புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல் -2018 !!
Page 4 of 11 •
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
First topic message reminder :
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.
மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.
மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-
- GuestGuest
திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???
தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல் போய்விடு நண்பா.
அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
இரவு வணக்கம்???
தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல் போய்விடு நண்பா.
அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நண்பரே மூர்த்தி இப்பொழுது ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள் என தெரியவில்லை ... தமிழர் வாழ்வை பொழுது போக்காக குறிப்பிடவில்லை கிரிக்கெட் விளையாட்டை தான் நண்பரே சொல்லியிருந்தேன் ... என்னுடைய பதிலில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
கபடி போட்டிகளிலும் சூதாட்டம் உட்புகுந்து விட்டது எனக் கேள்விப் படுகிறோம் .
எங்கெங்கெல்லாம் பெரிய பெரிய கம்பெனிகள் உட்புகுந்து ஸ்பான்சர் பண்ணுகிறார்களோ
அங்கெல்லாம் சூதாட்டம் தலைவிரிக்கும்.
ரமணியன்
எங்கெங்கெல்லாம் பெரிய பெரிய கம்பெனிகள் உட்புகுந்து ஸ்பான்சர் பண்ணுகிறார்களோ
அங்கெல்லாம் சூதாட்டம் தலைவிரிக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1265784மூர்த்தி wrote:திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???
தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல் போய்விடு நண்பா.
அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
என்னது இது ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1265784மூர்த்தி wrote:திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???
தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல் போய்விடு நண்பா.
அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
உங்களுக்கு நீங்களே எழுதி இருப்பது ஏன்???????????
- GuestGuest
ஜாஹீதா அக்கா!
ஆமாம்,என்னையே நான் கேட்டுக் கொண்டேன். தமிழனாய் தமிழ் உணர்வுடன் ஈகரையில் பயணிக்க விரும்புகிறேன். பொழுதைப் போக்க அல்ல. அப்பா,அம்மா உதவியுடன் தமிழை எழுதிய நான்,இன்று நானாகவே தமிழை எழுத முடிகிறது என்றால் அதற்கு ஈகரையே காரணம்.அதற்காக ஈகரைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதனால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.
கருத்தை எழுதினால்,உண்மையை தேடினால் (நமக்கு எதிரா இல்ல பிடிக்காத எவனா பேசினா அவன் , அவன் அப்பா ,அம்மா ,சாதி, மதம் .... எல்லாத்தையும் தேடுவோம் . ) என்கிறார் ஒருவர். (அவர் எழுதியது எனக்குப் புரியாமல் கூட இருந்திருக்கலாம்.) அதனால்….
யாரையும் குறை சொல்ல அல்ல,
என்னை நான் திருத்திக் கொள்ள சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்,விரும்புகிறேன்.தப்பாக இருப்பின் மன்னிக்க.
அனைவருக்கும் நன்றி.
இரண்டு புள்ளி,ஒரு கோடு,ஒரு புள்ளி.
ஆமாம்,என்னையே நான் கேட்டுக் கொண்டேன். தமிழனாய் தமிழ் உணர்வுடன் ஈகரையில் பயணிக்க விரும்புகிறேன். பொழுதைப் போக்க அல்ல. அப்பா,அம்மா உதவியுடன் தமிழை எழுதிய நான்,இன்று நானாகவே தமிழை எழுத முடிகிறது என்றால் அதற்கு ஈகரையே காரணம்.அதற்காக ஈகரைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதனால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.
கருத்தை எழுதினால்,உண்மையை தேடினால் (நமக்கு எதிரா இல்ல பிடிக்காத எவனா பேசினா அவன் , அவன் அப்பா ,அம்மா ,சாதி, மதம் .... எல்லாத்தையும் தேடுவோம் . ) என்கிறார் ஒருவர். (அவர் எழுதியது எனக்குப் புரியாமல் கூட இருந்திருக்கலாம்.) அதனால்….
யாரையும் குறை சொல்ல அல்ல,
என்னை நான் திருத்திக் கொள்ள சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்,விரும்புகிறேன்.தப்பாக இருப்பின் மன்னிக்க.
அனைவருக்கும் நன்றி.
இரண்டு புள்ளி,ஒரு கோடு,ஒரு புள்ளி.
‘ஓராண்டு தடை என்னை மாற்றிவிட்டது’ - ரஸ்செல்
-
-
சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் 11 சிக்சர்கள்
விளாசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்
ஆல்-ரவுண்டரான வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 29 வயதான
ஆந்த்ரே ரஸ்செல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
ஊக்கமருந்து விதிமுறையை மீறியதாக எனக்கு ஓராண்டு
காலம் தடை விதிக்கப்பட்டது. இந்த ஓராண்டு இழப்பு என்னை
மாறுபட்ட மனிதராக மாற்றிவிட்டது. ப
ணிவுடன் எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொண்டேன்.
தொழில்முறை கிரிக்கெட் வீரராக நாம் எவ்வளவு உயரிய
நிலையில் இருந்தாலும், நாம் எப்படி செயல்படுகிறோம்
என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்துவது அவசியம்.
அதிலும் தன்னடக்கம் மிகவும் முக்கியம்.
மீண்டும் இது போன்ற விஷயங்கள் நடக்காமல் பார்த்துக்
கொள்வேன்.
மிகுந்த நம்பிக்கையுடன் ஐ.பி.எல். தொடரில் விளையாடி
வருகிறேன். எனது நம்பிக்கை அளவு இப்போது மிக அதிகமாக
உள்ளது. நம்பிக்கை இருந்து விட்டால் எந்த போட்டியிலும்
தைரியமாக களம் இறங்கி அசத்தலாம்.
நான் தற்போது நல்ல நிலையில் இருக்கிறேன். அதற்காக
100 சதவீதம் முழு உடல்தகுதியுடன் உள்ளேன் என்று சொல்
மாட்டேன். ஆனால் பந்தை விரட்டும் விதமும், வேகமாக பந்து
வீசுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் சில ஆட்டங்களுக்கு பிறகு நான் விரும்பும் நிலையை
எட்டுவேன் என்று நம்புகிறேன்.
நான் நிறைய 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி
இருக்கிறேன். 180 அல்லது 200 ரன்கள் குவித்தும் தோல்வி
கண்ட அணிகளை பார்த்து இருக்கிறேன்.
இந்த பவுலர் நன்றாக பந்து வீசவில்லை, இந்த பவுலர் சரியில்லை
என்று குறிப்பிட்டு யாரையும் சொல்லப்போவதில்லை.
தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தவறுகளை
திருத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.
இவ்வாறு ரஸ்செல் கூறினா
-
--------------------------------------
தினத்தந்தி
_________________
-
-
சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் 11 சிக்சர்கள்
விளாசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்
ஆல்-ரவுண்டரான வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 29 வயதான
ஆந்த்ரே ரஸ்செல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
ஊக்கமருந்து விதிமுறையை மீறியதாக எனக்கு ஓராண்டு
காலம் தடை விதிக்கப்பட்டது. இந்த ஓராண்டு இழப்பு என்னை
மாறுபட்ட மனிதராக மாற்றிவிட்டது. ப
ணிவுடன் எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொண்டேன்.
தொழில்முறை கிரிக்கெட் வீரராக நாம் எவ்வளவு உயரிய
நிலையில் இருந்தாலும், நாம் எப்படி செயல்படுகிறோம்
என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்துவது அவசியம்.
அதிலும் தன்னடக்கம் மிகவும் முக்கியம்.
மீண்டும் இது போன்ற விஷயங்கள் நடக்காமல் பார்த்துக்
கொள்வேன்.
மிகுந்த நம்பிக்கையுடன் ஐ.பி.எல். தொடரில் விளையாடி
வருகிறேன். எனது நம்பிக்கை அளவு இப்போது மிக அதிகமாக
உள்ளது. நம்பிக்கை இருந்து விட்டால் எந்த போட்டியிலும்
தைரியமாக களம் இறங்கி அசத்தலாம்.
