ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_c10சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_m10சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_c10 
Dr.S.Soundarapandian
சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_c10சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_m10சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_c10 
heezulia
சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_c10சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_m10சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_c10 
i6appar
சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_c10சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_m10சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு

3 posters

Go down

சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Empty சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு

Post by ayyasamy ram Fri Apr 06, 2018 8:01 am

சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Tamil_News_large_1993981

மயிலாடுதுறை:
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குரல் வளம் வேண்டி
சீர்காழியில் குடும்பத்தோடு வழிபாடு நடத்தினார்.

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள பழமைவாய்ந்த
ஓசைநாயகி அம்மன் ஆலயத்தில், தே.மு.தி.க தலைவர்
விஜயகாந்த் குடும்பத்தினரோடு வழிபாடு நடத்தினார்.

குரல்வளம் வேண்டி வழிபாடு செய்த விஜயகாந்த், தேன்
பிரசாதம் சாப்பிட்டார். கோவில் சார்பாக பரிவட்டம் கட்டி
அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.
-
------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Empty Re: சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு

Post by SK Fri Apr 06, 2018 9:24 am

அம்மா
அப்பா
தாய்
தந்தை
ஒளி
ஓசை
இயல்
இசை





SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Empty Re: சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு

Post by ayyasamy ram Fri Apr 06, 2018 10:23 am


சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர்
திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில்
என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான்
தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார்.

சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது சின்னஞ்சிறு
கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இறைவனைத்
துதித்து பதிகம் பாடினார்.

கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட
இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம்
கொடுத்து அருளினார்.

இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள்.
ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி
என்று பெயர்.

சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர்
தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
-
-------------------------------
சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு IMG_3671
-
சிவன், திருநானசம்பந்தர்க்கு பொற்தாளம் வழங்கி வாழ்துதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Empty Re: சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு

Post by ரா.ரமேஷ்குமார் Fri Apr 06, 2018 10:30 am

இவரது கம்பிரமான குரல் போனது(ம்) தான் இவரது பெயர் நகைசுவையாக சித்தரிப்பதற்கும் அரசியலில் சரியான இடம் கிடைக்காமல் காணாமல் போனதற்கும் காரணம் ... முன்பு போல் பேச்சாற்றல் இருந்திருந்தால் இந்நேரம் முதல்வராக இருந்திருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும் ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு Empty Re: சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum