புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
3 Posts - 3%
Saravananj
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
21 Posts - 5%
prajai
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_m10தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 7:09 am

தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்! XPGKUZtoTg2N0umapckZ+b832d51c3b9635a9bb5bf0f17c92e538
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தரமணி பகுதியில் அதிகரிக்கும் கட்டடங்களால் அப்பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் புள்ளிமான்கள் உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
சென்னை மாநரின் மத்தியப் பகுதியில் 270 ஹெக்டேர் பரப்பளவில் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. நாட்டிலேயே நகரின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது தேசிய பூங்கா என்ற பெருமையும் இதற்கு உண்டு.
தாவரங்கள், வன விலங்குகள்: இந்த தேசிய பூங்கா உலர், வறண்ட பசுமை காடுகள், புதர்காடுகளைக் கொண்டதாகும். இதனால் இங்கு புள்ளிமான்கள் கூட்டமாக வசிக்கின்றன. கலைமான், நரி, கீரி போன்ற 14 வகை பாலூட்டி இனங்களும், 100 -க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், பாம்பு, தவளை உள்ளிட்ட ஊர்வன இனங்களும் இந்த இடத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளன.
குறைந்த வனப்பரப்பு: ஏற்கெனவே இந்தப் பகுதி 505 ஹெக்டேர் காப்புக் காடாக இருந்தது. ஐஐடி கல்வி நிறுவனம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா எனப் பல்வேறு திட்டப் பணிகளுக்காக இதில் சுமார் 172 ஹெக்டேர் பரப்பு கையகப்படுத்தப்பட்டன. எஞ்சிய 270 ஹெக்டேர் வனப் பகுதியை தேசிய பூங்காவாக 1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. வனவிலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கியதை அடுத்து உணவு, தண்ணீர் போன்றவற்றுக்காக அவை வெளியேறும் நிலை ஏற்பட்டது.
தொடரும் சோகம்: அவ்வாறு உணவு தேடி செல்லும்போது, வாகனங்களில் அடிபடுவதும், நாய்களால் கடிப்பட்டு இறப்பதும், பிளாஸ்டிக் பொருள்கள், கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் உயிரிழப்பைச் சந்திக்கும் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2013 முதல் 2016 வரையில் மட்டும் 220 புள்ளி மான்கள் உயிரிழந்தன. இதேபோல் 8 கலைமான்களும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 7:10 am

உணவை தேடும் புள்ளிமான்கள்: ஐஐடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதால், அங்கிருந்து வெளியேறிய மான்கள், கிண்டி தேசிய பூங்காவுக்குத் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கோட்டூர்புரம், காந்தி நகர், இந்திரா நகர், தரமணி, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான புதர்மண்டிய பகுதிகளில் அவை வசிக்கத் தொடங்கின. இதில், தரமணியில் 30 -க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வாழ்ந்து வந்த தனியாருக்குச் சொந்தமான சுமார் 27 ஏக்கர் நிலப் பகுதி கட்டடம் கட்டுவதற்காக அண்மையில் அகற்றப்பட்டது. இதனால், அங்கு வசித்த புள்ளிமான்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:
தரமணி பகுதியில் சுற்றித் திரியும் மான்களுக்கு சிலர் இட்லி உள்ளிட்ட உணவுகளைத் தருகின்றனர். மேலும், அப்பகுதியில் இயங்கும் உணவகங்களில் இருந்து கொட்டப்படும் உணவுகளை பிளாஸ்டிக் தாளுடன் சேர்த்து மான்கள் உண்கின்றன. இதனால், அவற்றுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த மான்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் வனத்துறை அதிகாரிகள் இப்போதாவது ஈடுபட வேண்டும் என்றனர்.
புள்ளிமான்களைப் பிடிக்க நடவடிக்கை: இதுகுறித்து வனச்சரகர் முருகேசன் கூறும்போது, 'தரமணி பகுதியில் தனியார் நிலப்பகுதியில் புள்ளிமான்கள் வசித்து வந்த இடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசித்த 30 -க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் உணவு, தண்ணீருக்காக சாலைக்கு வரத் தொடங்கின.

மான்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதைத் தடுப்பதற்காக வனத் துறை சார்பில் அவற்றுக்கு தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மான்கள் அனைத்தும் விரைவில் பிடிக்கப்பட்டு கிண்டி தேசிய பூங்கா அல்லது வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விடப்படும்' என்றார் அவர்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 04, 2018 10:45 am

ஏற்கெனவே இந்தப் பகுதி 505 ஹெக்டேர் காப்புக் காடாக இருந்தது. ஐஐடி கல்வி நிறுவனம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா எனப் பல்வேறு திட்டப் பணிகளுக்காக இதில் சுமார் 172 ஹெக்டேர் பரப்பு கையகப்படுத்தப்பட்டன. எஞ்சிய 270 ஹெக்டேர் வனப் பகுதியை தேசிய பூங்காவாக 1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

505-172=333

அனால் செய்தியில் கூறி இருப்பது 270

63 ஹெக்டேர் நிலம் என்ன ஆனது

தினமணி உண்மையின் உரைகள் கண்ணகில் தவறு இருக்கிறது

ஐஐடி வளாகத்தை பொறுத்தவரை மான்களை தொடுவது கூட அபாரதத்திற்கு உரிய குற்றம் இதுபோல வெளியே சுற்றி திரியும் மான்களை  வனத்துறையினர் பிடித்து ஐஐடி வளாகத்தில் விடலாம்

மேலே குறிப்பிட்டுள்ள இடம் அரசு நிலம் என்ற பதாகையை பல ஆண்டுகளாக நானே பார்த்திருக்கிறேன் இது எப்படி தனியார் நிலம் ஆனது என்பது தெரியவில்லை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 4:50 pm

SK wrote:
ஏற்கெனவே இந்தப் பகுதி 505 ஹெக்டேர் காப்புக் காடாக இருந்தது. ஐஐடி கல்வி நிறுவனம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா எனப் பல்வேறு திட்டப் பணிகளுக்காக இதில் சுமார் 172 ஹெக்டேர் பரப்பு கையகப்படுத்தப்பட்டன. எஞ்சிய 270 ஹெக்டேர் வனப் பகுதியை தேசிய பூங்காவாக 1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

505-172=333

அனால் செய்தியில் கூறி இருப்பது 270

63 ஹெக்டேர் நிலம் என்ன ஆனது

தினமணி உண்மையின் உரைகள் கண்ணகில் தவறு இருக்கிறது

ஐஐடி வளாகத்தை பொறுத்தவரை மான்களை தொடுவது கூட அபாரதத்திற்கு உரிய குற்றம் இதுபோல வெளியே சுற்றி திரியும் மான்களை  வனத்துறையினர் பிடித்து ஐஐடி வளாகத்தில் விடலாம்

மேலே குறிப்பிட்டுள்ள இடம் அரசு நிலம் என்ற பதாகையை பல ஆண்டுகளாக நானே பார்த்திருக்கிறேன் இது எப்படி தனியார் நிலம் ஆனது என்பது தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1265028
நான் மூன்று வருடங்கள் தரமணியில்
தங்கி தான் படித்தேன் அப்போது பாலிடெக்னிக் கேம்பஸ் தனியாக இருக்கும்
இருட்டி விட்டால் ஹாஸ்டல் தனியாக போக பயமாக இருக்கும் இப்போது அந்த தரமணியை காணவில்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக