புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணா பல்கலை., துணைவேந்தராக சூரப்பா நியமனம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
சென்னை :
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை
நியமனம் செய்து கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு சூரப்பா இப்பதவியில் இருப்பார்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி, 2016 மே முதல்
காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய,
மூன்று முறை தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டு,
துணைவேந்தர் தேர்வு பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக
எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான
உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக அவர் பதவியில் இருப்பார்.
சூரப்பா, இந்திய அறிவியல் மையத்தில் பேராசிரியராக
24 ஆண்டுகளும், ஐ.ஐ.டி., இயக்குனராக 6 ஆண்டுகளும்
பணியாற்றியவர்
-
-----------------------------------
தினமலர்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை
நியமனம் செய்து கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு சூரப்பா இப்பதவியில் இருப்பார்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி, 2016 மே முதல்
காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய,
மூன்று முறை தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டு,
துணைவேந்தர் தேர்வு பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக
எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான
உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக அவர் பதவியில் இருப்பார்.
சூரப்பா, இந்திய அறிவியல் மையத்தில் பேராசிரியராக
24 ஆண்டுகளும், ஐ.ஐ.டி., இயக்குனராக 6 ஆண்டுகளும்
பணியாற்றியவர்
-
-----------------------------------
தினமலர்
கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியரை,
நேர்முக தேர்வுக்கு அழைத்ததும், அவரை, துணை வேந்தராக
நியமித்ததும், திடீர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நேரத்தில், தமிழகத்தை
சேர்ந்த முக்கியமான பல்கலையின், துணை வேந்தர் பதவிக்கு,
பெங்களூருவை சேர்ந்த பேராசிரியர், எம்.கே.சூரப்பா பெயரை
பரிந்துரைக்கலாமா என,பா.ம.க., உள்ளிட்டசில கட்சிகள்,
போர்க்கொடி துாக்கி உள்ளன.
-
தினமலர்
நேர்முக தேர்வுக்கு அழைத்ததும், அவரை, துணை வேந்தராக
நியமித்ததும், திடீர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நேரத்தில், தமிழகத்தை
சேர்ந்த முக்கியமான பல்கலையின், துணை வேந்தர் பதவிக்கு,
பெங்களூருவை சேர்ந்த பேராசிரியர், எம்.கே.சூரப்பா பெயரை
பரிந்துரைக்கலாமா என,பா.ம.க., உள்ளிட்டசில கட்சிகள்,
போர்க்கொடி துாக்கி உள்ளன.
-
தினமலர்
சென்னை :
அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை
சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம்
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போராட்டம் நடப்பதை பயன்படுத்தி நியமிக்கப்பட்ட
சூரப்பாவை திரும்பப்பெற அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தமிழக
கல்வியாளர்களையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும்
வைகோ கூறியுள்ளார்.
-
தினகரன்
அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை
சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம்
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போராட்டம் நடப்பதை பயன்படுத்தி நியமிக்கப்பட்ட
சூரப்பாவை திரும்பப்பெற அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தமிழக
கல்வியாளர்களையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும்
வைகோ கூறியுள்ளார்.
-
தினகரன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சூரப்பா வேண்டுமென யாரப்பா கேட்டார்கள்
பாரப்பா மோடியின் சூது .
பாரப்பா மோடியின் சூது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
துணைவேந்தர்கள் எல்லாம் துணைவேந்தர்களாக
இருந்திருந்தால் இது நடந்திருக்குமா?
படிப்பு தொழிலுக்கே களங்கம் விளைவிக்கும் கழிசடைகள்
இருந்தால் இதுவும் நடக்கும். அதற்கு மேலும் நடக்கும்.
ஒரு மாதத்திற்கு முன் ஊரே அல்லோகலப்பட்டதே .
ரமணியன்
இருந்திருந்தால் இது நடந்திருக்குமா?
படிப்பு தொழிலுக்கே களங்கம் விளைவிக்கும் கழிசடைகள்
இருந்தால் இதுவும் நடக்கும். அதற்கு மேலும் நடக்கும்.
ஒரு மாதத்திற்கு முன் ஊரே அல்லோகலப்பட்டதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நாம் பெற்ற பிள்ளைகளில் ஒன்று தறுதலையானால் , மற்றோர் பிள்ளையிடம் வீட்டை நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஒப்படைக்கலாம் . அதை விடுத்து நம்மிடம் வம்பு செய்யும் , எதிர் வீட்டுக்காரனுடைய பிள்ளையிடம் , நம் வீட்டு சாவியை ஒப்படைக்கலாமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1265365M.Jagadeesan wrote:சூரப்பா வேண்டுமென யாரப்பா கேட்டார்கள்
பாரப்பா மோடியின் சூது .
இடுக்கன் வருங்கால் நகுக.
வேற என்ன செய்ய அடித்து கொண்டே இருக்க போகிறார்கள் நாம் சிரித்துக் கொண்டே
ஏற்றுக் கொள்வோம்.
- GuestGuest
தமிழன் சினிமா நடிகர்கள்/சாமியார்கள்/டாஸ்மாக் என போய் போராட்டங்களை கொச்சைப் படுத்தினால் எல்லாம் நடக்கும். முக நூலில் கடைக்காரர் என்ற பெயரில் கடைக்காரர் அல்லாத ஒருவர் விமர்சனம் செய்கிறார்.(ஒரிஜினல் FBபோஸ்ட்)
உடல் தன்னைக் காக்க போராடுகிறது,மனிதன் உடல் நோயை காக்க போராடுகிறான்,மனிதனைக் காக்க மருத்துவன் போராடுகிறான்.ஒரு நாள் கடையை மூடி ஓராயிரம் உன் சந்ததியைக் காக்க மாடடாயா? அரசியல்வாதிக்காக போராடாதே உனக்காகப் போராடு.தூற்றுபவனுக்காகவும் போராடு.போராடாதவன் பிணம்.
உடல் தன்னைக் காக்க போராடுகிறது,மனிதன் உடல் நோயை காக்க போராடுகிறான்,மனிதனைக் காக்க மருத்துவன் போராடுகிறான்.ஒரு நாள் கடையை மூடி ஓராயிரம் உன் சந்ததியைக் காக்க மாடடாயா? அரசியல்வாதிக்காக போராடாதே உனக்காகப் போராடு.தூற்றுபவனுக்காகவும் போராடு.போராடாதவன் பிணம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
யாரைச் சொல்லி என்ன பயன் ?
சூடு சொரணையற்ற ஜென்மங்கள் கையில் அதிகாரம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது . எந்தப் பதவிக்கு யாரைப் போட்டாலும் இவர்களுக்குக் கவலையில்லை . பதவி இருந்தால்போதும் என்று இருக்கிறார்கள் .
சூடு சொரணையற்ற ஜென்மங்கள் கையில் அதிகாரம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது . எந்தப் பதவிக்கு யாரைப் போட்டாலும் இவர்களுக்குக் கவலையில்லை . பதவி இருந்தால்போதும் என்று இருக்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|