புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
முன்பெல்லாம் பைனான்ஸ் மோசடிகள் தான் பிரபலமாக
இருந்தன. இப்போது, பைனான்ஸ் என்றாலே மோசடி தான் என்ற அளவுக்குச்
சென்றுவிட்டதால், மோசடி பேர்வழிகள் வேறு நூதன வழிகளைத் தேடிக்
களமிறங்கிவிட்டனர்.
அந்த வகையில்,
அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கும் களமாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.
சாதாரணமாக, அரசு அங்கீகாரம் பெற்றுவிட்டு தான் மனை விற்பனை ஆரம்பமாகும்.
ஆனால் தற்போது, அறிமுகச் சலுகை (பிரீ லாஞ்ச் ஆபர்) என்ற பெயரில், ஏராளமான
மோசடிகள் நடந்தேறி வருகின்றன. இப்படித்தான், "டெக்கான் பிராபர்டீஸ்' என்ற
நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் தனது கிளைகளைத் துவக்கி,
ஸ்ரீபெரும்புதூரில், "டெக்கான் டபோடில்' என்ற பெயரில் மிகப் பெரிய
திட்டத்தைத் துவக்கியது. கடந்த 2007ம் ஆண்டு இதற்கு அறிமுகச் சலுகைகள் மிக
விமரிசையாக அறிவிக்கப்பட்டு, ஏராளமான பிளாட்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஒரு கிரவுண்டு நிலம் 7.5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. முன்பதிவு
செய்ய மூன்று லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் சென்னை
மற்றும் பெங்களூரு அலுவலகங்களைப் பார்ப்பவர்களுக்கு, "ஏதேனும் மோசடி
இருக்குமா' என்ற சந்தேகம், அணுவின் பாதியளவு கூட ஏற்படாது. டி.டி.சி.பி.,
அப்ரூவலுக்கு அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கண் மூடி கண்
திறப்பதற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்றும், அடுத்த திட்டத்தைத் துவக்க
மேலும் 600 ஏக்கரைக் கையகப்படுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள்
முன்பதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட இடத்துக்கும் அழைத்துச் சென்று
காட்டியுள்ளனர். ஒரு பெயர்ப் பலகை கூட இல்லை. லேசாக சந்தேகம் கொண்ட சில
புத்திசாலிகள் விசாரித்தபோது, வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளனர்.
"ஏகப்பட்ட நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருவதால், விவசாயிகள் விலையை
அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக போர்டு வைக்கவில்லை' எனக்
கூறியுள்ளனர். இப்படியாக, சிரித்தபடியே வந்த 300க்கு மேற்பட்டவர்களிடம்
அறிமுகச் சலுகையிலேயே பிளாட்டை விற்றுள்ளனர். ஆறு மாதங்களில் அப்ரூவல்
வாங்கிவிடுவோம் என சத்தியம் செய்தனர். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இதுபற்றி
வாடிக்கையாளர்கள் விசாரித்தபோது, "சற்றே தாமதமாகிறது; ரெண்டு மூன்று
மாதங்களில் நீங்கள் ஜமீன்தாரராகிவிடுவீர்கள்' என அளந்து விட்டுள்ளனர்.
ஆகஸ்டில் விசாரித்தபோது, சரியான பதில் இல்லை. செப்டம்பரில் சென்று
பார்த்தபோது, சென்னை அலுவலகமே மூடப்பட்டுவிட்டது. பெங்களூரு
அலுவலகத்துக்குச் சென்று முற்றுகையிட்ட சிலருக்கு, அதோ இதோ என
இழுத்தடித்து, காந்தி கணக்கில் சில காசோலைகளை வழங்கியுள்ளனர். அவற்றை
வங்கிகளில் டிபாசிட் செய்தபோது, போன வேகத்தில் திரும்பி வந்தது. ஆகா... என
கொதித்தெழுந்து வாடிக்கையாளர்கள் பெங்களூரு அலுவலகத்தை முற்றுகையிட
கிளம்ப, அந்தோ பரிதாபம்; அதுவும் மூடப்பட்டுவிட்டது.
