Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
+5
ராஜா
T.N.Balasubramanian
SK
ரா.ரமேஷ்குமார்
ayyasamy ram
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
First topic message reminder :
ified செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:09 IST)
3'ம் தேதி கடையடைப்பு... விக்கிரமராஜா.
5'ம் தேதி, கடையடைப்பு... ஸ்டாலின்
11"ம் தேதி கடையடைப்பு...வெள்ளையன்...
அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல்
மற்றும் கடையடைப்பு. இன்னும் பல இலட்டர் பேடு
அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு.
கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா?
கடையே இல்லாத தலைவர்களே எங்களை கடை அடைக்க
சொல்கிறீர்களே இது நியாயமா? நாங்கள் வாங்கிய கந்து வட்டி
பணத்திற்கு நீங்கள் யாராவது பணத்தை கட்ட தயாரா?
நாங்கள் கடையை அடைத்து போராட தயார். அதே நேரத்தில்
திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் சார்பில்
இயங்கி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை ஒரு நாள்
மட்டும் நிறுத்துவீர்களா?
கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத
நிலையில் கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத
நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?
இவ்வாறு ஒரு வியாபாரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
பதிவு செய்துள்ளார்.
சிந்திக்க வேண்டிய பதிவு
-
------------------------------
வெப்துனியா
ified செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:09 IST)
3'ம் தேதி கடையடைப்பு... விக்கிரமராஜா.
5'ம் தேதி, கடையடைப்பு... ஸ்டாலின்
11"ம் தேதி கடையடைப்பு...வெள்ளையன்...
அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல்
மற்றும் கடையடைப்பு. இன்னும் பல இலட்டர் பேடு
அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு.
கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா?
கடையே இல்லாத தலைவர்களே எங்களை கடை அடைக்க
சொல்கிறீர்களே இது நியாயமா? நாங்கள் வாங்கிய கந்து வட்டி
பணத்திற்கு நீங்கள் யாராவது பணத்தை கட்ட தயாரா?
நாங்கள் கடையை அடைத்து போராட தயார். அதே நேரத்தில்
திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் சார்பில்
இயங்கி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை ஒரு நாள்
மட்டும் நிறுத்துவீர்களா?
கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத
நிலையில் கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத
நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?
இவ்வாறு ஒரு வியாபாரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
பதிவு செய்துள்ளார்.
சிந்திக்க வேண்டிய பதிவு
-
------------------------------
வெப்துனியா
Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1265135SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1265087T.N.Balasubramanian wrote:நேர்மையே உன் விலை என்ன ?
ரமணியன்
தேர்தல் வரும்போது 500 ரூவா ஒரு பொட்டலம் பிரியாணி ஒரு குவாட்டர்
எந்த யுகத்தில் உள்ளீர்?
500 ரூபாய் காலமெல்லாம் எங்கோ போய்விட்டது !
இடை தேர்தலுக்கே 2k மேல் போய்விட்டது + கூடுதல் சலுகைகள்..
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தொகுதிக்கு இடை தேர்தல் வராதா ? தொகுதி MLA
எப்போ மண்டைய போடுவார் என ஆவலோடு எதிர்பார்க்கும் காலமைய்யா இது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1265160T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1265135SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1265087T.N.Balasubramanian wrote:நேர்மையே உன் விலை என்ன ?
ரமணியன்
தேர்தல் வரும்போது 500 ரூவா ஒரு பொட்டலம் பிரியாணி ஒரு குவாட்டர்
எந்த யுகத்தில் உள்ளீர்?
500 ரூபாய் காலமெல்லாம் எங்கோ போய்விட்டது !
இடை தேர்தலுக்கே 2k மேல் போய்விட்டது + கூடுதல் சலுகைகள்..
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தொகுதிக்கு இடை தேர்தல் வராதா ? தொகுதி MLA
எப்போ மண்டைய போடுவார் என ஆவலோடு எதிர்பார்க்கும் காலமைய்யா இது.
ரமணியன்
ஐயா வேளச்சேரி தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் வரும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1265161SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1265160T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1265135SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1265087T.N.Balasubramanian wrote:நேர்மையே உன் விலை என்ன ?
ரமணியன்
தேர்தல் வரும்போது 500 ரூவா ஒரு பொட்டலம் பிரியாணி ஒரு குவாட்டர்
எந்த யுகத்தில் உள்ளீர்?
500 ரூபாய் காலமெல்லாம் எங்கோ போய்விட்டது !
இடை தேர்தலுக்கே 2k மேல் போய்விட்டது + கூடுதல் சலுகைகள்..
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தொகுதிக்கு இடை தேர்தல் வராதா ? தொகுதி MLA
எப்போ மண்டைய போடுவார் என ஆவலோடு எதிர்பார்க்கும் காலமைய்யா இது.
