புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
58 Posts - 60%
heezulia
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
1 Post - 1%
mini
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
1 Post - 1%
balki1949
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
415 Posts - 60%
heezulia
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
230 Posts - 33%
mohamed nizamudeen
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
21 Posts - 3%
prajai
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
4 Posts - 1%
mini
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாச்சாரம் காப்போம்


   
   
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Tue Dec 15, 2009 1:32 pm

கலாச்சாரம் காப்போம்
கலாச்சாரம் காப்போம் Kuthu_vilaku

இன்று
நாம் அறிவியல் சமூக முன்னேற்றத்தில் கொடிகட்டிப் பறக்கும்
(?)காலப்பகுதியான 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.நாகரீக
வளர்ச்சி என்ற போர்வையில் அநாகரீகத்தின் இறுக்கமான பிடியில்
இருந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.




இன்றுள்ள
சமூக முன்னேற்றத்தினால் நாம் நல்ல பல விடயங்களை பெற்றிருக்கின்றோம் என்று
பெருமிதம் அடையும்வேளையில் பல விடயங்களை நாம் இழந்திருக்கின்றோம்
என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒன்றைப் பெறுவதற்காக ஒன்றை
இழக்கவேண்யிருப்பது வாழ்வில் நியதியே.எமது முன்னோர்கள் காரணத்தோடு
அறிமுகப்படுத்திய பல விடயங்கள் பின் வந்த நாட்களில் திரிபுபடுத்தப்பட்டு
காரணம் தெரியாமல் பின்பற்றப்பட்டு,நாளடைவில் எதற்காக சில
பழக்கவழக்கங்கள்,நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டனவோ அதற்கு முற்றிலும்
அப்பாற்பட்டு ஒரு சமூக நடைமுறையாக கருத்தப்பட்டு பிழையான வழியில்
பின்பற்றப்பட்டன,படுகின்றன.இக்காலப் பகுதியில் சிந்திக்கப்பட்ட
சமூகத்தினால் இவ்வாறான பல பழக்கவழக்கங்கள்,நடைமுறைகள்
கொச்சைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டிருக்கின்றன.


இது
வரவேற்கத்தக்கதே.காரணம் தெரியாமல் முற்றிலும் பிழையான முறையில்
பின்பற்றிக்கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும் நடைமுறைகளும் நிச்சயமாக
கைவிடப்படவேண்டியவையே.இன்னும் பல களைந்தெறியப்படவேண்டிய நடைமுறைகள்
மூடநம்பிக்கைகள் உள்ளன.ஆயினும் ஒன்றை நாம் மனதில் நிலைநிறுத்தவேண்டிய
அவசியம் இருக்கின்றது.காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகள்
நம்பிக்கைகள் அவை திரிபுபடுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் அவற்றின்
பின்னால் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயம் இருக்கின்றது.



அவை
ஆராய்ச்சிக்குரியவை.உண்மை விளக்கங்கள் இன்றும் விஞ்ஞான ரீதியில்
நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.அதற்காக எல்லாவற்றுக்கும் அர்த்தம்
இருக்கின்றது என்றும் கொள்ள முடியாது.

எனினும்
பழமைகளை களைதல் என்ற போர்வையில் முற்றாக பழமையினை வெறுத்தொதுக்குவது
நல்லதல்ல.அது நிறுத்தப்படவேண்டும்.பழமையில் புதுமை புகுத்தப்படுவதே
இப்பொழுது தேவையாயிருக்கின்றது.அந்த வகையில் காலம் காலமாக எம்மிடையே
காணப்படும் கலாச்சார பண்பாட்டு நடைமுறைகள் பழக்கவழக்கங்கள்
நம்பிக்கைகள்பற்றி சிறு ஆய்வில் ஈடுபட விரும்புகின்றோம்.இதன் மூலம்
அழிந்துவரும் எமது கலாச்சாரத்தை கட்டியெழுப்ப முடியும் என
நம்புகின்றோம்.எனவே உங்கள் உங்கள் பிரதேசங்களில்
கடைப்பிடிக்கப்பட்ட,வருகின்ற இவ்வாறான விடயங்கள் பற்றியும் அவற்றுக்கு
நீங்கள் அறிந்து வைத்திருக்கும் விளக்கங்கள் பற்றியும் எமக்கு
அனுப்பிவைப்பதன்மூலம் இதில் நீங்களும் பங்குகொள்ளமுடியும்.



நீங்கள் வாசித்தவைகளாயிருந்தாலும் எமக்கு தெரியப்படுத்துங்கள்.சரி பிழை பார்ப்பது பின்னர் உங்கள் முயற்சியை நீங்கள் தொடங்குங்கள்.



முதலாவதாக
ஒரு நடைமுறை பற்றியும் அதற்கான விளக்கம் பற்றியும் நாம் அறிந்துள்ளது
பற்றி இங்கு குறிப்பிடுவதன்மூலம் இந்த ஆய்வை ஆரம்பித்து வைக்கின்றோம்.

1.தமிழர்களின் திருமண நிகழ்வின்போது மணமகள்,மணமகள் ஆகியோர் மஞ்சள் நீர் நிரப்பப்பட்ட வாளியினுள் மோதிரம் தேடி எடுப்பார்கள்.



காரணம்:இருவரிடையேயும
விட்டுக்கொடுப்பினை பரிசோதிப்பதே இந்நிகழ்வு.ஒரு முறை மாப்பிள்ளை
எடுத்தால் மறுமுறை பெண்ணுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கவேண்டும் என்பதே
எதிர்பார்ப்பு.


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Dec 15, 2009 1:43 pm

அருமையான பதிவு, நன்றி சொரூபன்



கலாச்சாரம் காப்போம் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக