Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
i6appar |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
15 மாத வாடகை பாக்கி தராததால் தாலுகா அலுவலகத்தை பூட்டி அதிமுக பிரமுகர் உண்ணாவிரதம்: புவனகிரியில் பரபரப்பு
Page 1 of 1
15 மாத வாடகை பாக்கி தராததால் தாலுகா அலுவலகத்தை பூட்டி அதிமுக பிரமுகர் உண்ணாவிரதம்: புவனகிரியில் பரபரப்பு
புவனகிரி:
சிதம்பரம் புவனகிரியில் வாடகை தராததால் தாலுகா
அலுவலக கட்டிடத்தை பூட்டி, அதன் கட்டிட உரிமையாளரான,
அதிமுக பிரமுகர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரம் தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டு புவனகிரி
தனி தாலுகாவாக உருவானது. புவனகிரியில் அதிமுக
பிரமுகரான முன்னாள் பேரூராட்சி தலைவர் செஞ்சிலெட்சுமி
என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகை கட்டணத்தில்
தாலுகா அலுவலகம் செயல்படுகிறது.
கடந்த 15 மாதங்களாக கட்டிடத்திற்கு வாடகை பாக்கி
தரவில்லை எனக்கூறி செஞ்சிலெட்சுமி நேற்று திடீரென
தாலுகா அலுவலக கதவை பூட்டி உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பல்வேறு வேலை விஷயமாக அலுவலகத்திற்கு வந்த
பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து செஞ்சிலெட்சுமி
கூறுகையில், முதலில் ஒரு வருடத்திற்கு மட்டுமே அரசு
நிர்வாகம் சார்பில் வாடகை கொடுக்கப்பட்டது.
பின்னர் கடந்த 15 மாதங்களாக வாடகை தரப்படவில்லை.
இதுகுறித்து கட்டிடத்தின் உரிமையாளர் என்ற முறையில்
தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் பலமுறை கேட்டும்,
வாடகை வழங்கப்படவில்லை.
இதற்காக ஏற்கனவே உண்ணாவிரதம் அறிவித்தபோது ஏப்ரல்
மாதத்தில் தருகிறோம் எனக் கூறியிருந்தனர். ஆனால் தற்போது
வரை வாடகை தரவில்லை. அதனால் போராட்டம் நடத்தினேன்
என்றார்.
அப்போது விரைவில் வாடகை பாக்கி வழங்கிட நடவடிக்கை
எடுக்கிறோம் என தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறியதால்
செஞ்சிலெட்சுமி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இச்சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
---------------------------------
தினகரன்
சிதம்பரம் புவனகிரியில் வாடகை தராததால் தாலுகா
அலுவலக கட்டிடத்தை பூட்டி, அதன் கட்டிட உரிமையாளரான,
அதிமுக பிரமுகர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரம் தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டு புவனகிரி
தனி தாலுகாவாக உருவானது. புவனகிரியில் அதிமுக
பிரமுகரான முன்னாள் பேரூராட்சி தலைவர் செஞ்சிலெட்சுமி
என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகை கட்டணத்தில்
தாலுகா அலுவலகம் செயல்படுகிறது.
கடந்த 15 மாதங்களாக கட்டிடத்திற்கு வாடகை பாக்கி
தரவில்லை எனக்கூறி செஞ்சிலெட்சுமி நேற்று திடீரென
தாலுகா அலுவலக கதவை பூட்டி உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பல்வேறு வேலை விஷயமாக அலுவலகத்திற்கு வந்த
பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து செஞ்சிலெட்சுமி
கூறுகையில், முதலில் ஒரு வருடத்திற்கு மட்டுமே அரசு
நிர்வாகம் சார்பில் வாடகை கொடுக்கப்பட்டது.
பின்னர் கடந்த 15 மாதங்களாக வாடகை தரப்படவில்லை.
இதுகுறித்து கட்டிடத்தின் உரிமையாளர் என்ற முறையில்
தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் பலமுறை கேட்டும்,
வாடகை வழங்கப்படவில்லை.
இதற்காக ஏற்கனவே உண்ணாவிரதம் அறிவித்தபோது ஏப்ரல்
மாதத்தில் தருகிறோம் எனக் கூறியிருந்தனர். ஆனால் தற்போது
வரை வாடகை தரவில்லை. அதனால் போராட்டம் நடத்தினேன்
என்றார்.
அப்போது விரைவில் வாடகை பாக்கி வழங்கிட நடவடிக்கை
எடுக்கிறோம் என தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறியதால்
செஞ்சிலெட்சுமி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இச்சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
---------------------------------
தினகரன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வந்தவாசியில் பரபரப்பு: அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
» ஊராட்சிமன்ற அலுவலகத்தை பூட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்
» பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
» எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை
» காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
» ஊராட்சிமன்ற அலுவலகத்தை பூட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்
» பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
» எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை
» காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|