ரமணியன்
ஐயா வேளச்சேரி தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் வரும்
இடை தேர்தல் @ வேளச்சேரி
எப்போ உங்களுக்கு தேவையோ
அப்பப்போ நடத்திக்கொள்ளவேண்டியதுதான்.
{ கவித ஜாக்கிரத. }
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Apr 05, 2018 2:05 pm; edited 1 time in total (Reason for editing : edited once)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1265163T.N.Balasubramanian wrote:
இடை தேர்தல் @ வேளச்சேரி
எப்போ உங்களுக்கு தேவையோ
அப்பப்போ நடத்திக்கொள்ளவேண்டியதுதான்.
{ கவித ஜாக்கிரத. }
ரமணியன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1265067SK wrote:இது தான் இவர்கள் போராடும் லட்சணம்
பாவம் அனைவருக்கும் சுகர் உள்ளது
பசி தாங்க முடியாது. இதை போய் பெரியதாக
எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1265155M.Jagadeesan wrote:ஐயா !
நீங்கள் கடையை நடத்தவேண்டும் என்றாலும் சாப்பிட வேண்டும் ; சாப்பிட நமக்கு சாப்பாடு வேண்டும் ; அந்த சாப்பாட்டை உருவாக்க தண்ணீர் வேண்டும் ; அந்தத் தண்ணீரைப் பெறுவதற்கு நமக்குக் காவேரி வேண்டும் . ஆக எல்லா நிகழ்வுகளுக்கும் நமக்கு நீர் வேண்டும் . எனவே அந்த நீருக்காகத்தான் நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம் .
" நீரின்றி அமையாது உலகு " என்பது ஐயனின் வாக்கு .
வள்ளுவன் எங்கும் பொருந்தியுள்ளார்.
இந்த நீர் படுத்தும் பாடு ??
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1264946ayyasamy ram wrote:ified செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:09 IST)
3'ம் தேதி கடையடைப்பு... விக்கிரமராஜா.
5'ம் தேதி, கடையடைப்பு... ஸ்டாலின்
11"ம் தேதி கடையடைப்பு...வெள்ளையன்...
அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல்
மற்றும் கடையடைப்பு. இன்னும் பல இலட்டர் பேடு
அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு.
கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா?
கடையே இல்லாத தலைவர்களே எங்களை கடை அடைக்க
சொல்கிறீர்களே இது நியாயமா? நாங்கள் வாங்கிய கந்து வட்டி
பணத்திற்கு நீங்கள் யாராவது பணத்தை கட்ட தயாரா?
நாங்கள் கடையை அடைத்து போராட தயார். அதே நேரத்தில்
திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் சார்பில்
இயங்கி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை ஒரு நாள்
மட்டும் நிறுத்துவீர்களா?
கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத
நிலையில் கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத
நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?
இவ்வாறு ஒரு வியாபாரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
பதிவு செய்துள்ளார்.
சிந்திக்க வேண்டிய பதிவு
-
------------------------------
வெப்துனியா
எனக்கும் ஓர் whatsup செய்தி வந்தது, இவர்கள் கேட்பதும் நியாயம் தானே ... ஒரு நாள் டிவி சானல்களை இயங்காமல் வைக்க முடியுமா இவர்களால்??????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
இதோ அந்த whatsup செய்தி !
இன்று நடந்த உண்மைச்சம்பவம் -
ஒரு பெட்டிக்கடை உரிமையாளருக்கும் எனக்கும் நடந்த உரையாடலின் சுருக்கம் முழுமையாகப் படித்து பகிருங்கள், எனது வேண்டுகோள் -
நான் :-
அண்ணே, நாளைக்கு கடை இருக்காண்ணே?
கடைக்காரர் :-
ஏன் தம்பி நாளைக்கு செவ்வாய்கிழமைதான, நான் ஞாயித்து கெழமை கூட லீவு விட மாட்டேன் தம்பி, எதுக்கு கேட்குறீங்க?
நான்: -
என்னன்னே , TV News எதுவும் பாக்கறது இல்லையானே? நாளைக்கு வணிகர் சங்கம் பந்த் அறிவிச்சுருக்கறது உங்களுக்குத் தெரியாதா?
கடைக்காரர் :-
அப்படியா தம்பி, எனக்கு TV பாக்கல்லாம் ஏது தம்பி நேரம் -
கடை ஓடுனாத்தான் சாயந்திரம் கந்து கட்ட முடியும். எதுக்கு தம்பி பந்து பன்றாய்ங்கெ - ?
நான் :-
எண்ணண்னே காவிரி பிரச்சினைல மத்திய அரசு துரோகம் பண்ணிடுச்சுன்னு எல்லா கட்சியும் போராட்டம் பன்றது உங்களுக்குத் தெரியாதாண்ணே?
கடைக்காரர் :- அது தெரியும் தமம்பி, அதுதான் அம்பது அறுவது வருஷமா இழுத்துகிட்டு கிடக்கே தம்பி? அதுக்கு எதுக்கு தம்பி நான் என் கடைய அடைக்கனும், நாளைக்கு எங்கருந்து வட்டி கடனை யார் கட்டுவாங்க தம்பி ?
நான் :- என்னண்ணே நம்பவிவசாயிகளுக்கு நாம சப்போர்ட் பண்ணாம யார் பன்றது?
நீங்க சோறு தானசாப்புடறீங்க ?
கடைக்காரர்:-தம்பி நான் சோறு மட்டும் சாப்புடல அதுல கொஞ்சம் உப்பும் போட்டுத்தான் சாப்புடறேன்.
இன்னைக்கு விவாசாயிகளுக்காக ன்னு எங்க பொழப்பக் கெடுக்கச் சொல்ற இதே நல்லவய்ங்க தான் 50 வருஷமா ஆத்து மணல கொள்ளை அடிச்சு பாதி விவசாயத்த அழிச்சானுங்க -
இருக்கற மரத்தை எல்லாம் பினாமி பேர்ல ஏலம் எடுத்து வெட்டி காட்ட அழிச்சு மழையக் கெடுத்து மீதி விவசாயிகளை கொண்ணாய்ங்கெ ,
ஏரி, கொளத்தைப் பூராம் பட்டாப் போட்டு மொத்த சனங்களையும் சாகடிக்கறாய்ங்கெ,
இவிய்ங்க விவசாயத்த காப்பாத்தப் போறாங்களா?
இதுக்கு நாங்க என்ன கூந்தலுக்கு எங்கடைய அடைக்கனும்? இவிங்களுக்கு
46 TV சேனல் இருக்கு பல கோடி வருமாணம் வருது அத ஒரு நாள் அடைக்கச் சொல்லுங்க -
ஒவ்வொரு மந்திரிக்கும் சாராய பேக்டரி, சனல் பேக்டரி, ஸ்பின்னிங் மில்லுன்னு ஆயிரக் கணக்குல இருக்கு அத மூடச் சொல்லுங்க -
அதென்ன தம்பி பந்துனா ஆட்டோ ஓடாது, இவிய்க பறக்கற ஏரோப்ளேன் மட்டும் பறக்குமா?
ஏற்கனவே சல்லிக்கட்டுனு ரெண்டு நாள் பொழப்பக்கெடுத்தாய்ங்கெ, அப்பறம் ஒருத்தன் டெல்லில அம்மணமா கண்டத திண்ணுட்டு கெடந்தத்துக்கு ஒரு நாள் கடை அடைக்கச் சொன்னாய்ங்கெ -
இப்ப இது.
நான் தெரியாமகேக்குறேன் நாங்க ஒரு நாள் கடைய அடைச்சா, இந்த நாடக கோஷ்டிகளோட கோரிக்கையெல்லாம் ஒரு வாரத்துல நிறைவேறிடுமா? தம்பி - காவிரி மேலாண்மை வாரியம் வந்துடுமா?
பத்து நாள்ள நதிகள எல்லாம் இணைச்சுடுவாய்ங்களா தம்பி -
நீங்க வேனா பாருங்க,
மோடியே நதிகள இணைக்க ஆரம்பிச்சாலும் இவிய்ங்க எங்க நெலத்துல அந்த திட்டம் வரக்கூடாதுன்னு மறுபடுயும் பந்த் நடத்துவாய்ங்க -
என்ன சொல்ல நம்ம மக்களுக்கு நடிப்பையும் நடிகனுங்களையும் தான் இன்னும் நம்பறாய்ங்க, போங்க தம்பி -
Thanks to FB!
இன்று நடந்த உண்மைச்சம்பவம் -
ஒரு பெட்டிக்கடை உரிமையாளருக்கும் எனக்கும் நடந்த உரையாடலின் சுருக்கம் முழுமையாகப் படித்து பகிருங்கள், எனது வேண்டுகோள் -
நான் :-
அண்ணே, நாளைக்கு கடை இருக்காண்ணே?
கடைக்காரர் :-
ஏன் தம்பி நாளைக்கு செவ்வாய்கிழமைதான, நான் ஞாயித்து கெழமை கூட லீவு விட மாட்டேன் தம்பி, எதுக்கு கேட்குறீங்க?
நான்: -
என்னன்னே , TV News எதுவும் பாக்கறது இல்லையானே? நாளைக்கு வணிகர் சங்கம் பந்த் அறிவிச்சுருக்கறது உங்களுக்குத் தெரியாதா?