நான் தற்போது நல்ல நிலையில் இருக்கிறேன். அதற்காக
100 சதவீதம் முழு உடல்தகுதியுடன் உள்ளேன் என்று சொல்
மாட்டேன். ஆனால் பந்தை விரட்டும் விதமும், வேகமாக பந்து
வீசுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் சில ஆட்டங்களுக்கு பிறகு நான் விரும்பும் நிலையை
எட்டுவேன் என்று நம்புகிறேன்.
நான் நிறைய 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி
இருக்கிறேன். 180 அல்லது 200 ரன்கள் குவித்தும் தோல்வி
கண்ட அணிகளை பார்த்து இருக்கிறேன்.
இந்த பவுலர் நன்றாக பந்து வீசவில்லை, இந்த பவுலர் சரியில்லை
என்று குறிப்பிட்டு யாரையும் சொல்லப்போவதில்லை.
தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தவறுகளை
திருத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.
இவ்வாறு ரஸ்செல் கூறினா
-
--------------------------------------
தினத்தந்தி
_________________
சென்னை அணியின் கேப்டன் தோனியின் மகளுடன் விளையாடிய ஷாருகான்
-
-
சென்னை
சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும்
கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியை
நேரில் காண, கொல்கத்தா அணியின் உரிமையாளர்
ஷாருக்கான் வருகை தந்திருந்தார்.
சென்னையில் ஷாருக்கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்
இருப்பதால், அவரை கரகோஷம் எழுப்பி சென்னை
ரசிகர்கள் வரவேற்றனர்.
இந்த நிலையில் ஒருபக்கம் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று
கொண்டிருந்த நிலையில் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்
படாமல் ஷாருக்கான், தோனியின் செல்ல மகளுடன் விளையாடி
கொண்டும், அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து
கொண்டும் இருந்தார்.
இதைப் பார்த்த தோனியின் மனைவி ஷாக்சி உற்சாகமானார்.
பின்னர் போட்டி முடிந்ததும் சென்னை அணியின் வெற்றிக்கு
ஷாக்சியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார் ஷாருக்கான்.
தோனி மகளுடனும் தோனியின் மனைவியுடனும் ஷாருக்கான்
எடுத்து கொண்ட புகைப்படங்கள் கடந்த சில மணி நேரங்களாக
இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------
தினத்தந்தி
-
-
சென்னை
சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும்
கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியை
நேரில் காண, கொல்கத்தா அணியின் உரிமையாளர்
ஷாருக்கான் வருகை தந்திருந்தார்.
சென்னையில் ஷாருக்கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்
இருப்பதால், அவரை கரகோஷம் எழுப்பி சென்னை
ரசிகர்கள் வரவேற்றனர்.
இந்த நிலையில் ஒருபக்கம் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று
கொண்டிருந்த நிலையில் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்
படாமல் ஷாருக்கான், தோனியின் செல்ல மகளுடன் விளையாடி
கொண்டும், அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து
கொண்டும் இருந்தார்.
இதைப் பார்த்த தோனியின் மனைவி ஷாக்சி உற்சாகமானார்.
பின்னர் போட்டி முடிந்ததும் சென்னை அணியின் வெற்றிக்கு
ஷாக்சியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார் ஷாருக்கான்.
தோனி மகளுடனும் தோனியின் மனைவியுடனும் ஷாருக்கான்
எடுத்து கொண்ட புகைப்படங்கள் கடந்த சில மணி நேரங்களாக
இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------
தினத்தந்தி
ஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந்துக்கு 8 ரன்’ - டோனி யோசனை
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-
2 ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஐ.பி.எல். போட்டியில்
விளையாடியதோடு, வெற்றியும் பெற்றது உற்சாகமான
உணர்வை தருகிறது.
கொல்கத்தா பேட்டிங், சென்னை அணியின் பேட்டிங் இரண்டுமே
குழுமியிருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.
நிறைய சிக்சர்கள் பறந்தன. பேட்ஸ்மேன், ஸ்டேடியத்தை விட்டு
வெளியே துரத்தியடிக்கும் ஒவ்வொரு பந்துக்கும் ஐ.பி.எல்.
