புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல் -2018 !!
Page 5 of 11 •
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
First topic message reminder :
![ஐ.பி.எல் -2018 !! - Page 5 Tamil_News_large_1995323](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1995323.jpg)
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.
மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-
![ஐ.பி.எல் -2018 !! - Page 5 Tamil_News_large_1995323](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1995323.jpg)
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.
மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
அங்க போயி போராட வேண்டியதுதான்.
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
எல்லா கட்சிகளிடமும் கணக்கில் வரா பணம் அதிகம் உள்ளது.
இதை சாக்காக வைத்துக்கொண்டு செலவழித்து கட்சிக்கு
நற்பெயரை மக்கள் மத்தியில் ஏற்படுத்த நினைப்பு போலிருக்கிறது.
விளையாட்டில் அரசியல் புகுந்தால் இதுவும் நடக்கும்.இதற்கு மேலும்
விளையாடும்.
ரமணியன்
இதை சாக்காக வைத்துக்கொண்டு செலவழித்து கட்சிக்கு
நற்பெயரை மக்கள் மத்தியில் ஏற்படுத்த நினைப்பு போலிருக்கிறது.
விளையாட்டில் அரசியல் புகுந்தால் இதுவும் நடக்கும்.இதற்கு மேலும்
விளையாடும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இனி சிதம்பரம் ஸ்டேடியத்தை மூடிவிட்டு , அங்கே ஷாப்பிங் மால் கட்டுவது நல்லது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ரா.ரமேஷ்குமார் wrote:சுதந்திரமாக சொல்கிறேன் ஜி.வி உங்களுக்கும் தமிழர் தமிழன் என்று சொல்லி உணர்ச்சி பூர்வமாக மக்களையும் இளைஞர்களையும் வன்முறைக்கு தூண்டும் அறிவு கெட்ட அரசியல் பிழைப்பு செய்யும் கூமுட்டைகளுக்கும் அதனை வேத வாக்காக நம்பும் பாவப்பட்ட எம் தமிழ் மக்களுக்கும் ... எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது ... உண்மை தான் போட்டி முக்கியம் இல்லை தான் ஆனால் போட்டியை காண ரசிகனாக வந்த ஒரு இளைஞரும் தமிழன் தானே... அவரை தாக்குவதும் சட்டையை கிழிப்பதும் எந்த விதத்தில் ஞாயம்??? இது போல் மத்திய அரசின் அதை உடைப்பேன் இதை உடைப்பேன் என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம்??? அதுவும் நாம் கட்டிய பணத்தில் நம் தமிழ் மக்களும் பயன்படுத்த தானே உருவாக்கப்பட்டது ... எவன் ஒருவன் தமிழன் என்று சொல்லி நம்முடைய பொது சொத்துக்கு பொது மக்களுக்கும் தீங்கு விளைவிப்பவனோ அவன் நிச்சயம் ஒரு *****(என்ன சொல்வது என தெரியவில்லை )... இது விளையாட்டு செய்திகளுக்கான பதிவால் சில வார்த்தைகளை தவிர்க்கிறேன் ...
ஜிவிபிரகாஷ் கருத்துக்களில் அரசியல் கிடையாது ரமேஷ் , அதேபோல தான் RJ பாலாஜியும்
இங்கு ஈகரையில் அனைவரும் சமம் அனைவருக்கும் தங்களின் கருத்துக்களை (தனிமனித தாக்குதல் இல்லாமல்) கூற உரிமை உண்டு.
என்பதால் உன்னுடைய கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறேன் , நேற்று ஒரு வாட்சப் காணொளியில் சேப்பாக்கம் மைதானத்திற்கு உள்ளே செல்ல வரிசையில் நிற்கும் (CSK நிற பனியன் அணிந்த) இளம் ஆண்,பெண்களிடம் ஒரு கூட்டம் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டி நீ சோறு தான் திங்கிறியா என்று கேட்கிறார்கள் , அந்த பெண்களிடம் உன் மேலாடையை (மஞ்சள் நிற பனியன்) நீ கழற்றுகிறாயா இல்லை நான் கழட்டவா என்றும் கேட்கிறான் ஒருத்தன்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தையும் இந்த காவிரிக்கு நடத்தும் போராட்டத்தையும் என்னால் ஒன்றாக பார்க்க முடியவில்லை.
ஜல்லிக்கட்டு போராட்டம் இன்றைய இளம் தலைமுறை (இன்னும் சொல்ல போனால் பெரும்பாலோனோர் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்திராத இளைஞர்களாக தான் இருந்திருப்பார்கள்) தன்னெழுச்சியாக கையிலெடுத்து நடத்தி மாபெரும் வெற்றிபெற்ற உணர்வுபூர்வமான போராட்டம்.