கடைக்காரர் :-
அப்படியா தம்பி, எனக்கு TV பாக்கல்லாம் ஏது தம்பி நேரம் -
கடை ஓடுனாத்தான் சாயந்திரம் கந்து கட்ட முடியும். எதுக்கு தம்பி பந்து பன்றாய்ங்கெ - ?
நான் :-
எண்ணண்னே காவிரி பிரச்சினைல மத்திய அரசு துரோகம் பண்ணிடுச்சுன்னு எல்லா கட்சியும் போராட்டம் பன்றது உங்களுக்குத் தெரியாதாண்ணே?
கடைக்காரர் :- அது தெரியும் தமம்பி, அதுதான் அம்பது அறுவது வருஷமா இழுத்துகிட்டு கிடக்கே தம்பி? அதுக்கு எதுக்கு தம்பி நான் என் கடைய அடைக்கனும், நாளைக்கு எங்கருந்து வட்டி கடனை யார் கட்டுவாங்க தம்பி ?
நான் :- என்னண்ணே நம்பவிவசாயிகளுக்கு நாம சப்போர்ட் பண்ணாம யார் பன்றது?
நீங்க சோறு தானசாப்புடறீங்க ?
கடைக்காரர்:-தம்பி நான் சோறு மட்டும் சாப்புடல அதுல கொஞ்சம் உப்பும் போட்டுத்தான் சாப்புடறேன்.
இன்னைக்கு விவாசாயிகளுக்காக ன்னு எங்க பொழப்பக் கெடுக்கச் சொல்ற இதே நல்லவய்ங்க தான் 50 வருஷமா ஆத்து மணல கொள்ளை அடிச்சு பாதி விவசாயத்த அழிச்சானுங்க -
இருக்கற மரத்தை எல்லாம் பினாமி பேர்ல ஏலம் எடுத்து வெட்டி காட்ட அழிச்சு மழையக் கெடுத்து மீதி விவசாயிகளை கொண்ணாய்ங்கெ ,
ஏரி, கொளத்தைப் பூராம் பட்டாப் போட்டு மொத்த சனங்களையும் சாகடிக்கறாய்ங்கெ,
இவிய்ங்க விவசாயத்த காப்பாத்தப் போறாங்களா?
இதுக்கு நாங்க என்ன கூந்தலுக்கு எங்கடைய அடைக்கனும்? இவிங்களுக்கு
46 TV சேனல் இருக்கு பல கோடி வருமாணம் வருது அத ஒரு நாள் அடைக்கச் சொல்லுங்க -
ஒவ்வொரு மந்திரிக்கும் சாராய பேக்டரி, சனல் பேக்டரி, ஸ்பின்னிங் மில்லுன்னு ஆயிரக் கணக்குல இருக்கு அத மூடச் சொல்லுங்க -
அதென்ன தம்பி பந்துனா ஆட்டோ ஓடாது, இவிய்க பறக்கற ஏரோப்ளேன் மட்டும் பறக்குமா?
ஏற்கனவே சல்லிக்கட்டுனு ரெண்டு நாள் பொழப்பக்கெடுத்தாய்ங்கெ, அப்பறம் ஒருத்தன் டெல்லில அம்மணமா கண்டத திண்ணுட்டு கெடந்தத்துக்கு ஒரு நாள் கடை அடைக்கச் சொன்னாய்ங்கெ -
இப்ப இது.
நான் தெரியாமகேக்குறேன் நாங்க ஒரு நாள் கடைய அடைச்சா, இந்த நாடக கோஷ்டிகளோட கோரிக்கையெல்லாம் ஒரு வாரத்துல நிறைவேறிடுமா? தம்பி - காவிரி மேலாண்மை வாரியம் வந்துடுமா?
பத்து நாள்ள நதிகள எல்லாம் இணைச்சுடுவாய்ங்களா தம்பி -
நீங்க வேனா பாருங்க,
மோடியே நதிகள இணைக்க ஆரம்பிச்சாலும் இவிய்ங்க எங்க நெலத்துல அந்த திட்டம் வரக்கூடாதுன்னு மறுபடுயும் பந்த் நடத்துவாய்ங்க -
என்ன சொல்ல நம்ம மக்களுக்கு நடிப்பையும் நடிகனுங்களையும் தான் இன்னும் நம்பறாய்ங்க, போங்க தம்பி -
Thanks to FB!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1265224T.N.Balasubramanian wrote:
ரமணியன்
ம்ம்.. படித்தாலே பாவமாக இருக்கிறது ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» காவிரி நீர்
» தமிழகத்துக்கு காவிரி நீர்-எதியூரப்பா இன்று ஆலோசனை
» கிடைக்குமா காவிரி நீர்? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
» கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
» காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
» தமிழகத்துக்கு காவிரி நீர்-எதியூரப்பா இன்று ஆலோசனை
» கிடைக்குமா காவிரி நீர்? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
» கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
» காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|