Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
3 posters
Page 1 of 1
இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா எஸ்என் சட்டர்ஜி ரோட்டில்
வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூம்தார் ( வயது 47) லெதர்
டெக்னாலஜி படித்து உள்ளார்.
இவரது தயார் பினா மஜூம்தார். தந்தை கோபால் மஜூம்தார்.
தாயார் பினா கடந்த 2015 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால்
கடந்த 2015 ஆம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
மரணமடைந்தார்.
பினா மஜூம்தார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார்.
அவருக்கு பென்சன் வந்து உள்ளது.
பினா மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு
கொண்டு வந்த மகன் தாய் இறந்ததை வெளியே யாருக்கும்
தெரிக்கவில்லை. பல்வேறு ரசாயன கலவைகளை பயன்படுத்தி
தாயாரின் உடலை பதப்படுத்தி வைத்து உள்ளார்.
அத்துடன் அவருடைய கைரேகையை பயன்படுத்தி மாதம் மாதம்
பென்சனை பெற்று உள்ளார்.
சமீபத்தில் போலீசார் சுபாபிரதா வீட்டில் சோதனை நடத்தி
தயார் பினா உடலை கைப்பற்றி உள்ளனர். பினா உடலில்
இருந்து முக்கிய பாகங்களை எடுத்து விட்டு சுபாபிரதா
அந்த உடலை மம்மி போல் பதப்படுத்து வைத்து இருந்தார்.
-
சுபாபிரதா தனது தாய்க்கு வாழ்வதற்கு உரிய சான்றிதழைப்
பெற்று வைத்து இருந்து இருக்கிறார். வங்கியில் இருந்து
ரூ.50 ஆயிரம் பென்சன் தொகையை மாதந்தோறும் பெற்று வந்து
உள்ளார்.
இது போல் தந்தை இறந்து விட்டால் அவரது உடலையும்
பதப்படுத்தும் வகையில் அங்குள்ள பிரீசரில் இடம் இருந்து
உள்ளது. ஏன் என்றால் அவரது தந்தையும் ஓய்வுபெற்ற அரசு
ஊழியர் ஆவார்.
இது தொடர்பாக போலீசார் மகன் மற்றும் தந்தையை போலீசார்
கைது செய்து உள்ளனர்.
-
-----------------------
மாலை மலர்
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா எஸ்என் சட்டர்ஜி ரோட்டில்
வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூம்தார் ( வயது 47) லெதர்
டெக்னாலஜி படித்து உள்ளார்.
இவரது தயார் பினா மஜூம்தார். தந்தை கோபால் மஜூம்தார்.
தாயார் பினா கடந்த 2015 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால்
கடந்த 2015 ஆம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
மரணமடைந்தார்.
பினா மஜூம்தார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார்.
அவருக்கு பென்சன் வந்து உள்ளது.
பினா மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு
கொண்டு வந்த மகன் தாய் இறந்ததை வெளியே யாருக்கும்
தெரிக்கவில்லை. பல்வேறு ரசாயன கலவைகளை பயன்படுத்தி
தாயாரின் உடலை பதப்படுத்தி வைத்து உள்ளார்.
அத்துடன் அவருடைய கைரேகையை பயன்படுத்தி மாதம் மாதம்
பென்சனை பெற்று உள்ளார்.
சமீபத்தில் போலீசார் சுபாபிரதா வீட்டில் சோதனை நடத்தி
தயார் பினா உடலை கைப்பற்றி உள்ளனர். பினா உடலில்
இருந்து முக்கிய பாகங்களை எடுத்து விட்டு சுபாபிரதா
அந்த உடலை மம்மி போல் பதப்படுத்து வைத்து இருந்தார்.
-
சுபாபிரதா தனது தாய்க்கு வாழ்வதற்கு உரிய சான்றிதழைப்
பெற்று வைத்து இருந்து இருக்கிறார். வங்கியில் இருந்து
ரூ.50 ஆயிரம் பென்சன் தொகையை மாதந்தோறும் பெற்று வந்து
உள்ளார்.
இது போல் தந்தை இறந்து விட்டால் அவரது உடலையும்
பதப்படுத்தும் வகையில் அங்குள்ள பிரீசரில் இடம் இருந்து
உள்ளது. ஏன் என்றால் அவரது தந்தையும் ஓய்வுபெற்ற அரசு
ஊழியர் ஆவார்.
இது தொடர்பாக போலீசார் மகன் மற்றும் தந்தையை போலீசார்
கைது செய்து உள்ளனர்.
-
-----------------------
மாலை மலர்
Re: இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
இவர்களுக்கு இந்திய அரசியலில் நல்ல எதிர்காலம் உள்ளது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
இந்திய அரசியலில் இவருக்கு நல்ல எதிர் உண்டு. இப்படி யோசித்துக் செயலாற்றும்
நபர் அரசியல்வாதிகளுக்கு அவசியம்.
நபர் அரசியல்வாதிகளுக்கு அவசியம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|