போட்டியில் கூடுதலாக 2 ரன் (அதாவது 8 ரன்) வழங்க வேண்டும்.
உணர்ச்சியின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு
விதமாக இருக்கும். ஆட்டம் பரபரப்பானதால் எனது இதய
துடிப்பும் எகிறியது. அதனால் தான் எங்களுக்கு ஓய்வறை
ஒன்று உள்ளது.
எனது உணர்ச்சிகளை ஓய்வறையில் வெளிப்படுத்துவேனே
தவிர, அனைவரும் பார்க்கும் மைதானத்தின் எல்லைக்
கோட்டையொட்டி வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் பெரிய
அளவில் காட்டமாட்டேன்.
இங்கு அமரும் போது குறிப்பிட்ட தருணத்தில் பேட்ஸ்மேன் அல்லது
பந்து வீச்சாளர் மீது நாங்கள் நம்பிக்கை வைப்பது அவசியம்.
நேர்மறையான எண்ணங்கள் சாதிப்பதற்கு உதவும்.
களத்தில் நம் உணர்ச்சிகளை அதிகமாக கொட்டினால், அது நம்மை
பற்றி வர்ணனையாளர்கள் பேசுவதற்கு இடம் கொடுப்பது போல்
ஆகிவிடும்.
இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இரண்டு அணிக்குமே
பந்து வீச்சாளர்களுக்கு கடினமான நாளாக அமைந்தது.
ஆனால் ரசிகர்கள் நிச்சயம் குதூகலம் அடைந்திருப்பார்கள்.
இவ்வாறு டோனி கூறினார்.
-
----------------------------------------
தினத்தந்தி
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-
2 ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஐ.பி.எல். போட்டியில்
விளையாடியதோடு, வெற்றியும் பெற்றது உற்சாகமான
உணர்வை தருகிறது.
கொல்கத்தா பேட்டிங், சென்னை அணியின் பேட்டிங் இரண்டுமே
குழுமியிருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.
நிறைய சிக்சர்கள் பறந்தன. பேட்ஸ்மேன், ஸ்டேடியத்தை விட்டு
வெளியே துரத்தியடிக்கும் ஒவ்வொரு பந்துக்கும் ஐ.பி.எல்.
போட்டியில் கூடுதலாக 2 ரன் (அதாவது 8 ரன்) வழங்க வேண்டும்.
உணர்ச்சியின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு
விதமாக இருக்கும். ஆட்டம் பரபரப்பானதால் எனது இதய
துடிப்பும் எகிறியது. அதனால் தான் எங்களுக்கு ஓய்வறை
ஒன்று உள்ளது.
எனது உணர்ச்சிகளை ஓய்வறையில் வெளிப்படுத்துவேனே
தவிர, அனைவரும் பார்க்கும் மைதானத்தின் எல்லைக்
கோட்டையொட்டி வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் பெரிய
அளவில் காட்டமாட்டேன்.
இங்கு அமரும் போது குறிப்பிட்ட தருணத்தில் பேட்ஸ்மேன் அல்லது
பந்து வீச்சாளர் மீது நாங்கள் நம்பிக்கை வைப்பது அவசியம்.
நேர்மறையான எண்ணங்கள் சாதிப்பதற்கு உதவும்.
களத்தில் நம் உணர்ச்சிகளை அதிகமாக கொட்டினால், அது நம்மை
பற்றி வர்ணனையாளர்கள் பேசுவதற்கு இடம் கொடுப்பது போல்
ஆகிவிடும்.
இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இரண்டு அணிக்குமே
பந்து வீச்சாளர்களுக்கு கடினமான நாளாக அமைந்தது.
ஆனால் ரசிகர்கள் நிச்சயம் குதூகலம் அடைந்திருப்பார்கள்.
இவ்வாறு டோனி கூறினார்.
-
----------------------------------------
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
புனேக்கு மாறுகிறதே CSK ஆட்டங்கள் எல்லாம் இனி.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 11
|
|