அங்கே,
இங்கே மிரட்டியதில் அந்நிறுவனத்தின் அதிபர் வெங்கட் கவுதம் மொபைல் எண்
கிடைத்திருக்கிறது. வங்கிக் கணக்கையே காலாவதியாக்கியவருக்கு, மொபைல் எண்ணை
மாற்றுவதா பிரமாதம்? போன் போட்டால், "தயவு செய்து நீங்கள் டயல் செய்த
எண்ணை சரிபார்க்கவும்' என குரல் கேட்கிறது. இந்த நிறுவனத்தில், நிலம்
வாங்கியவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.
புரியும்படி சொல்வதானால், "என்னிடம் பர்ஸ் நிறைய பணம் இருக்கிறது; யார்
வேண்டுமானாலும் ஏமாற்றலாம்' என நெற்றியிலேயே எழுதி வைத்திருப்பவர்கள்.
இவர்கள், எல்லாம் கூட்டணி சேர்ந்து, இன்டர்நெட் மூலம் ஒரு சங்கம்
அமைத்துள்ளனர். கடந்த நவம்பர் 30ம் தேதி காஞ்சிபுரம் எஸ்.பி.,
அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை,
நாளுக்கு நாள் கூடி வருவதாகக் கேள்வி. வெங்கட் கவுதம் எங்கிருக்கிறார்,
அவர் சுருட்டியுள்ள கோடிகளில் எவ்வளவு மிச்சமிருக்கிறது, அவரது
பின்னணியில் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளின் கை இருக்கிறதா என்பன
போன்றவை, காஞ்சிபுரம் போலீசாரின் புலன் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
thanks dinamalar
இருந்தன. இப்போது, பைனான்ஸ் என்றாலே மோசடி தான் என்ற அளவுக்குச்
சென்றுவிட்டதால், மோசடி பேர்வழிகள் வேறு நூதன வழிகளைத் தேடிக்
களமிறங்கிவிட்டனர்.
அந்த வகையில்,
அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கும் களமாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.
சாதாரணமாக, அரசு அங்கீகாரம் பெற்றுவிட்டு தான் மனை விற்பனை ஆரம்பமாகும்.
ஆனால் தற்போது, அறிமுகச் சலுகை (பிரீ லாஞ்ச் ஆபர்) என்ற பெயரில், ஏராளமான
மோசடிகள் நடந்தேறி வருகின்றன. இப்படித்தான், "டெக்கான் பிராபர்டீஸ்' என்ற
நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் தனது கிளைகளைத் துவக்கி,
ஸ்ரீபெரும்புதூரில், "டெக்கான் டபோடில்' என்ற பெயரில் மிகப் பெரிய
திட்டத்தைத் துவக்கியது. கடந்த 2007ம் ஆண்டு இதற்கு அறிமுகச் சலுகைகள் மிக
விமரிசையாக அறிவிக்கப்பட்டு, ஏராளமான பிளாட்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஒரு கிரவுண்டு நிலம் 7.5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. முன்பதிவு
செய்ய மூன்று லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் சென்னை
மற்றும் பெங்களூரு அலுவலகங்களைப் பார்ப்பவர்களுக்கு, "ஏதேனும் மோசடி
இருக்குமா' என்ற சந்தேகம், அணுவின் பாதியளவு கூட ஏற்படாது. டி.டி.சி.பி.,
அப்ரூவலுக்கு அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கண் மூடி கண்
திறப்பதற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்றும், அடுத்த திட்டத்தைத் துவக்க
மேலும் 600 ஏக்கரைக் கையகப்படுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள்
முன்பதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட இடத்துக்கும் அழைத்துச் சென்று
காட்டியுள்ளனர். ஒரு பெயர்ப் பலகை கூட இல்லை. லேசாக சந்தேகம் கொண்ட சில
புத்திசாலிகள் விசாரித்தபோது, வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளனர்.
