Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக போலீசாரின் அராஜகம்: கட்டிவைத்து அடிக்கும் வீடியோ..!
4 posters
Page 1 of 1
தமிழக போலீசாரின் அராஜகம்: கட்டிவைத்து அடிக்கும் வீடியோ..!
எத்தனை அசிங்கப்பட்டாலும், எவ்வளவு விமர்சனத்துக்கு உள்ளானாலும் ’அடங்கமாட்டோம்! அத்துமீறுவோம்! அட்ராசிட்டி செய்வோம்!’ என்று தங்கள் தொப்பி மீது சத்தியமே செய்துவிட்டது போல் தமிழக போலீஸ்.
திருச்சியில் கணவன் மனைவியை பைக்கில் துரத்திச் சென்று கடைசியில் அது உயிர் பலியில் முடிந்த விவகாரம், திண்டுக்கல்லில் லேடி போலீஸ் காருக்குள் உட்கார்ந்து சரக்கடித்த விவகாரம், சென்னை கடற்கரையில் போலீஸ் உயரதிகாரியின் மகளை, கணவரோடு சேர்த்து வீடியோ எடுத்து மிரட்டியது, என தமிழக போலீஸ் மீது நித்தம் ஒரு விமர்சனம் ஆதாரப்பூர்வமாக வெடித்து, அசிங்கப்படுத்திக் கொண்டும், கடும் விமர்சனம் செய்து கொண்டும் இருக்கிறது.
இந்நிலையில் அந்த வரிசையில் மீண்டும் சென்னையின் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மிக அக்கிரமமான குற்றச்சாட்டு ஒன்றில் ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளனர்.
தி நகரில் அம்மா மற்றும் சகோதரியுடன் என மூவராக பைக்கில் வந்தாராம் ஒரு இளைஞர். போக்குவரத்து போலீஸ் நிறுத்தி கேட்க, அதன் பின் எழுந்த வாக்குவாதத்தில் ஏதோ சலசலப்பாகி இருக்கிறது. இதற்காக அந்த இளைஞரை லைட்டு கம்பத்தில் சாய்த்து ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக் கொள்ள, வயதான போலீஸ் அதிகாரி அந்த இளைஞனின் இடது கையை பிடித்து ரப்பர் போல் வளைத்து மடக்க, மற்றொரு அதிகாரி அவனது கையில் மாட்டுத்தனமாக அடிக்க என்று அட்டூழியம் நீள்கிறது.
இதில் இன்னொரு அவலம் என்னவென்றால், தன் மகன் சித்ரவதை செய்யப்படுவதை பார்த்து துடிக்கும் தாயை லேடி போக்குவரத்து போலீஸ் அதிகாரி மடக்கிப் பிடித்து தடுப்பதுதான்.
வைரலாக துவங்கியிருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ரத்தம் கொதிக்கிறது. உண்மையில் நடந்த பிரச்னைகள் என்னவாக இருந்தாலும் ஒரு சிவிலியனை இப்படி மூன்றாம்தரமாக பொதுவெளியில் போலீஸ் நடத்தும் சம்பவம் மிகப்பெரிய காட்டுமிராண்டித்தனம்.
‘டிராஃபிக் போலீஸுக்கு அடிக்க உரிமை கிடையாது. சட்டத்தில் இடமில்லை. இப்படியான சூழலில் இப்படி கம்பத்தில் மடக்கி வைத்து கையை உடைக்க முயற்சிப்பது அட்ராசிட்டியின் உச்சம். அதே நேரத்தில் முழுமையான தகவல்கள் இன்றி பரவுகிறது இந்த வீடியோ. உண்மையில் நடந்த விவாகரம் என்ன? என்பது பற்றியும் விரிவான தகவல்கள் தேவை.
ஆனாலும் போலீஸின் செயல் ரத்தம் கொதிக்க வைக்கிறது.’ என்று கொதிக்கிறார்கள் விமர்சகர்கள்.
தமிழக போலீஸ் திருந்த வேண்டும்.
நன்றி
ஆசியா நெட் நியூஸ் தமிழ்
திருச்சியில் கணவன் மனைவியை பைக்கில் துரத்திச் சென்று கடைசியில் அது உயிர் பலியில் முடிந்த விவகாரம், திண்டுக்கல்லில் லேடி போலீஸ் காருக்குள் உட்கார்ந்து சரக்கடித்த விவகாரம், சென்னை கடற்கரையில் போலீஸ் உயரதிகாரியின் மகளை, கணவரோடு சேர்த்து வீடியோ எடுத்து மிரட்டியது, என தமிழக போலீஸ் மீது நித்தம் ஒரு விமர்சனம் ஆதாரப்பூர்வமாக வெடித்து, அசிங்கப்படுத்திக் கொண்டும், கடும் விமர்சனம் செய்து கொண்டும் இருக்கிறது.
இந்நிலையில் அந்த வரிசையில் மீண்டும் சென்னையின் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மிக அக்கிரமமான குற்றச்சாட்டு ஒன்றில் ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளனர்.
தி நகரில் அம்மா மற்றும் சகோதரியுடன் என மூவராக பைக்கில் வந்தாராம் ஒரு இளைஞர். போக்குவரத்து போலீஸ் நிறுத்தி கேட்க, அதன் பின் எழுந்த வாக்குவாதத்தில் ஏதோ சலசலப்பாகி இருக்கிறது. இதற்காக அந்த இளைஞரை லைட்டு கம்பத்தில் சாய்த்து ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக் கொள்ள, வயதான போலீஸ் அதிகாரி அந்த இளைஞனின் இடது கையை பிடித்து ரப்பர் போல் வளைத்து மடக்க, மற்றொரு அதிகாரி அவனது கையில் மாட்டுத்தனமாக அடிக்க என்று அட்டூழியம் நீள்கிறது.
இதில் இன்னொரு அவலம் என்னவென்றால், தன் மகன் சித்ரவதை செய்யப்படுவதை பார்த்து துடிக்கும் தாயை லேடி போக்குவரத்து போலீஸ் அதிகாரி மடக்கிப் பிடித்து தடுப்பதுதான்.
வைரலாக துவங்கியிருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ரத்தம் கொதிக்கிறது. உண்மையில் நடந்த பிரச்னைகள் என்னவாக இருந்தாலும் ஒரு சிவிலியனை இப்படி மூன்றாம்தரமாக பொதுவெளியில் போலீஸ் நடத்தும் சம்பவம் மிகப்பெரிய காட்டுமிராண்டித்தனம்.
‘டிராஃபிக் போலீஸுக்கு அடிக்க உரிமை கிடையாது. சட்டத்தில் இடமில்லை. இப்படியான சூழலில் இப்படி கம்பத்தில் மடக்கி வைத்து கையை உடைக்க முயற்சிப்பது அட்ராசிட்டியின் உச்சம். அதே நேரத்தில் முழுமையான தகவல்கள் இன்றி பரவுகிறது இந்த வீடியோ. உண்மையில் நடந்த விவாகரம் என்ன? என்பது பற்றியும் விரிவான தகவல்கள் தேவை.
ஆனாலும் போலீஸின் செயல் ரத்தம் கொதிக்க வைக்கிறது.’ என்று கொதிக்கிறார்கள் விமர்சகர்கள்.
தமிழக போலீஸ் திருந்த வேண்டும்.
நன்றி
ஆசியா நெட் நியூஸ் தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழக போலீசாரின் அராஜகம்: கட்டிவைத்து அடிக்கும் வீடியோ..!
மாவட்டத்திற்கு ஒரு டிராபிக் ராமசாமி தோன்றினால்
இப்படிப்பட்ட அராஜகம் குறையும்....!!
இப்படிப்பட்ட அராஜகம் குறையும்....!!
Re: தமிழக போலீசாரின் அராஜகம்: கட்டிவைத்து அடிக்கும் வீடியோ..!
இவங்கள எல்லாம் பாத்தாலே
விரட்டி விரட்டி அடிக்க தோணுது
வந்து விரட்டி விரட்டி வேலு தோணுது
அதிகார திமிர பணக்கார பவர
தூக்கி போட்டு மிதிக்க தோணுது
இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தமிழக போலீசாரின் அராஜகம்: கட்டிவைத்து அடிக்கும் வீடியோ..!
மேற்கோள் செய்த பதிவு: 1264983SK wrote:இவங்கள எல்லாம் பாத்தாலே
விரட்டி விரட்டி அடிக்க தோணுது
வந்து விரட்டி விரட்டி வேலு தோணுது
அதிகார திமிர பணக்கார பவர
தூக்கி போட்டு மிதிக்க தோணுது
இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது
இந்த வீடியோ பார்க்கும் போது
நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது.
டிராபிக் போலீஸ் அடிக்க அதிகாரம் உள்ளதா?
இனிமேல் இதேபோல் செய்ய வழி வகுக்கும்.
இதை அடுத்த உடன் இந்த போலீஸ்
அனைவரையும் பணி நீக்கம் செய்து
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழக போலீசாரின் அராஜகம்: கட்டிவைத்து அடிக்கும் வீடியோ..!
வெளியே தெரியாமல் இருந்தது smartphone பயன்பட்டால் இப்போ உடனுக்குடன் இதுபோன்ற அக்கிரமங்கள் உடனுக்குடன் உலகிற்க்கே தெரிகிறது.
அனைவரும் தங்கள் கையில் ஒரு smartphone எடுத்து போவது அவசியமாகிறது.
அனைவரும் தங்கள் கையில் ஒரு smartphone எடுத்து போவது அவசியமாகிறது.
Similar topics
» வீடியோ: சிறுவர்களை அடிக்கும் பிரிட்டிஷ் காட்டுமிராண்டிப் படை
» இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் தொடர் அராஜகம்
» குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே
» ரேஷன் அட்டை மாயம்: மரத்தில் கட்டிவைத்து இளைஞர் கைகள் எரிப்பு!
» சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா
» இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் தொடர் அராஜகம்
» குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிப்போம்: அண்ணா ஹசாரே
» ரேஷன் அட்டை மாயம்: மரத்தில் கட்டிவைத்து இளைஞர் கைகள் எரிப்பு!
» சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|