ணாடியை தட்டி ஆயில் கொட்டுவதாக
கூறினார். இதையடுத்து நகை வடிவமைப்பாளர் காரை நிறுத்தி
கீழே இறங்கி பார்த்தார்.
அப்போது, மற்றொருவர் காரில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்
மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச்சென்றார்.
வலைவீச்சு
இதுகுறித்து நகை வடிவமைப்பாளர் அளித்த புகாரின்பேரில்
போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகைகளை
திருடி சென்ற ‘டக், டக்' கும்பலை தேடிவந்தனர்.
இந்த கும்பல் பல்வேறு யுக்திகளை கையாண்டு வாகன ஓட்டிகளிடம்
கைவரிசை காட்டி வந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
இதில் ஒன்று, அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில்
சென்று சிக்னலில் நிற்கும் கார் மீது வேண்டும் என்றே மோதுவார்.
பின்னர் அவர் கார் டிரைவரிடம் சண்டை போடுவார்.
இந்த சமயத்தில் கும்பலை சேர்ந்த மற்றொருவர் காரில் உள்ள
பணம், பொருட்களை திருடிச்செல்வார்.
தமிழ் மட்டும் தெரியும்
இந்தநிலையில் போலீசார் ‘டக், டக்' கும்பலை சேர்ந்த 4 பேரை
கைது செய்தனர். இவர்களில், கூட்டத்திற்கு தலைவனாக செயல்பட்டு
வருபவர் என கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த ரவிசந்திரனும்
போலீசாாிடம் சிக்கி இருந்தார். போலீசார் திருட்டு சம்பவங்கள்
குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ரவிசந்திரன் தனக்கு தமிழை தவிர வேறு மொழி எதுவும்
தெரியாது என கூறிவிட்டார்.
போலீசாரின் கேள்விக்கு அவர் தமிழிலேயே பதில் அளித்தார்.
இதனால் போலீசார் செய்வது அறியாமல் குழம்பி போய்இருந்தனர்.
டாக்டர், என்ஜினீயர் மகன்
இந்தநிலையில் போலீசார் ரவிசந்திரனின் செல்போன் அழைப்பு
விவரங்களை வைத்து, அவர் குடும்பத்தை பிரிந்து கோவண்டி
பகுதியில் வசித்து வந்ததையும், அவரது குடும்பத்தினர்
நவிமும்பையில் வசிப்பதையும் தெரிந்துகொண்டனர்.
மேலும் ரவிசந்திரனின் முதல் மகன் டாக்டராகவும், 2-வது மகன்
மரைன் என்ஜினீயராகவும், 3-வது மகன் ஓட்டல் மேலாண்மை
படித்து வருவதும் அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து தகவல்களை கறக்க
புதிய திட்டம் போட்டனர். இதன்படி போலீசார் ரவிசந்திரனிடம்,
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் உயர்ந்த
நிலையில் உள்ள மகன்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து
வந்து விசாரிப்போம் என்ற குண்டை தூக்கிப்போட்டனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ரவிசந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் கேட்ட
அனைத்து தகவல்களையும் சரளமாக இந்தியில் கூறினார்.
தாராவி கொள்ளையில் தொடர்பு
இதையடுத்து போலீசார் அவர் மறைத்து வைத்து இருந்த
ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல்
செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கைது செய்யப்பட்ட ரவிசந்திரன் பல்வேறு இடங்களில் நூதன
முறையில் கார் டிரைவர்களிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார்.
மேலும் தாராவியில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏ.டி.எம். மைய
வேனில் இருந்து ரூ.1 கோடியே 60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட
வழக்கிலும் அவரை போலீசார் தேடிவருவது விசாரணையில்
தெரியவந்துள்ளது’’ என்றார்.
-
---------------------------------
தினத்தந்தி
நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட
4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த கும்பல்
பற்றி திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
‘டக், டக்’ திருட்டு கும்பல்
மும்பையில் காரில் செல்லும் செல்வந்தர்களை குறி வைத்து ஒரு
கும்பல் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்தது. கார் கதவுகளை ‘டக், டக்’
என தட்டி திறக்க வைத்து, காரில் இருப்பவர்களின் கவனத்தை திசை
திருப்பி விட்டு பணம், நகை, உடைமைகளை திருடி செல்வதை
வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
மும்பை போலீசுக்கு சவாலாக இருந்த இவர்கள் ‘டக், டக்’ கும்பல்
என அழைக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் மும்பை, பைதோனி பகுதியில் கடந்த மாதம் பெண்
நகை வடிவமைப்பாளர் ஒருவா் காரில் சென்று கொண்டு இருந்தார்
அப்போது, ஒருவர் காரின் கண்ணாடியை தட்டி ஆயில் கொட்டுவதாக
கூறினார். இதையடுத்து நகை வடிவமைப்பாளர் காரை நிறுத்தி
கீழே இறங்கி பார்த்தார்.
அப்போது, மற்றொருவர் காரில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்
மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச்சென்றார்.
வலைவீச்சு
இதுகுறித்து நகை வடிவமைப்பாளர் அளித்த புகாரின்பேரில்
போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகைகளை
திருடி சென்ற ‘டக், டக்' கும்பலை தேடிவந்தனர்.
இந்த கும்பல் பல்வேறு யுக்திகளை கையாண்டு வாகன ஓட்டிகளிடம்
கைவரிசை காட்டி வந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
இதில் ஒன்று, அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில்
சென்று சிக்னலில் நிற்கும் கார் மீது வேண்டும் என்றே மோதுவார்.
பின்னர் அவர் கார் டிரைவரிடம் சண்டை போடுவார்.
இந்த சமயத்தில் கும்பலை சேர்ந்த மற்றொருவர் காரில் உள்ள
பணம், பொருட்களை திருடிச்செல்வார்.
தமிழ் மட்டும் தெரியும்
இந்தநிலையில் போலீசார் ‘டக், டக்' கும்பலை சேர்ந்த 4 பேரை
கைது செய்தனர். இவர்களில், கூட்டத்திற்கு தலைவனாக செயல்பட்டு
வருபவர் என கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த ரவிசந்திரனும்
போலீசாாிடம் சிக்கி இருந்தார். போலீசார் திருட்டு சம்பவங்கள்
குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ரவிசந்திரன் தனக்கு தமிழை தவிர வேறு மொழி எதுவும்
தெரியாது என கூறிவிட்டார்.
போலீசாரின் கேள்விக்கு அவர் தமிழிலேயே பதில் அளித்தார்.
இதனால் போலீசார் செய்வது அறியாமல் குழம்பி போய்இருந்தனர்.
டாக்டர், என்ஜினீயர் மகன்
இந்தநிலையில் போலீசார் ரவிசந்திரனின் செல்போன் அழைப்பு
விவரங்களை வைத்து, அவர் குடும்பத்தை பிரிந்து கோவண்டி
பகுதியில் வசித்து வந்ததையும், அவரது குடும்பத்தினர்
நவிமும்பையில் வசிப்பதையும் தெரிந்துகொண்டனர்.
மேலும் ரவிசந்திரனின் முதல் மகன் டாக்டராகவும், 2-வது மகன்
மரைன் என்ஜினீயராகவும், 3-வது மகன் ஓட்டல் மேலாண்மை
படித்து வருவதும் அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து தகவல்களை கறக்க
புதிய திட்டம் போட்டனர். இதன்படி போலீசார் ரவிசந்திரனிடம்,
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் உயர்ந்த
நிலையில் உள்ள மகன்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து
வந்து விசாரிப்போம் என்ற குண்டை தூக்கிப்போட்டனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ரவிசந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் கேட்ட
அனைத்து தகவல்களையும் சரளமாக இந்தியில் கூறினார்.
தாராவி கொள்ளையில் தொடர்பு
இதையடுத்து போலீசார் அவர் மறைத்து வைத்து இருந்த
ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல்
செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கைது செய்யப்பட்ட ரவிசந்திரன் பல்வேறு இடங்களில் நூதன
முறையில் கார் டிரைவர்களிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார்.
மேலும் தாராவியில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏ.டி.எம். மைய
வேனில் இருந்து ரூ.1 கோடியே 60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட
வழக்கிலும் அவரை போலீசார் தேடிவருவது விசாரணையில்
தெரியவந்துள்ளது’’ என்றார்.
-
---------------------------------
தினத்தந்தி
Similar topics
» கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல்
» குற்றாலத்தில் போதையில் தகராறு செய்த போலீ்ஸ்காரர் உள்பட 12 பேர் கைது
» ராஜபக்சேவின் உருவபொம்மை எரிப்பு திருமாவளவன் உள்பட 150 பேர் கைது!
» மாணவன் கொலை:காதலியின் தந்தை உள்பட 4 பேர் கைது
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» குற்றாலத்தில் போதையில் தகராறு செய்த போலீ்ஸ்காரர் உள்பட 12 பேர் கைது
» ராஜபக்சேவின் உருவபொம்மை எரிப்பு திருமாவளவன் உள்பட 150 பேர் கைது!
» மாணவன் கொலை:காதலியின் தந்தை உள்பட 4 பேர் கைது
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|