"ஏகப்பட்ட நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருவதால், விவசாயிகள் விலையை
அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக போர்டு வைக்கவில்லை' எனக்
கூறியுள்ளனர். இப்படியாக, சிரித்தபடியே வந்த 300க்கு மேற்பட்டவர்களிடம்
அறிமுகச் சலுகையிலேயே பிளாட்டை விற்றுள்ளனர். ஆறு மாதங்களில் அப்ரூவல்
வாங்கிவிடுவோம் என சத்தியம் செய்தனர். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இதுபற்றி
வாடிக்கையாளர்கள் விசாரித்தபோது, "சற்றே தாமதமாகிறது; ரெண்டு மூன்று
மாதங்களில் நீங்கள் ஜமீன்தாரராகிவிடுவீர்கள்' என அளந்து விட்டுள்ளனர்.
ஆகஸ்டில் விசாரித்தபோது, சரியான பதில் இல்லை. செப்டம்பரில் சென்று
பார்த்தபோது, சென்னை அலுவலகமே மூடப்பட்டுவிட்டது. பெங்களூரு
அலுவலகத்துக்குச் சென்று முற்றுகையிட்ட சிலருக்கு, அதோ இதோ என
இழுத்தடித்து, காந்தி கணக்கில் சில காசோலைகளை வழங்கியுள்ளனர். அவற்றை
வங்கிகளில் டிபாசிட் செய்தபோது, போன வேகத்தில் திரும்பி வந்தது. ஆகா... என
கொதித்தெழுந்து வாடிக்கையாளர்கள் பெங்களூரு அலுவலகத்தை முற்றுகையிட
கிளம்ப, அந்தோ பரிதாபம்; அதுவும் மூடப்பட்டுவிட்டது.
அங்கே,
இங்கே மிரட்டியதில் அந்நிறுவனத்தின் அதிபர் வெங்கட் கவுதம் மொபைல் எண்
கிடைத்திருக்கிறது. வங்கிக் கணக்கையே காலாவதியாக்கியவருக்கு, மொபைல் எண்ணை
மாற்றுவதா பிரமாதம்? போன் போட்டால், "தயவு செய்து நீங்கள் டயல் செய்த
எண்ணை சரிபார்க்கவும்' என குரல் கேட்கிறது. இந்த நிறுவனத்தில், நிலம்
வாங்கியவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.
புரியும்படி சொல்வதானால், "என்னிடம் பர்ஸ் நிறைய பணம் இருக்கிறது; யார்
வேண்டுமானாலும் ஏமாற்றலாம்' என நெற்றியிலேயே எழுதி வைத்திருப்பவர்கள்.
இவர்கள், எல்லாம் கூட்டணி சேர்ந்து, இன்டர்நெட் மூலம் ஒரு சங்கம்
அமைத்துள்ளனர். கடந்த நவம்பர் 30ம் தேதி காஞ்சிபுரம் எஸ்.பி.,
அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை,
நாளுக்கு நாள் கூடி வருவதாகக் கேள்வி. வெங்கட் கவுதம் எங்கிருக்கிறார்,
அவர் சுருட்டியுள்ள கோடிகளில் எவ்வளவு மிச்சமிருக்கிறது, அவரது
பின்னணியில் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளின் கை இருக்கிறதா என்பன
போன்றவை, காஞ்சிபுரம் போலீசாரின் புலன் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
thanks dinamalar
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சென்னையில் இடம் வாங்குவதற்கு முன் டாகுமென்ட்ஸ் எல்லாம்
அலசி ஆரய்ந்து வில்லங்கம் சரி பார்த்து வாங்கினால் அது அவர்கள் இடம்.
இல்லையென்றால்
அலசி ஆரய்ந்து வில்லங்கம் சரி பார்த்து வாங்கினால் அது அவர்கள் இடம்.
இல்லையென்றால்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|