Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
15 மாத வாடகை பாக்கி தராததால் தாலுகா அலுவலகத்தை பூட்டி அதிமுக பிரமுகர் உண்ணாவிரதம்: புவனகிரியில் பரபரப்பு
Page 1 of 1
15 மாத வாடகை பாக்கி தராததால் தாலுகா அலுவலகத்தை பூட்டி அதிமுக பிரமுகர் உண்ணாவிரதம்: புவனகிரியில் பரபரப்பு
புவனகிரி:
சிதம்பரம் புவனகிரியில் வாடகை தராததால் தாலுகா
அலுவலக கட்டிடத்தை பூட்டி, அதன் கட்டிட உரிமையாளரான,
அதிமுக பிரமுகர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரம் தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டு புவனகிரி
தனி தாலுகாவாக உருவானது. புவனகிரியில் அதிமுக
பிரமுகரான முன்னாள் பேரூராட்சி தலைவர் செஞ்சிலெட்சுமி
என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகை கட்டணத்தில்
தாலுகா அலுவலகம் செயல்படுகிறது.
கடந்த 15 மாதங்களாக கட்டிடத்திற்கு வாடகை பாக்கி
தரவில்லை எனக்கூறி செஞ்சிலெட்சுமி நேற்று திடீரென
தாலுகா அலுவலக கதவை பூட்டி உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பல்வேறு வேலை விஷயமாக அலுவலகத்திற்கு வந்த
பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து செஞ்சிலெட்சுமி
கூறுகையில், முதலில் ஒரு வருடத்திற்கு மட்டுமே அரசு
நிர்வாகம் சார்பில் வாடகை கொடுக்கப்பட்டது.
பின்னர் கடந்த 15 மாதங்களாக வாடகை தரப்படவில்லை.
இதுகுறித்து கட்டிடத்தின் உரிமையாளர் என்ற முறையில்
தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் பலமுறை கேட்டும்,
வாடகை வழங்கப்படவில்லை.
இதற்காக ஏற்கனவே உண்ணாவிரதம் அறிவித்தபோது ஏப்ரல்
மாதத்தில் தருகிறோம் எனக் கூறியிருந்தனர். ஆனால் தற்போது
வரை வாடகை தரவில்லை. அதனால் போராட்டம் நடத்தினேன்
என்றார்.
அப்போது விரைவில் வாடகை பாக்கி வழங்கிட நடவடிக்கை
எடுக்கிறோம் என தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறியதால்
செஞ்சிலெட்சுமி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இச்சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
---------------------------------
தினகரன்
சிதம்பரம் புவனகிரியில் வாடகை தராததால் தாலுகா
அலுவலக கட்டிடத்தை பூட்டி, அதன் கட்டிட உரிமையாளரான,
அதிமுக பிரமுகர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரம் தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டு புவனகிரி
தனி தாலுகாவாக உருவானது. புவனகிரியில் அதிமுக
பிரமுகரான முன்னாள் பேரூராட்சி தலைவர் செஞ்சிலெட்சுமி
என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகை கட்டணத்தில்
தாலுகா அலுவலகம் செயல்படுகிறது.
கடந்த 15 மாதங்களாக கட்டிடத்திற்கு வாடகை பாக்கி
தரவில்லை எனக்கூறி செஞ்சிலெட்சுமி நேற்று திடீரென
தாலுகா அலுவலக கதவை பூட்டி உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பல்வேறு வேலை விஷயமாக அலுவலகத்திற்கு வந்த
பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து செஞ்சிலெட்சுமி
கூறுகையில், முதலில் ஒரு வருடத்திற்கு மட்டுமே அரசு
நிர்வாகம் சார்பில் வாடகை கொடுக்கப்பட்டது.
பின்னர் கடந்த 15 மாதங்களாக வாடகை தரப்படவில்லை.
இதுகுறித்து கட்டிடத்தின் உரிமையாளர் என்ற முறையில்
தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் பலமுறை கேட்டும்,
வாடகை வழங்கப்படவில்லை.
இதற்காக ஏற்கனவே உண்ணாவிரதம் அறிவித்தபோது ஏப்ரல்
மாதத்தில் தருகிறோம் எனக் கூறியிருந்தனர். ஆனால் தற்போது
வரை வாடகை தரவில்லை. அதனால் போராட்டம் நடத்தினேன்
என்றார்.
அப்போது விரைவில் வாடகை பாக்கி வழங்கிட நடவடிக்கை
எடுக்கிறோம் என தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறியதால்
செஞ்சிலெட்சுமி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இச்சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
---------------------------------
தினகரன்
Similar topics
» வந்தவாசியில் பரபரப்பு: அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
» ஊராட்சிமன்ற அலுவலகத்தை பூட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்
» பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
» எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை
» காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
» ஊராட்சிமன்ற அலுவலகத்தை பூட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்
» பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
» எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை
» காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|