ஆனால் இந்த காவிரி நீர் போராட்டம் தமிழகத்தில் உள்ள அரசியல் ஓநாய்கள் தங்களின் அரசியல் நலனுக்காக நடத்தும் நாடகம்.
காவிரி மணலை மொத்தமாக அள்ளி இன்று காவிரித்தாயை மலடாக்கி உயிரற்ற நடைபிணமாக்கியவர்களே இன்று போராடும் இந்த அரசியல் நாய்கள் தான். (ஒருகாலத்தில் எங்கள் காவிரியில் நீர் இல்லாத பொது கடற்கரை மணல் போல இருக்கும் (வெறும் கைகளாலேயே 3 , 4 அடி ஆழம் கூட தோண்டலாம் ) இப்போ சீமை கருவேல மரம் வளர்ந்து கிடக்கிறது. )முதலில் மணல் அள்ளுவதை நிப்பாட்ட சொல்லுங்கள் அல்லது அதற்கெதிராக உறுதியாக போராட சொல்லுங்கள்.மணல் அள்ளுவதை நிப்பாட்டினாலே காவிரியின் நீர்வளம் கன்னடக்காரன் கொடுக்கவில்லை என்றாலும் குறையாது ஏனெனில் இது ஒரு ஜீவநதி இன்று நேற்று மழை நீரால் உருவாகிய வாய்க்கால் அல்ல.
காவிரியின் கிளை நதிகள் , வாய்க்கால்கள் , அது சென்று சேரும் குளம் குட்டைகள் இவற்றை ஆக்கிரமித்து வீட்டுமனைகள் என்றும் , நகர் என்றும் போர்டு போட்டு விற்று காசாக்கியதை திரும்ப ஒப்படைத்து அதை முற்றிலும் நிப்பாட்டிட சொல்லுங்கள்
அதேநேரம் இதிலும் உண்மையான தமிழ் உணர்வாளர்களும் காவிரிக்காக போராடும் உண்மையான நெஞ்சங்களுக்கு இருக்க தான் செய்யும் அவர்கள் இதை உடனே தங்களுக்கெதிரான கருத்துக்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நீங்கள் ஒரு தீர்க்கதரிசி ஐயா,M.Jagadeesan wrote:இனி சிதம்பரம் ஸ்டேடியத்தை மூடிவிட்டு , அங்கே ஷாப்பிங் மால் கட்டுவது நல்லது .
எவனோ ஒரு அரசியல்வியாதி இந்த இடத்தை அபகரிக்க திட்டம் தீட்டிவிட்டான் அதற்காக தான் இந்த பிரச்சினை... வருடம் முழுவதும் காவிரியில் மணல் அல்ல வேண்டுமானால் காவிரியில் நீர் வரக்கூடாது அதற்கென்ன பண்ண வேண்டும் கன்னடக்காரன் காவிரி நீரை தடுக்க வேண்டும், அதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே இருந்தால் இவர்களுக்கு நல்லது. அதே பாணியில் இப்போ சென்னை சேப்பாக்கம் அரங்கின் கதையை முடிக்க போகிறார்கள்.
இன்னும் ஓரிரு வருடங்களின் , எந்த ஒரு போட்டியும் நடைபெறாமல் சும்மா இருந்து என்ன பயன் என்று அங்கே ஷாப்பிங் மால் கட்டுவதற்கு அடித்தளம் போடுவார்கள்
மூர்த்தி wrote:திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???
தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல் போய்விடு நண்பா.
அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
ஈகரையில் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்துகொள்ளும் உறுப்பினர்களை தான் தடை செய்வோம் தேவைப்பட்டால் பயனர் நீக்கிவிடுவோம் ,
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உறுப்பினர் தாங்களாகவே வெளியே போகிறேன் என்று சொல்வதற்காக எல்லாம் கணக்கை நீக்க முடியாது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு சிறந்த சிந்தனையாளர் அறிவு ஜீவி என்று நினைத்திருந்தேன் நீங்கள் இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்கலாமா?! சும்மா விளையாடாம வந்து பதிவுகளை தொடருங்க மூர்த்தி
ரமேஷ் உங்களுக்கும் தம்பி போல தான் , ஒரு வீட்டில் தம்பி சொல்லும் வார்த்தைகளுக்காக அண்ணன் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்லலாமா ?! (இதை எனக்கு நம்முடைய அண்ணன்களும் / அக்காக்களும் இங்கு முன்பு சொல்லியுள்ளார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
எனக்கு இன்று ஒரு வாட்ஸப் மெசேஜ் வந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------
அதில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்துடன் ஸ்டேடியத்தில்
குஷியாக போஸ் கொடுக்கிறார்.
கீழ்கண்ட வாசகங்கள் வருகின்றன.
பிள்ளையோ குடும்பத்துடன் விளையாட்டு அரங்கில்
அப்பனோ வெளியில் பொய்யான எதிர்ப்பு போராட்டத்தில்
மாமனோ IPL franchise
இதுதான் திராவிட கட்சியின் குடும்பம்.
..இவர்கள்தான் காவிரி நீர் கொண்டுவருவார் என நம்பும்
ஏழை பாமர ஜனங்கள்
பாவம் ஜனங்கள்
----------------------------------------------------------------------------
ரமணியன்
-------------------------------------------------------------------------------------------------------------
அதில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்துடன் ஸ்டேடியத்தில்
குஷியாக போஸ் கொடுக்கிறார்.
கீழ்கண்ட வாசகங்கள் வருகின்றன.
பிள்ளையோ குடும்பத்துடன் விளையாட்டு அரங்கில்
அப்பனோ வெளியில் பொய்யான எதிர்ப்பு போராட்டத்தில்
மாமனோ IPL franchise
இதுதான் திராவிட கட்சியின் குடும்பம்.
..இவர்கள்தான் காவிரி நீர் கொண்டுவருவார் என நம்பும்
ஏழை பாமர ஜனங்கள்
பாவம் ஜனங்கள்
----------------------------------------------------------------------------
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது சன் ரைஸர்ஸ் அணி..!
-
![ஐ.பி.எல் -2018 !! - Page 5 Daw9Yu_VMAEThrz_00119](https://image.vikatan.com/news/2018/04/15/images/Daw9Yu_VMAEThrz_00119.jpg)
-
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற
ஐ.பி.எல் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா
அணியை சன்ரைஸர்ஸ் அணி எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்
அணியின் கேப்டன்வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை
தேர்வு செய்தார்.
முதல் வரிசையில் இறங்கும் சுனில் நரேன் இம்முறை ஓப்பனிங்
ஆடவில்லை. மாறாக ராபின் உத்தப்பா - கிறிஸ் லின் இணை
களமிறங்கியது. உத்தப்பா 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி
தரமறுமுனையில் இருந்த கிறிஸ் லின் ஆறுதல் அளித்தார்.
அவர் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அதற்கடுத்து வந்தவர்களும்
சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் தினேஷ் கார்த்திக்
ஓரளவுக்குத் தாக்கு பிடித்தாலும் 29 ரன்களில் அவரும் அவுட்.
இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா
அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார் சிறப்பாகச் செயல்பட்டு
3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
139 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது சன் ரைஸர்ஸ்
அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விரித்திமான் சஹா
மற்றும் ஷிகர் தவான் இந்த மேட்சில் ஜொலிக்கவில்லை.
தவான் முதல் ஏழு ரன்களில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய
கேன் வில்லியம்சன் ஈடு கொடுத்து ஆடினார் சஹா.
ஆனால், அவரும் 24 ரன்களில் அவுட் ஆனார். எனினும்
கேன் வில்லியன்சன் அரை சதம் தொட்டு அவுட் ஆகினார்.
அவரை தொடர்ந்து இறங்கிய யூசப் பதான் 17 ரன்கள் அடித்து
ஹைதராபாத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் மீதம் இருக்க 139 ரன்களை
அடித்து ஹைதரபாத் வெற்றிபெற்றது. இது ஹைதரபாத்
பெறும் 3-வது வெற்றியாகும்.
-
--------------------------------------
விகடன்
-
![ஐ.பி.எல் -2018 !! - Page 5 Daw9Yu_VMAEThrz_00119](https://image.vikatan.com/news/2018/04/15/images/Daw9Yu_VMAEThrz_00119.jpg)
-
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற
ஐ.பி.எல் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா
அணியை சன்ரைஸர்ஸ் அணி எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்
அணியின் கேப்டன்வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை
தேர்வு செய்தார்.
முதல் வரிசையில் இறங்கும் சுனில் நரேன் இம்முறை ஓப்பனிங்
ஆடவில்லை. மாறாக ராபின் உத்தப்பா - கிறிஸ் லின் இணை
களமிறங்கியது. உத்தப்பா 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி
தரமறுமுனையில் இருந்த கிறிஸ் லின் ஆறுதல் அளித்தார்.
அவர் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அதற்கடுத்து வந்தவர்களும்
சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் தினேஷ் கார்த்திக்
ஓரளவுக்குத் தாக்கு பிடித்தாலும் 29 ரன்களில் அவரும் அவுட்.
இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா
அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார் சிறப்பாகச் செயல்பட்டு
3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
139 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது சன் ரைஸர்ஸ்
அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விரித்திமான் சஹா
மற்றும் ஷிகர் தவான் இந்த மேட்சில் ஜொலிக்கவில்லை.
தவான் முதல் ஏழு ரன்களில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய
கேன் வில்லியம்சன் ஈடு கொடுத்து ஆடினார் சஹா.
ஆனால், அவரும் 24 ரன்களில் அவுட் ஆனார். எனினும்
கேன் வில்லியன்சன் அரை சதம் தொட்டு அவுட் ஆகினார்.
அவரை தொடர்ந்து இறங்கிய யூசப் பதான் 17 ரன்கள் அடித்து
ஹைதராபாத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் மீதம் இருக்க 139 ரன்களை
அடித்து ஹைதரபாத் வெற்றிபெற்றது. இது ஹைதரபாத்
பெறும் 3-வது வெற்றியாகும்.
-
--------------------------------------
விகடன்
புனே மைதானத்தில் இன்று சென்னை - ராஜஸ்தான் மோதல்: 2 ஆண்டு தடைக்கு பிறகு நேருக்கு நேர் சந்திப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு
#1266794- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. தடை முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இந்த ஆட்டம் காவிரி பிரச்சினை போராட்டம் காரணமாக புனேவில் நடைபெறுகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 2 அணிகளும் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேப்டன் அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடரை தோல்வியுடன் தொடங்கினாலும், அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டது. ரஹானே சீராக விளையாடி வருகிறார். அதிரடியாக விளையாடும் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறுகிறார்.
கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி மிடில் ஆர்டரில் களமிறங்குவதால் அவரால் சிறந்த பங்களிப்பை வழங்க இயவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலியாவின் டி’ ஆர்சி ஷார்ட் ஆகியோரிடம் இருந்தும் பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. இதில் டி’ ஆர்சி ஷார்ட் கடந்த ஆட்டத்தில் 43 பந்துகளுக்கு 44 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். பிக்பாஷ் தொடரில் அதிரடியில் மிரட்டிய அவர், தொடக்கத்தில் மந்தமாக விளையாடுவது சற்று பின்னடைவாக உள்ளது.
பந்து வீச்சை பொறுத்தவரையில் கிருஷ்ணப்பா கவுதம், கோபால் ஆகியோர் மட்டுமே நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டராகவும், ஜெயதேவ் உனத்கட் பந்து வீச்சிலும் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக இணைந்து வீரர்கள் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். போட்டிக்கான மைதானம் மாறினாலும் சென்னை அணி வீரர்களின் ஆட்டத்திறனில் குறைவிருக்காது என்றே கருதப்படுகிறது. முதல் 2 ஆட்டங்களிலும் கடைசி ஓவர்களில் த்ரில் வெற்றி கண்ட சென்னை அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக நெருக்கமாக அமைந்த ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. முதல் ஆட்டத்தில் பிராவோவும், 2-வது ஆட்டத்தில் சேம் பில்லிங்ஸூம் தங்களது அதிரடி ஆட்டத்தால் வெற்றி தேடிக் கொடுத்திருந்தனர்.
பஞ்சாப் அணிக்கு எதிராக முதுகுவலியுடன் விளையாடினாலும் தோனி கடைசி வரை போராடினார். 44 பந்துகளில் 79 ரன்கள் விளாசிய அவர், வெற்றியை எட்டக்கக்கூடிய நிலையிலேயே தவறவிட்டார். இந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் டுவைன் பிராவோவை களமிறக்காமல் ரவீந்திரஜடேஜாவை களமிறக்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
டு பிளெஸ்ஸிஸ் உடல் தகுதியை எட்டி உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளது. அவர் களமிறங்கும் பட்சத்தில் வாட்சன் அல்லது சேம் பில்லிங்ஸ் நீக்கப்படக்கூடும். முரளி விஜய்யும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் விளையாடாத பட்சத்தில் அம்பாட்டி ராயுடு மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும் என கருதப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் இம்ரன் தகிர் நெருக்கடி கொடுக்கக்கூடும்.
- தமிழ் இந்து
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 11
|
|