Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
3 posters
Page 1 of 1
இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா எஸ்என் சட்டர்ஜி ரோட்டில்
வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூம்தார் ( வயது 47) லெதர்
டெக்னாலஜி படித்து உள்ளார்.
இவரது தயார் பினா மஜூம்தார். தந்தை கோபால் மஜூம்தார்.
தாயார் பினா கடந்த 2015 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால்
கடந்த 2015 ஆம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
மரணமடைந்தார்.
பினா மஜூம்தார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார்.
அவருக்கு பென்சன் வந்து உள்ளது.
பினா மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு
கொண்டு வந்த மகன் தாய் இறந்ததை வெளியே யாருக்கும்
தெரிக்கவில்லை. பல்வேறு ரசாயன கலவைகளை பயன்படுத்தி
தாயாரின் உடலை பதப்படுத்தி வைத்து உள்ளார்.
அத்துடன் அவருடைய கைரேகையை பயன்படுத்தி மாதம் மாதம்
பென்சனை பெற்று உள்ளார்.
சமீபத்தில் போலீசார் சுபாபிரதா வீட்டில் சோதனை நடத்தி
தயார் பினா உடலை கைப்பற்றி உள்ளனர். பினா உடலில்
இருந்து முக்கிய பாகங்களை எடுத்து விட்டு சுபாபிரதா
அந்த உடலை மம்மி போல் பதப்படுத்து வைத்து இருந்தார்.
-
சுபாபிரதா தனது தாய்க்கு வாழ்வதற்கு உரிய சான்றிதழைப்
பெற்று வைத்து இருந்து இருக்கிறார். வங்கியில் இருந்து
ரூ.50 ஆயிரம் பென்சன் தொகையை மாதந்தோறும் பெற்று வந்து
உள்ளார்.
இது போல் தந்தை இறந்து விட்டால் அவரது உடலையும்
பதப்படுத்தும் வகையில் அங்குள்ள பிரீசரில் இடம் இருந்து
உள்ளது. ஏன் என்றால் அவரது தந்தையும் ஓய்வுபெற்ற அரசு
ஊழியர் ஆவார்.
இது தொடர்பாக போலீசார் மகன் மற்றும் தந்தையை போலீசார்
கைது செய்து உள்ளனர்.
-
-----------------------
மாலை மலர்
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா எஸ்என் சட்டர்ஜி ரோட்டில்
வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூம்தார் ( வயது 47) லெதர்
டெக்னாலஜி படித்து உள்ளார்.
இவரது தயார் பினா மஜூம்தார். தந்தை கோபால் மஜூம்தார்.
தாயார் பினா கடந்த 2015 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால்
கடந்த 2015 ஆம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
மரணமடைந்தார்.
பினா மஜூம்தார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார்.
அவருக்கு பென்சன் வந்து உள்ளது.
பினா மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு
கொண்டு வந்த மகன் தாய் இறந்ததை வெளியே யாருக்கும்
தெரிக்கவில்லை. பல்வேறு ரசாயன கலவைகளை பயன்படுத்தி
தாயாரின் உடலை பதப்படுத்தி வைத்து உள்ளார்.
அத்துடன் அவருடைய கைரேகையை பயன்படுத்தி மாதம் மாதம்
பென்சனை பெற்று உள்ளார்.
சமீபத்தில் போலீசார் சுபாபிரதா வீட்டில் சோதனை நடத்தி
தயார் பினா உடலை கைப்பற்றி உள்ளனர். பினா உடலில்
இருந்து முக்கிய பாகங்களை எடுத்து விட்டு சுபாபிரதா
அந்த உடலை மம்மி போல் பதப்படுத்து வைத்து இருந்தார்.
-
சுபாபிரதா தனது தாய்க்கு வாழ்வதற்கு உரிய சான்றிதழைப்
பெற்று வைத்து இருந்து இருக்கிறார். வங்கியில் இருந்து
ரூ.50 ஆயிரம் பென்சன் தொகையை மாதந்தோறும் பெற்று வந்து
உள்ளார்.
இது போல் தந்தை இறந்து விட்டால் அவரது உடலையும்
பதப்படுத்தும் வகையில் அங்குள்ள பிரீசரில் இடம் இருந்து
உள்ளது. ஏன் என்றால் அவரது தந்தையும் ஓய்வுபெற்ற அரசு
ஊழியர் ஆவார்.
இது தொடர்பாக போலீசார் மகன் மற்றும் தந்தையை போலீசார்
கைது செய்து உள்ளனர்.
-
-----------------------
மாலை மலர்
Re: இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
இவர்களுக்கு இந்திய அரசியலில் நல்ல எதிர்காலம் உள்ளது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
இந்திய அரசியலில் இவருக்கு நல்ல எதிர் உண்டு. இப்படி யோசித்துக் செயலாற்றும்
நபர் அரசியல்வாதிகளுக்கு அவசியம்.
நபர் அரசியல்வாதிகளுக்கு அவசியம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்பு... மறைந்த தாயாரின் ஆசையை நிறைவேற்றும் மகன்
» இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
» கொரோனாவில் இறந்த முதியவர் உடலை ஜெ.சி.பி.யில் எடுத்துச்சென்ற கொடூரம்
» ஆஸ்பத்திரியில் இறந்த 70 குழந்தைகள் உடலை பதுக்கி வைத்த ஊழியர்
» இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
» கொரோனாவில் இறந்த முதியவர் உடலை ஜெ.சி.பி.யில் எடுத்துச்சென்ற கொடூரம்
» ஆஸ்பத்திரியில் இறந்த 70 குழந்தைகள் உடலை பதுக்கி வைத்த ஊழியர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|